Tamil News
4776 POSTS
0 COMMENTS
மஹியங்கனை தமன பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 62 வயதான பெண்ணே பொல்லால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வீட்டில் இரத்த காயத்துடன் இறந்து கிடந்த நடிகர் தீபக் தினகரின் தந்தை! பரபரப்பு சம்பவம்..!
Tamil News - 0
நடிகர் தீபக்கின் தந்தை சென்னையில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.தக திமி தா, இவனுக்கு தண்ணில கண்டம் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் தீபக் தினகர்.
வீட்டில் இரத்த காயத்துடன் இறந்து கிடந்த நடிகர் தீபக் தினகரின் தந்தை! பரபரப்பு சம்பவம்..
வீட்டில் இரத்த காயத்துடன் இறந்து கிடந்த நடிகர் தீபக் தினகரின் தந்தை! பரபரப்பு சம்பவம்..நடிகர் தீபக்கின் தந்தை சென்னையில் உள்ள...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 ல் லேடி டான் போல பலரின் மனதிலும் தெரிந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். பல விசயங்களில் தைரியமாக உயர்த்திய குரலில் பேசி மிரட்டல் காட்டினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி பின் மீண்டும் ஒய்ல்டு கார்டு சுற்று மூலம் உள்ளே வந்தார். நிகழ்ச்சிக்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தலாக சமைத்து காட்டினார்.
தற்போது நம் சினி உலகத்தில் படங்களுக்கு திரைவிமர்சனம்...
ராஜஸ்தானில் பாரிய சத்தத்துடன் விண்கல் ஒன்று விழுந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ராஜஸ்தானின் சஞ்சோர் பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது, பலத்த வெடிச்சத்தம் போன்ற ஒலியுடன் அந்த பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
மேலும் அந்த இடத்தில் பாரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டதாகவும், அச்சத்தம் 2 கி.மீ சுற்றளவுக்கு கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக பொலிசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது, முதலில் வெப்பமாக இருந்த நிலையில் வெப்பம் தணிந்ததும் அதனை பொலிசார் எடுத்துச் சென்றுள்ளனர்.
அந்தப்பொருள்...
கரும்புச்சாறு தொற்று நோய்களை குணப்படுத்த உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
மிகவும் தாகமாக இருந்தால் கரும்பு சாறு அருந்தும் போது அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மன நிலையை புதுப்பிக்கிறது. சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு உதவுகிறது.
ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை மற்றும் தேங்காய்த் தண்ணீரில் கலந்த கரும்பு சாறு எடுத்துக் கொண்டால் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்கி, உடலை தூய்மைப் படுத்துகிறது....
பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் வீரர் mashrafe mortaza கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் மூலம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பங்களாதேஷில் இதுவரை ஆயிரத்து 400 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத உணவுப் பஞ்சம் இனிமேல் வரப் போகிறது என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தவிர்ப்பதற்கு உலக நாடுகள் உடனடியாக செயற்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலையடுத்து ஏற்படவுள்ள இந்த உணவுப் பஞ்சத்தைத் தவிர்க்க முதல் நடவடிக்கையாக வறிய மக்களிடையே சிறந்த சமூக பாதுகாப்பு செயற்பாடுகள் அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இல்லாவிட்டால் அவர்களுக்குத் தேவையான...
தேனியில் பைபாஸ் சாலையில் தனியார் கார் நிறுவன மேலாளரை மர்ம நபர்கள் அடித்துக் கொன்று, ரூ.22 லட்சம் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி, பென்னிகுக் நகரில் குடியிருப்பவர் அழகர்சாமி மகன் அருண்குமார் (34). இவர் தேனி நகர், பெரியகுளம் சாலையில் உள்ள பிரபல கண் மருத்துவமனை எதிரில் உள்ள ஒரு தனியார் கார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.
நேற்று பகல் 1 மணியளவில், இவர்...
டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்திறங்கிய விமானத்தில், 120 கர்ப்பிணி பெண்களும் 8 சிறுவர்களும் இருந்துள்னர்.
ஐக்கிய அரபு நாடுகளுக்கு பணியாற்றுவதற்கு சென்றிருந்த பணியாளர்களே, நாட்டுக்கு இன்று (18) அழைத்துவரப்பட்டனர்.
தொழில்நிமிர்த்தம் அங்கு சென்று நாடு திரும்ப முடியாமல் தவித்தவர்களே இவ்வாறு அழைத்துவரப்பட்டனர்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 226 எனும் விசேட விமானத்திலேயே அவர்கள், இன்று (18) காலை 5 மணிக்கு நாட்டை வந்தடைந்தனர்....
தென்னிந்திய திரையுலகின் சிறந்த நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடைசியாக பிரேம்குமார் இயக்கத்தில் 96 ரீமேக்கான ஜானு திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள சமந்தா, உடற்பயிற்சி, சமையல் மற்றும் தோட்டக்கலை போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார்.
லாக்டவுனில் ரசிகர்களின் பதிவை கவனிப்பது என சமூக வலைதளங்களில்...
















