Thursday, January 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
புனே சுஹ்சாகர் பகுதியில் வசித்து வந்தவர் அதுல் ஷிண்டே. இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு ருக்வித் என்ற ஆறு வயது மகனும், அந்தரா என்ற மூன்று வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதுல் ஷிண்டேவின் நண்பர் ஒருவர் அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவர் வெகு நேரமாக கதவை தட்டியும் எந்த பதிலும் இல்லை இந்நிலையில் சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து போலீசாருக்கு...
பாம்பை விட்டு மனைவியை கொலை செய்தவழக்கில் போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த உத்ரா என்ற பெண்ணிற்கும் சூரஜ் என்பவருக்கும் திருமணம் முடிந்தநிலையில் உத்ராவை பாம்பு கடித்து மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். இதனை அடுத்து சிகிச்சை முடிந்த சில நாட்களில் உத்ராவை மீண்டும் பாம்பு கடிதத்தை அடுத்து அவர் உயிரிழந்தார். வரதட்சணை கொடுமையால்...
ராஜா-ராணி சீரியல் மூலம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ கா த ல ர்களாக மாறினர். கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அ டி க் க டி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது...
இதுவரை தான் நடித்த திரைப்படங்களில் காமெடி மற்றும் வி ல்லன் கதாபாத்திரங்களில் ஏற்று அதிகம் நடித்திருந்தாலும் பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியின் போது மக்களிடம் ஹீரோவாக காணப்பட்ட நபர் சென்ராயன் பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவரையும் போலியாக இருந்தார்கள் ஆனால் மக்கள் இவரையும் பொன்னம்பலத்தை மட்டும்தான் நேர்மையாக நடந்து கொள்வதாக கருதினார்கள். சென்றாயன் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர் முறையான கல்வி படிப்பு பெறாதவர் அவரது தவறான ஆங்கிலமும்...
தமிழகத்தின் மதுரையில் 92 வயயதான பாட்டி பார்வதி அம்மா யோகாசனம் செய்து அசத்தி வருகின்றார். இவர் 62 வருடங்களாக தொடர்ந்து யோகாசனம் செய்து வருகின்றாராம். அத்துடன் பார்வதிப்பாட்டி 1000 பேருக்கு மேல் யோகாசனம் சொல்லிக்கொடுக்கின்றாராம் . மனதில் துணிவிருந்தால் சாதிப்பதற்கு தடை ஏது!
தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் தனக்குத்தானே கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில் இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கி சூட்டில் மரணமானவர் யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் மத்தி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கே.கமலராஜ் என்ற அரச புலனாய்வு உத்தியோகத்தராவார். கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு...
திறமையிருந்தால் நல்ல நடிகனாகிவிடலாம்; ஆனால், ஒரு நடிகன் கலைஞனாவது என்பது அத்தனை சுலபமல்ல. திறமையைத் தாண்டிய ஒரு உழைப்பும், உயிர்ப்பும் நடிப்பின் மேல் கொண்டிருக்க வேண்டியது அவசியம். அப்படியான ஒரு கலைஞன் டெல்லி கணேஷ். குணச்சித்திர நடிப்போ, வி ல்லன் கதாபாத்திரமோ, காமெடியோ, படு சீரியஸான கேரக்டரோ எந்த கேரக்டர் என்றாலும் அதற்கு உ யி ர் கொடுத்து நடிப்பவர் டெல்லி கணேஷ். திரைத்துறைக்கு வந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது....
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இறுதிப் போட்டியில் தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வெளியேறியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. சிலர் அவருக்காகக் கண்ணீர் வடித்தனர்.இதனிடையே தர்ஷன் காதலி மாடல் அழகி சனம் ஷெட்டி குறித்து பரவலாகச் செய்திகள் வெளியாகின. பிக் பாஸ் வீட்டுக்குள் தர்ஷன் ஷெரின் நெருக்கமானதைக் கண்டு சனம் ஷெட்டி வெளியிலிருந்து க தறிக்கொண்டிருந்தார். பின்னர் தர்ஷன் வாழ்க்கையில் இனி...
ஈழத்தமிழர்கள் புனிதமானதாகவும் உயிராகவும் நேசிக்கும் எமது அடையாளங்கள் நாகரீகம் எனும் போர்வையில் கேவலப்படுத்தப்படுகின்றது. மிகவும் புனிதமானதாகவும் போற்றியும் வணங்கு கார்த்திகைப்பூவினை சிலர் ஆடையிலும் பாதணியிலும் வரைந்துள்ளமை ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமானப்படுத்தும் செயலாக அமைந்துள்ளது. தயவு செய்து இனி வரும் காலங்களில் இயற்கையான கார்த்திகை பூவை சேலைகளிலோ,மேற் சட்டையிலோ எவரும் அணியவேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கேட்டுகொண்டுள்ளனர். வரலாறுகளை மறந்து தயவு செய்து எமது மாவீரர்களுடன் விளையாடாதீர்கள் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்த பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவேளை உணவுக்கு கூட வழியின்றி தவித்து வருவது ப ரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.ஓசூர் அருகே உள்ள சிவலிங்கபுரம் மலை கிராமத்தை சேர்ந்தவர் 27 வயதான பரந்தாமன். இவருடன் பிறந்த நால்வரில் மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மனநலம் பா திக்கப்பட்ட தந்தை எலும்பு முறிவு ஏற்பட்ட தாய், மா ற்றுத்திறனாளியான சகோதரன் சகாதேவன் ஆகியோருடன் பரந்தாமன் வசித்து வருகிறார். உடல் வளர்ச்சி...