Thursday, January 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பிரித்தானியாவின் ரீடிங் நகரில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் நேற்று கொடூர தாக்குதலை முன்னெடுத்த நபரின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. குறித்த கண்மூடித்தனமான தாக்குதலில் மூவர் கொல்லப்பட்ட நிலையில், சிறிய வன்முறை தொடர்பான குற்றங்களுக்காக அந்த நபர் மீது பதிவாகியுள்ள முந்தைய குற்றச்சாட்டுகளும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. லிபியா நாட்டவரான 25 வயது Khairi Saadallah என்பவரே சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 7 மணி கடந்த நிலையில் இந்த தாக்குதலை முன்னெடுத்தவர். தாக்குதலைத் தொடர்ந்து...
உத்தரபிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் மணமகனும் அவரது தந்தையும் கொரோனா வைரஸுக்கு சாதகமாக பரிசோதித்ததைத் தொடர்ந்து திருமண ஊர்வலம் நிறுத்தப்பட்டது. திருமண ஊர்வலம் அமேதியில் உள்ள கம்ரௌலி கிராமத்தில் இருந்து வெள்ளிக்கிழமை பாரபங்கியில் உள்ள ஹைதர்கருக்கு புறப்பட்டது. மணமகனின் குடும்பத்தினர் ஜூன் 15’ஆம் தேதி டெல்லியில் இருந்து அமேதிக்கு வந்திருந்தனர் மற்றும் அவர்களின் மாதிரிகள் சோதனைகளுக்கு அனுப்பப்பட்டன. ஜூன் 19 அன்று, மணமகனும் அவரது குடும்பத்தினரும் திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, சோதனை அறிக்கைகள்...
இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த இளம்தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்களின் ஒரு வயது குழந்தை அனாதையாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரின்ஸ். இவரும் சந்திரிகா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் குடும்பத்தாரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் உள்ள தொடர்பை சந்திரிகா முழுவதுமாக இழந்த நிலையில் கணவருடன் தனியாக...
பிரபல நடிகை நயன்தாராவுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது சென்னை, இதிலும் குறிப்பாக கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழநி சுற்றுவட்டார பகுதிகளில், பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில், தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் மிஷ்கின், விக்னேஷ்சிவன், நடிகை நயன்தாரா போன்ற சிலர், கொரோனா அறிகுறியால், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எழும்பூரில் தனிமையில் இருக்கும் நயன்தாரா சமீபத்தில் தான் மூக்குத்தி...
சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த்தின் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. எனினும், இந்த செயலில் ஈடுபட்ட நபர் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் வசிக்கும் 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி...
  உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன். தேனின் அற்புத உணவு தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான். அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், உறைந்து கிறிஸ்டல் கற்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும். தேனை சூடு படுத்தக்கூடாது தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில்...
தன் முன்னாள் காதலி வேறொருவருடன் இருப்பதைக் கண்ட பௌத்த பிக்கு ஒருவர், ஆத்திரத்தில் அந்த பெண்ணை வெட்டிக் கொலை செய்துள்ளார் தாய்லாந்தை சேர்ந்த பௌத்த பிக்கு உம் தீரென்ராம் (57) பிக்கு ஆகுவதற்கு முன் லம்பாய் புவலோய என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். என்ன காரணமோ இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் தீரென்ராம் தனது முன்னாள் காதலியான லம்பாய் புவலோயை (33) புதுக் காதலனுடன் அவரது வீட்டுக்கு முன் காரில்...
தமிழகத்தில் மகளுக்கு ஆசை, ஆசையாக திருமண ஏற்பாடு செய்து வந்த தாய், பணியின் போது இயந்திரத்தில் அவரின் கை சிக்கியதால் து ண்டாகி சிகிச்சை பெற்று வருவது பெரும் து யரத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருபவர் ரேவதி. 45 வயதான இவருக்கு செந்தில்குமார் என்ற கணவர் உள்ளார். கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ரேவதி...
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இதில் கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், மீனா, சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம்...
திருநங்கையை காதலித்து திருமணம் செய்ய நினைத்த இளைஞன், இறுதியில் அவருடனே சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் திலீப்(26). இவருக்கு நிரவி பகுதியை சேர்ந்த ஷிவானி என்றா 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஆகியுள்ளார். முதலில் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். அதன் பின் இருவருக்கும் காதல் வந்துள்ளது. இந்த விஷயம் எப்படியோ...