Thursday, January 29, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தெய்வம் தந்த வீடு சீரியல் நடிகை சீதா, முதல் முறையாக தன்னுடைய காதல் கணவரை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்து கூறியுள்ள வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை மேக்னா. இவர் இந்த சீரியலில் சீதா ராம் குமார் சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய...
கேரளாவில் வெறும் கையால் நாகப்பாம்பை பிடித்த இளைஞர் ஒருவரை பாம்பு கொத்தியதால் அவரது வாயில் நுரை தள்ளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் சாஸ்தவட்டோம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஜாகிர் உசேன் என்ற இளைஞர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பெயர் ஹசீனா. இவருக்கு நேகா மற்றும் நிஹா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்....
இனிய இரு மலர்கள் சீரியலில் ஆலியா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஷிகா சிங் ஷா, தற்போது வெளியிட்டுள்ள தன்னுடைய அழகிய குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. கும்கம் பாக்யா", "இடது வலது இடது" மற்றும் "சசுரல் சிமர் கா" போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலமாக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷிகா சிங் ஷா. பொதுவாகவே நடிகர் நடிகைகளின் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால்...
பிறந்த கைக்குழந்தையை பார்க்காமலேயே ராணுவ வீரர் தன் இன்னுயிரை நாட்டுக்கு ஈந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய-சீன எல்லைப்பகுதியில் நடைபெற்ற அத்துமீறிய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை பார்க்காமலேயே உயிரிழந்த சம்பவமானது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இருநாட்டு முக்கிய இராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றனர். தங்களுடைய எல்லைக்கு...
துருவங்கள் பதினாறு,இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.அடுத்ததாக நடந்த பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்ற இவர் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமானார்.அடுத்ததாக யோகிபாபுவுடன் இவர் நடித்த zombie திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து மஹத்துடன் இவன் தான் உத்தமன்,ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை...
லடாக் கல்வான் எல்லைப் பகுதியில் சீன படையினருடன் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன படையினருடனான மோதலில் அதிகாரி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்ததாக இந்திய இராணுவம் நேற்று அறிவித்திருந்தது. இந்தநிலையில், மோதலில் படுகாயமடைந்த 17 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய இராணுவம் பின்னர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கமைய இந்த மோதலில் குறைந்தது 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இந்த மோதலில் சீன...
பேரிடர்களை பெரும் உபாயமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வழக்கம் மிஷனரிகளுக்கு இருக்கிறது. நிலநடுக்கம், வெள்ளம், சுனாமி என இயற்கை பேரழிவுகளால் மக்கள் உணவு, உடை, உறைவிடம் என அனைத்தையும் இழந்து தவிக்கும் போது பரிதாபத்தையும் இரக்கத்தையும் ஏற்படுத்துவதை விட மிஷனரிகளின் கண்களுக்கு அது ஒரு சிறந்த வாய்பாகவே தெரியும். அதுதான் தற்போதும் நடக்கிறது. அப்படித் தான் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும்...
நம்ம ஊரில் கிடைக்கும் நாட்டு கொய்யா பழத்திற்கு நிகரானது எந்த பழமும் இல்லை. வெளிமாநிலத்தில் விளையும் ஆப்பிள் ஆரஞ்சு அனைத்தும் நாட்டு கொய்யா பழம் முன்னே தோற்று போகும். அவ்வளவு சத்து நிறைந்தது . இப்போ இந்த கொய்யா இலையின் மகத்துவங்களை பார்க்கலாம் இந்த வீடியோவில் , தலை முடி பிரச்சனை , உடல் எடை குறைய , உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைய இந்த கொய்யா இலை...
இளம் தலைமுறை நடிகர்களில் தலைகனமற்ற நடிகராக விளங்கியவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். ஜூன் 14, 2020 அன்று மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துயரத்தில் இருந்து வெளிவர முடியாமல் ரசிகர்கள், உறவினர்கள் தவித்து வருகிறார்கள். உண்மையை நேர்மையாக உரைக்கும் குணம் கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத், 10 முறை தனது டீ-ஷர்ட் வாசகங்கள் மூலம் தனது விருப்பங்கள் குறித்து விவரித்து சென்றுள்ளார். அதுகுறித்து...
தளபதி விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் வனிதா. இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்திரலேகா படத்திற்கு பிறகு ஹீரோயினாக அவர் வலம் வரவில்லை. ஹீரோயினாக இவரை தெரிந்ததை விட கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் மக்களுக்கு வரை அதிகமாக தெரியவந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தைரியமான பெண் என பிரபலமானார்.வனிதா கடந்த 2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ்...