Tamil News
4776 POSTS
0 COMMENTS
கோயம்புத்தூரின் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், இவரது மனைவி திலகவதி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கும்- சக்திவேலுக்கும் இடையே கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பி ரிந்து விட்டனர். இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியில் கறிக்கடை வைத்துள்ள பத்மநாபன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பத்மநாபனின் மனைவியும் பிரிந்து வாழ்வதால் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமானது. அடிக்கடி தனிமையிலும் சந்தித்துக் கொண்ட நிலையில் பத்மநாபன்,...
“இந்தியாவிற்கு எதிரான உங்களுக்கு எதுக்கு விசா”..? அமெரிக்க அரசு நிறுவனத்திற்கு எதிராக இந்தியா அதிரடி முடிவு..!
Tamil News - 0
அமெரிக்க அரசு நிறுவனமான யு.எஸ்.சி.ஆர்.எஃப்’க்கு இந்தியா விசா தர மறுத்துவிட்டது. மேலும் பாரபட்சமாக நடந்து கொள்ளும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு இந்திய குடிமக்களின் அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட உரிமைகள் குறித்து குறித்து உச்சரிக்க எந்த தகுதியும் இல்லை என்று கூறியுள்ளது.
இந்தியாவில் மத சுதந்திரத்தின் நிலை குறித்து யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் மேற்கொள்வது துல்லியமற்ற மற்றும் தவறான அவதானிப்புகள் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது. இதை யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் உணரவில்லை என்றும், இந்தியா தொடர்பான...
விவாகரத்தாகி, 2 புள்ளைக்கு அப்பாவையா கல்யாணம் பண்ணப் போறனு கேட்டாங்க? பிரபல நடிகை ஓபன் டாக்!!
Tamil News - 0
பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிகர் சயிப் அலி கானை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 3 வயதில் தைமூர் அலி கான் என்கிற மகன் உள்ளார். தைமூர் வீட்டை விட்டு வெளியே வந்தாலே செய்தி தான். தைமூர் எப்பொழுது வீட்டை விட்டு வெளியே வருவார், எப்பொழுது அவரை புகைப்படம் எடுக்கலாம் என்று புகைப்படக் கலைஞர்கள் தினமும் காத்திருக்கிறார்கள்.
தைமூருக்கு ஏற்கனவே பல புகைப்படக்...
கொரோனாவுக்கு மருந்தாக 15 கோடிக்கு மூலிகை லாலிபாப் மிட்டாய்: பதவியை பறிகொடுத்த அமைச்சர்!!
Tamil News - 0
கொரோனா வைரஸ்கு தடுப்பு மருந்தாக மூலிகை கலந்த லாலிபாப் முட்டாயை பள்ளி மாணவர்களுக்கு கொடுக்க திட்டமிட்ட மடகாஸ்கர் கல்வி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
மூலிகை மருந்தை குடிக்கும் போது கசப்பு தெரியாமல் இருக்க 15 கோடிக்கு லாலிபாப் மிட்டாய் வாங்கி அதில் மூலிகை மருந்தை கலந்து மாணவர்களுக்கு கொடுக்க திட்டமிட்ட மடகாஸ்கரை சேர்ந்த கல்வி அமைச்சர் தற்போது தனது பதவியை இழந்து பரிதாபமாக முழிக்கிறார். இந்த சம்பவம் தற்போது உலக...
இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆக்கிரோஷமான நடத்தைகளைக் கட்டுப்படுத்த, இந்தியா,ஜப்பானுடன் ஒரு ராணுவ தளவாட ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் மிக சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு இந்த அறிவிப்பு வெளியாவது முக்கியத்துவம் பெறுகிறது. இத்தகைய ஒப்பந்தங்கள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் செயல்பாட்டு வரம்பை அதிகரிக்கும்.
இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்புப் பயிற்சிகள் மூலம் இராணுவங்களுக்கு இடையிலான செயல்பாட்டை அதிகரிக்க பிரதமர் நரேந்திர...
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக தங்களின் சொந்த மாநிலங்களை விட்டு வேறு மாநிலங்களில் பணிபுரிந்த வந்த பலரும் வேலையின்றி, வருமானமின்றி தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக வட மாநிலத்தவர் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முன் வராததால் அவர்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊருக்கு நடந்தே சென்று...
“இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு” | ஆச்சரியப்படும் வகையில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது ஸ்னாப்சாட்!!
Tamil News - 0
ஸ்னாப் நிறுவனம் 170 மில்லியனுக்கும் (கிட்டத்தட்ட 17 கோடி) அதிகமான மக்கள் தினசரி அதன் ஆகுமென்டெட்-ரியாலிட்டி கருவிகளைப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இதுவே மக்கள் அதிகம் பயன்படுத்துவதற்கான காரணமாக இருப்பதாகவும் கூறுகிறது.
இந்த எண்ணிக்கை விசுவல் மெசேஜ்களை அனுப்புவதற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் வீடியோக்களைப் பார்ப்பதற்கும் நிறுவனத்தின் பயன்பாடான ஸ்னாப்சாட்டின் பயனர் தளத்தின் முக்கால்வாசி பகுதியைக் குறிக்கிறது, மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ட்விட்டர் நிறுவனத்தின் சராசரியான தினசரி பயனர் எண்ணிக்கையை...
ஜெய்ஸ்ரீராம் என சொல்ல மறுத்த முஸ்லீம் இளைஞரின் நாக்கை கத்தியால் அறுக்க முயற்சி..! பட்டப்பகலில் அரங்கேறிய பகீர் சம்பவம்!
Tamil News - 0
பீகாரில் ஜெய் ஸ்ரீராம் என சொல்ல மறுத்த முஸ்லீம் இளைஞரின் நாக்கை இளைஞர்கள் ஒரு சிலர் அறுக்க முயற்சி செய்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முகம்மது இஸ்ரேல் என்ற இளைஞர் பீகாரை சேர்ந்தவர். கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி இவர்கள் வசித்து வரும் பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் செல்போனில் சார்ஜ் போடுவதற்காக அருகில் இருந்த...
டிக்டாக் செயலிக்கு பலமாக ஆப்பு வைக்க களமிறங்கியுள்ளது சிங்காரி | இந்த சிங்காரி உங்ககிட்ட இருக்கா?
Tamil News - 0
சமீபத்தில் ‘சீனா செயலிகளை அகற்று’ (‘remove China apps’) என்ற செயலி பிரபலமடைந்த நடவடிக்கைக்குப் பிறகு, பிரபலமான சீன செயலிகளுக்கு மாற்றாக புது செயலிகளை களமிறக்க இந்திய நிறுவனங்கள் வரத் தொடங்கியுள்ளன. இந்திய பயனர்களிடையே விருப்பு வெறுப்பைப் பெற்ற பயன்பாடுகளில் ஒன்று பிரபலமான குறுகிய வீடியோ பகிர்வு பயன்பாடான டிக்டாக் ஆகும். இந்த செயலிக்கு பல இந்திய மாற்றீடுகள் உள்ளன, அவற்றின் ஒன்று தான் சிங்காரி செயலி. இந்த...
தலித் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டதாக 12 பேரை உத்தரபிரதேச காவல்துறையினர் கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வார தொடக்கத்தில் அசாம்கர் மாவட்டத்தில் சிக்கந்தர்பூர் அய்மா கிராமத்தில் முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் இடையிலான மோதலைத் தொடர்ந்து நிலைமை பதட்டமானது.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்தை அறிந்து 12 பேரை கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டத்தின்...
















