Wednesday, January 28, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
உண்மைதான் இயற்கையிலேயே நமக்குக் கிடைக்கும் பொருட்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. அவற்றினைச் சரியாகப் பயன்படுத்தினால் அவற்றில் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைவு. அவ்வாறு உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சில இயற்கை மருத்துவங்களைத்தான் இன்று உங்களுக்கு நினைவுபடுத்தப்போகின்றேன். துளசி:இது உறக்கமின்மையைப் போக்குகின்றது. அஜீரணக் கோளாறால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. மாதவிலக்கு பிரச்சினைக்கு துளசியில் இருந்து எடுக்கும் தைலம் சிறந்த மருந்தாகப் பயன்படுகின்றது. இருமலையும் இத்தைலம் போக்குகின்றது. மன நெருக்கடியைப் போக்கவும்...
ராவணன் காவலில் சீதாபிராட்டி இருந்த போது, சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்தார் ஹனுமார். அங்கு மரத்தடியில் அமர்ந்து இருந்த சீதாபிராட்டியை நோக்கினார். முதலில் அவளது காலில் இருந்த மெட்டியை நோக்கிப் பார்த்தப் பின் அவளது நெற்றியில் உள்ள குங்குமத்தைப் பார்த்தபோது அங்கு குங்குமத்திற்குப் பதில் செந்தூரம் இருந்ததைக் கண்டார். ‘அம்மா நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக ஏன் செந்தூரம் உள்ளது ‘ என ஹனுமான் கேட்க, அதற்கு சீதாபிராட்டி, ‘மைந்தா, என்...
9ம் வகுப்பு மாணவன் செய்துள்ள ஒரு காரியம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்றைய நவீன தலைமுறை மாணவர்கள் மிகவும் திறமைசாலிகளாக உள்ளனர். அவர்களின் அறிவு பசிக்கு இணையம் தீனி போடுகிறது. இணையத்தில் பல்வேறு விஷயங்களை தேடி, அறிவை வளர்த்து கொள்வதில், மாணவர்கள் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். கிடைக்கின்ற நேரத்தை எல்லாம் அவர்கள் உபயோகமாக செலவழிகின்றனர். கேரளாவை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் அர்ஷத் இதற்கு நல்ல உதாரணம். கொரோனா வைரஸ் பரவுவதை...
சுவிட்சர்லாந்தில் ரயிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கக் கட்டிகளை இதுவரை யாரும் உரிமை கோராத நிலையில், அவற்றின் உரிமையாளரை வலைவீசி தேடி வருகிறார்கள் அதிகாரிகள். சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் St Gallenஇலிருந்து Lucerneக்கு செல்லும் ரயிலில், ரயில்வே ஊழியர் ஒருவர் எக்கச்சக்கம் தங்கக்கட்டிகள் இருப்பதைக் கண்டு அவற்றை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். எட்டு மாதங்களாக அவற்றின் உரிமையாளரைத் தேடியும், இதுவரை தங்கக்கட்டிகளின் உரிமையாளர் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் எந்த இடத்திலும் தங்க திருட்டு நடந்ததாகவும் தெரியவரவில்லை....
பிரபல நடிகர் சுஷாந்த் சிங் இன் இழப்பு தந்த அதிர்ச்சியில் பறிபோன இன்னும் ஒரு உயிர்! பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவு ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும் உலுக்கி போட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதை மறுக்கும் சுஷாந்த் சிங்கின் உறவினர் ஆர்.சி.சிங், சுஷாந்தின் மறைவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்....
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அதிக உணவுகளை சாப்பிட கொடுப்பது வழக்கம். அது தவறு. பேறு காலத்தில் பெண்கள் உடல் நலத்தை கருத்தில் கொண்டு சில உணவுகளை தவிர்க்க வேண்டும். கர்ப்பகாலத்தில் அதிகபட்சம் பத்து கிலோ எடைவரையில் கூடுதலாக இருக்கலாம். அதற்குமேல் அதிகரிக்க கூடாது. கர்ப்பிணி பெண்கள் உணவு பழக்கங்களை எப்படி வைத்துக்கொள்ளலாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அதிக உணவுகளை சாப்பிட கொடுப்பது வழக்கம்....
500 அடி உயரத்திலிருந்து விழுந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 16 வயது மலையேற்ற வீராங்கனை: நிறைவேறாமல் போன ஒலிம்பிக் கனவு! பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனையான Luce Douady (16), ஆல்ப்ஸ் மலையில் மலையேறும்போது 500 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். ஏற்கனவே பிரான்ஸ் மலையேற்றக் குழுவில் இருக்கும் Luce, ஜூனியர் பிரிவில் உலக சாம்பியன், மட்டுமல்ல, சீனியர் பிரிவிலும் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். தனது நண்பர்களுடன் மலையேறிக்கொண்டிருந்த Luce...
குறுக்கெழுத்து’ படத்தை இயக்கிய ஏ.எம்.பாஸ்கர் இயக்கி வரும் படம் ‘நான் யாரென்று நீ சொல்’. இந்த படத்தில் கீர்த்திதரன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சுரேகா அறிமுகமாகினார் மறைந்த நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த்பாபுவின் மகனும், ‘கல்கண்டு’ படத்தில் கதாநாயகனாக நடித்தவருமான கஜேஷ் இந்த படத்தில் இரண்டாவது நாயகனாக, நெகட்டீவ் கேரக்டரில் நடிக்திருந்தார். அந்நேரத்தில் இவர் யார் இவரின் பின்புலம் என்வென்று ரசிகர்கள் அறிந்திருக்கவில்லை. இவர்களுடன் ஆனந்த்பாபு, சோனா, பாண்டு, கராத்தே...
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் வீட்டிலேயே இருக்கும் திரிஷா, சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். விழிப்புணர்வு ஏற்படுத்துவது, டிக்டாக் வீடியோ பதிவிடுவது என சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தார். இந்த நிலையில், நடிகை திரிஷா, சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது...
யாழ்ப்பாணம்- அளவெட்டிப் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுக் காலை திடீரென வீடுகளுக்குள் புகுந்து இராணுவத்தினர் வீடுகளை முழுமையாக சோதனையிட்டனர். என்ன காரணம் என தெரியாத போதிலும் அண்மை நாட்களாக படையினரையும் பொலிஸாரையும் இலக்கு வைத்து வெடிப்புச் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது. மேலும் யாழில் வாள்வெட்டுக்கள், கடத்தல், கற்பழிப்புக்கள், திருட்டுக்கள் என பலவகையான வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.