Saturday, January 31, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்... மேஷம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடைவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில்...
புகழேந்தி............. நள்ளிரவு நேரத்தில் அடையாறு ஆற்று சகதியில் சிக்கி தவித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய சைதாப்பேட்டை காவல் ஆய்வாளாரை பலரும் பாராட்டி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் புகழேந்தி. இரவு நேரங்களில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி அவர் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். கடந்த 13ம் தேதி அதிகாலை சுமார் 2.30 மணியளவில்...
பெண் தோழி.......... முகநூலில் அறிமுகமான பெண் தோழியிடம் ராணுவ ரகசியங்களைக் கசிய விட்டதற்காக ராஜஸ்தானில் ராணுவ வீரர் ஒருவரை சிஐடி சிறப்பு போலீசார் கைது செய்துள்ளர். அந்த விவரம் பாகிஸ்தான் ஏஜன்ட்டுக்கு கை மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பெண்கள் பெயரில் ராணுவ வீரர்களுக்கு வலை வீசி அவர்களிடமிருந்து ரகசியங்களைப் பெற சதி நடைபெறுகிறது. இதில் 22 வயதான ஆகாஷ் மெஹரியா என்ற ராணுவ வீரரும் இந்த காதல் வலையில் விழுந்தார். அவருக்கு வலை விரித்த பெண்...
பாரிஸ்....... பாரிஸ் நகரில் பட்டப்பகலில் பொ.லி.ஸ் ஒருவரை க.த்.தி.யால் தா.க்.க மு யன்ற நபர் சு.ட்டு.க்.கொ.ல்.லப்.பட்டுள்ளார். சக கா.வ.ல்.துறை அதிகாரிகள் ஒரு குடும்ப வ.ன்.மு.றையை வி.சா.ரி.க்க ஒரு வீட்டிற்குள் சென்றிருந்த வேளை, இந்தக் கா.வ.ல்.து.றை அதிகாரி மீ.து அந்த ம.ர்.ம நபர் தா.க்.கு.தல் ந டத்த மு.ய.ன்.று.ள்.ளார். பாரிஸின் 18 வது மாவட்டத்தில் உள்ள ரூ போயினோடில் இந்த ச.ம்.ப.வம் நிகழ்ந்துள்ளது. அந்த ம.ர்.ம ந.ப.ர் க.த்.தி.யை கா.ட்.டி பொ.லி.ஸ் அ.தி.கா.ரியை அ.ச்.சு.று.த்.தி.ய.தாகவும், இதனையடுத்து...
இந்தியாவில்........ இந்தியாவில் மீன் போன்ற உ டலமைப்புடன் பிறந்த கு ழந்தை இரண்டு மணிநேரத்தில் உ.யி.ரிழந்தது. ஹைதராபாத்தின் பெட்லாபுர் மகப்பேறு ம.ரு.த்.து.வமனையிலேயே நேற்று இரவு 7 மணிக்கு இக்கு.ழ.ந்தை பி றந்துள்ளது. அறிவியல் பூர்வமாக மெர்மேய்ட் சின்ட்ரோம் என்றழைக்கப்படும் மீன் போன்ற உடலமைப்புடன் கு.ழ.ந்.தை பி.ற.ந்துள்ளது. எனினும் கு.ழ.ந்தைக்கு பல உ.ட.ல்.ந.லப் பி.ர.ச்.சனை.கள் இருந்ததால் பிறந்த இரண்டு மணிநேரத்தில் உ.யி.ரி.ழ.ந்து வி.ட்.டது. மு.து.கெலும்பும், கு.ழ.ந்தை.யின் கால் எ லும்புகளும் தனித்தனியாகப் பி ரியாமல் ஒன்றாகவே இணைந்து...
மும்பை...... மும்பையில் உள்ள ஜோகரஸ் பூங்காவில் இரண்டாவது ம ர்ம உலோகத்தூண் தோன்றி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோனோலித் என்று அழைக்கப்படும் ம ர்ம உலோகத்தூண் உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றி மக்களிடையே அ தி ர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்த உலோகத்தூண் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் முத்த முறையாக இந்த உலோகத்தூண் கு ஜராத் மா நி லத்தில் கடந்தாண்டு டிசம்பர் மதம் தோன்றியது. அதன் பிறகு தற்போது மும்பையில் உள்ள...
தமிழகத்தில்.......... தமிழகத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கார் மீது தா.க்.கு.தல் ந டத்திய நபரை தொண்டர்கள் ச.ர.மா.ரி.யாக தா.க்.கி.ய ச.ம்.பவம் ப.ர.ப.ரப்பை ஏ.ற்.படுத்தியது. காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று பி.ர.ச்.சாரம் மே ற்கொண்டார். காந்தி ரோடு பெரியார் தூண் அருகில் பி ரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பி.ர.ச்.சா.ரம் முடிந்த பின்னர் தன் சொ குசு காரில் கி ளம்பி உள்ளார். அப்போது கமல்ஹாசனின் கார்...
சிவபாக்கியம்..... புதுச்சேரியில் திருமணமான 1 மாதத்தில் புதுமணப்பெண் ம.ர்.ம.மான முறையில் உ.யி.ரி.ழந்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவபாக்கியம் (22). இவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலை (33) என்பவருக்கும் கடந்த 1 மாதத்துக்கு முன்னர் தி.ருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் சிவபாக்கியம் தனது க ணவருடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சிவபாக்கியத்தின் தந்தை இ.ற.ந்.து.விட்டார். இதற்கு ராஜேஷ் குடும்பத்தினர் சிவபாக்கியத்தை தாமதமாக அனுப்பியுள்ளனர். இதனிடையே, சிவபாக்கியத்திடம் ஏழுமலை, வ.ர.த.ட்சணை கேட்டு கொ.டு.மை.ப்படுத்துவதாக சிவபாக்கியம் தனது...
க.ர்.ப்பிணிப் பெ ண்....... கணவன் வெளியே சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த கற்றல் கு றைபாடுகள் உள்ள 24 வயது க.ர்.ப்பிணிப் பெ.ண், தனது உறவினர்களால் பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்.யப்.பட்ட ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டம் புதுக்கோட்டையில் பா.தி.க்.க.ப்பட்ட பெண்ணின் தந்தை இது குறித்து பு.கா.ர் அளித்ததைத் தொடர்ந்து இந்த ச.ம்.ப.வ.த்தின் பி.ன்னணி வெளிவந்துள்ளது. கற்றல் சிரமங்களைக் கொண்ட 24 வயதான அப்பெண் ஐந்து மாதங்களுக்கு முன்பு ம.ன.ந.ல கு.றை.பாடு...
புருஷோத்தமன்.......... தமிழகத்தின் பொள்ளாச்சி அருகே விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் மீது ஆசைப்பட்டு இ ளைஞர் ஒருவர் நண்பனையே கால்வாயில் த ள்ளிவிட்ட ச.ம்.பவம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே ஆதியூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு 3 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக் வாங்கினார். இந்நிலையில் கடந்த 7ம் திகதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாததால் அவரது தாயார் கா.வ.ல் நி.லையத்தில் பு.கா.ர்...