Saturday, January 31, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: சில வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப்பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரியால் பிரச்சினை வரக்கூடும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள்....
இந்தியா....... இந்தியாவில் மழையின் போது ம ர த்திற்கு அ டி யில் கும்பலாக நின்றுக்கொண்டிருந்த நபர்கள் மி ன் னல் தா.க்.கி சி லையாக ச ரிந்த ச ம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. குர்கான் நகரில் உள்ள Sector 82-ல் இத்து யரம் நடந்துள்ளது. ச.ம்.பவத்தின் போது மழை பொ ழிந்து கொண்டிருந்ததால், நனையாமல் இருக்க நான்கு பேரும் ஒரே மரத்தை சுற்றி நின்றுக்கொண்டிருந்துள்ளனர். இதன்போது, தி.டீ.ரென மரம்...
இந்தியா........ இந்தியாவில் கோவிலுக்குள் சென்று தண்ணீர் கு டி த்த முஸ்லிம் சி றுவனை இந்து மத அமைப்பைச் சேர்ந்த கு ம் பல் கொ டூ ரமாக தா க் கி அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ள ச ம் பவம் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் காசியாபாத்திலே இக்கொ டூ ர ச ம்பவம் ந டந்துள்ளது. கு ம் பல் சமூக வலைதளங்களில்...
இந்தியா..... இந்தியாவில் சமீபகாலமாக கொ.ள்.ளை ச.ம்.பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. வாரத்திற்கு கிட்டத்தட்ட 100 கொ.ள்.ளை.யாவது நடந்து விடுகிறதாம். ரஜினி படத்தில் இடம் பெற்றது போலவே சில வருடங்கள் கழித்து பிரபல நகைக்கடையில் கொ.ள்.ளை ச.ம்.பவம் ஒன்று நடந்துள்ளது. தற்போது இதனை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. லிங்கா படத்தில் ரஜினிகாந்த் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து நகையை தி.ரு.டு.வதற்கு தி.ட்.டமிடுவார். அப்போது இவர்கள் கொ.ள்.ளை.ய.டிக்கதான் வந்திருக்கிறார்கள் என்பது தெரியாமல்...
தமிழகத்தில்........ தமிழகத்தில் கு ழ ந் தையை கொ.லை செ.ய்.து.விட்டு தானும் த.ற்.கொ.லைக்கு முயன்ற இ.ள.ம்.தா.யாரின் செ.ய.ல் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியது. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்குமார் (26). இவரும் கவிதா (25) என்ற பெ ண் ணும் காதல் தி ரு மணம் செ ய் து கொ ண் ட நிலையில் தம்பதிக்கு ஹரிகரன் (1) என்ற மகன் உள்ளான். இந்நிலையில் ராம்குமார் வெளிநாட்டுக்கு 4 மாதங்களுக்கு முன்னர் வேலைக்கு சென்றார்....
நடிகை......... தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள். அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் பலரையும் நாம் பார்த்திருக்கிறோம். அம்மாவாக எல்லோரின் மனங்களிலும் இடம்பிடித்தவர், செந்தில்குமாரி. வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன் என தற்போது ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் அன்பான மாமியாராக நடித்து வருகிறார். தன்னுடைய கீச்சுக்...
பரிசு....... திருமணத்தின்போது மணமகனும் மணமகளும் பரஸ்பரம் பரிசுகள் கொடுக்கும் வழக்கம் பெரும்பாலான நாடுகளில் உள்ளது. வசதிக்கேற்ப, சிலர் மோதிரம் கொடுப்பார்கள், சிலர் கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக கொடுப்பார்கள். இன்னும் கொஞ்சம் அதிக வசதி கொண்டவர்கள் மோட்டார் சைக்கிளோ காரோ கொடுப்பார்கள். ஆனால், அமெரிக்காவில் ஒரு பெண் யாரும் எதிர்பாராத ஒரு விலையுயர்ந்த பரிசை கணவனுக்கு கொடுத்து அவரை திக்குமுக்காடச் செய்துள்ளார். Janeen Solerக்கும் Trederick Grayக்கும் மியாமியில் மார்ச் மாதம் 7ஆம் திகதி...
வைக்கும் மாற்றுத்திறனாளி பெண்.. சிறுவயதில் பாகிஸ்தானுக்கு வழி தவறி சென்ற மாற்றுத்திறனாளி பெண் கீதா 5 வருட தேடலுக்கு பின் மராட்டியத்தில் தாயை கண்டுபிடித்து விட்டதாக உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவை சோந்த வாய் பேச முடியாத, காது கேளாத 30 வயதாகும் கீதா கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு வழி தவறி பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார். 9 வயது சிறுமியாக லாகூர் ரெயில் நிலையத்தில் சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனியாக தவித்து...
கேரள...... கேரள காவல்துறை அதிகாரி ஒருவர் மருத்துவமனை வெளியே கைக்குழந்தையைத் தூங்க வைக்கும் காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. கேரள காவல்துறையில் பணியாற்றி வருபவர் கே.எஸ்.சுரேஷ். இவர் காயம்குளம் பகுதியில் பணி செய்து கொண்டிருக்கும்போது ஒரு விபத்து குறித்து தகவல் வந்துள்ளது. குறித்த விபத்தில் எந்தவித காயமும் ஏற்படாமல், காரில் பயணித்த 7 மாத குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்துள்ளது. காயமடைந்த அனைவரையும், காயம்குளம் அரசு மருத்துவமனையில் சிகிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், 7...
இன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவாகபேசுங்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நம்பிக்கைக்குரிய வரை கலந்தாலோசித்து சிலமுடிவுகள் எடுப்பீர்கள். விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள்....