Thursday, January 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 3.95 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஊரடங்கு நீடித்து வருவதால் அனைத்து தொழில்களும் பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. சினிமாவும் முற்றிலும் முடங்கியுள்ளது. திரைப்பட கலைஞர்கள் பலரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மவுன மழை, ஒரு மழை நான்கு சாரல், பாரதபுரம், நானும் பேய் தான் ஆகிய படங்களை இயக்கியவர் பி ஆனந்த். அடுத்ததாக அவரின் நானும் பேய் தான் படம் ரிலீஸ்க்கு...
அமெரிக்காவில் 6 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்திய இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Corbin Guy Dunkel என்ற 19 வயது இளைஞன் தன் மீதான குற்றத்தை ஒப்பு கொண்ட நிலையிலேயே இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் Dunkel 10 வயது சிறுமியிடம் ஆபாச வீடியோ காட்சியை காட்டியுள்ளார். பின்னர் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த பாதிக்கப்பட்ட சிறுமி...
சனிக்கிழமை (21.06.2020) Belfort நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலை அடுத்து ஒருவர் சாவடைந்துள்ளார். சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் Belfort நகரில் உள்ள rue Thiers வீதியில் வைத்து (Belfort தொடருந்து நிலையத்துக்கு சில மீற்றர் தொலைவில்) இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 30 வயதுடைய நபர் ஒருவரை பிறிதொரு நபர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். தாக்கிய நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். காவல்துறையினரின் தகவல்கள் படி, Le Ghost hookah...
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. முழுதாக முடிக்கும் நேரத்தில் கொரோனா கால பொதுமுடக்கம் வந்து விட்டது. எனவே ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறாமல் தடைபட்டுவிட்டது. அனுமதி கிடைத்ததும் படபிடிப்பு நடைபெறும் என தெரிகிறது. ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே,...
கடந்த 2010-ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்து வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார் அஸ்வின். இந்த படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இதைதொடர்ந்து கும்கி, எத்தன், வந்தான் வென்றான், முப்பொழுதும் உன் கற்பனைகள், ஈட்டி, ஜாக்பாட், கணிதன் உட்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார். கும்கி படத்தில் இவர் நடித்த பாத்திரம் அதிகம் பேசப்பட்டதால்,...
விமான நிலைய ஊழியகள் பலர் வேலையிழப்பை சந்திக்க நேரும் என Aéroports de Paris நிர்வாக இயக்குனர் எச்சரித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த Aéroports de Paris நிர்வாக இயக்குனர் Augustin de Romanet இதனை தெரிவித்தார். கொவிட் 19 வைரஸ் காரணமாக விமான சேவைகள் பாரியளவில் வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. `புதிய சூழ்நிலைக்கு ஏற்ப எமது நிறுவனம் மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் விடயத்தில் நாம் ``மாற்றங்கள்`` கொண்டுவருவோம்`...
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுகிழமை மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பாலிவுட்டில் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது. இருப்பினும் சுஷாந்த் மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவாக தெரியாததால் போலீசார் அதிரடி...
கொழும்புத் துறைமுக நகரின் பொது மக்களுக்கான, கடற்கரை பொழுதுபோக்குப் பகுதி, அடுத்த ஆண்டில் திறக்கப்படும் என, நகர அபிவிருத்தி, நீர் விநியோகம் மற்றும் வீடமைப்பு வசதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை இப்போது உருவாக்கப்பட்டு வருவதுடன் கடற்கரை அரங்கம், கடற்கரை பூங்கா, குழந்தைகள் பூங்கா, சிறிய உணவகங்கள், படகு போக்குவரத்து சேவைகளுக்கான மெரினா உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாடு விரைவில் தொடங்கப்பட உள்ளது. பசுமை வலயம், சிறுவர்களுக்கான விளையாட்டுப்...
தமிழ் திரையுலகில் பன்முகத்திறன் கொண்டவர் நடிகர் STR. வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார். கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்தார். இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள...
அட்லி, விஜய் கூட்டணியில் தெறி, மெர்சலுக்கு பிறகு மூன்றாவது படமாக வெளிவந்துள்ளது பிகில். பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 25ம் தேதி வெளியானது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பிகில் படம் உருவாகியுள்ளதாக அறிவித்ததில் இருந்தே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருந்தது இந்தப் படம்...