Tamil News
4776 POSTS
0 COMMENTS
நேபாளத்தின் கீழ் சபை இன்று தேசிய சின்னத்தில் அதன் புதிய வரைபடத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒரு அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது நேபாளத்திற்கு இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் நிரந்தர மோதலை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும். இந்த மசோதாவுக்கு 258 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஒரு நாளில் நூற்றுக்கணக்கான...
ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!!
Tamil News - 0
ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை விதிமுறைகளை மீறி பள்ளி கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
2019 - 20 க்கான நிலுவைக் கட்டணம், 2020- 21ஆம் கல்வி ஆண்டுக்கான கட்டணங்களை செலுத்ததுமாறு பெற்றோர்களை தனியார் பள்ளிகள் வற்புறுத்தக் கூடாது.
கல்விக் கட்டணம் மட்டும் அல்லாமல், இணையவழியில் கல்வி...
கண் திருஷ்டியை பலரும் மூட நம்பிக்கையாகப் பார்க்கின்றனர். ஆனால் அதன் தாக்கத்தை அனுபவித்தவர்கள் தான் அதனை எப்படி சமாளிப்பது என புலம்புவதுண்டு. யாருக்கு ஜோதிட ரீதியாக கண் திருஷ்டி அதிகம் ஏற்படும் என்பதையும், அதிலிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதைப் பார்ப்போம்...
கண் திருஷ்டி என்பது தற்போது உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கை அல்ல. இது தீமைகளைத் தரவல்லது என பல தலைமுறைகளை மக்கள் நம்பி வருகின்றனர்.
கண் திருஷ்டி உள்ளது என்பதை நம்...
பிளாக் பஸ்டர் படத்தின் ஸ்கிரிப்ட்டை 7 நாளில் எழுதிவிட்டேன்… நடிகர் கமல் சொன்ன ஆச்சரிய தகவல்!!
Tamil News - 0
நடிகர் கமல்ஹாசன் அடுத்து தலைவன் இருக்கின்றான் என்ற படத்தினை தான் இயக்க உள்ளார். அதில் அவர் ஏ.ஆர்.ரகுமான் உடன் பணியாற்ற உள்ளார்.
அவர்கள் இருவரும் இணைந்து நேற்று மாலை 5 மணிக்கு நேரலையில் கலந்துரையாடினர்.
அப்போது சினிமா உட்பட பல்வேறு விஷயங்களை பற்றியும் அவர்கள் உரையாடினார். இந்த உரையாடலை அபிஷேக் தொகுத்து வழங்கினார்.
அந்த உரையாடலில் “தேவர் மகன் ஸ்கிரிப்ட் 7 நாளில் எழுதிவிட்டேன். நண்பர் ஒருவர் அதிக அழுத்தம் கொடுத்தார். எழுதி...
தற்கொலை செய்யப்போவதை ஒரு வாரத்திற்கு முன்பே சூசகமாக கூறிய சுஷாந்த்..! இறுதியாக போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு..! இது தான் காரணமா..?
Tamil News - 0
பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்(34) தனது வீட்டில் தூ க்குமா ட்டித் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியாக நடித்து உலகளவில் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். சமீபத்தில் தான் அவரது முன்னாள் பெண் மேனேஜர் திஷா சலியான் மாடியில் இருந்து குதித்து த ற்கொ லை செய்து கொண்டது...
புதிதாய் திருணம் செய்து கொண்ட இளம் ஜோடிகளுக்கு, திருமணம் ஆகி பல வருடங்கள் கடந்து போன தம்பதியர்களுக்கு என அனைத்து வித திருமணமான தம்பதிகளுக்கு இருக்கும் ஓரே ஒரு ஆசை! தனக்கென ஒரு குழந்தையை பெற்று வாழ்க்கையில் பயணிப்பது தான். குழந்தை என்பது ஆணும் பெண்ணும் உடலால் இணைந்து விட்டால், உடனே உருவாகி வந்து விடும் விஷயம் அல்ல.
குழந்தை என்பது கடவுள் கொடுக்கும் வரம்; ஆணையும் பெண்ணையும் படைக்கும்...
நானும் மும்பைக்கு பல கனவுகளுடன் புலம்பெயர்ந்து வந்தவன்; வலி நன்றாக புரிகிறது: நடிகர் சோனு சூட்!!
Tamil News - 0
அரசியலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கால் மகாராஷ்டிராவில் வேலையை இழந்து வாடி வந்த புலம்பெயர் தொழிலாளர்களை தனது சொந்த செலவில் பேருந்து ஏற்பாடு செய்து அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார் நடிகர் சோனு சூட். இந்நிலையில் ஆளும் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் சோனு சூட்டை கடுமையாக தாக்கி எழுதியிருந்தனர். அவரது நடிவடிக்கைகளுக்கு பின்னால் பாஜக இருப்பதாக சிவசேனா மூத்த...
8 வயது சிறுமிக்கு வீட்டில் ஏற்பட்ட பயங்கரம்! உடலின் எல்லா இடத்திலும் காயம்.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
Tamil News - 0
பாகிஸ்தானில் விலை உயர்ந்த பறவையை கூண்டில் இருந்து திறந்துவிட்டதால் 8 வயது சிறுமியை வீட்டு உரிமையாளர் கொடூரமாக சித்ரவதை செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாபர்கர் பகுதியில் வசித்து வருபவர் 8 வயது சிறுமி ஷோஹ்ரா. வீட்டு வறுமை காரணமாக இவரது தந்தை 4 மாதங்களுக்கு முன்பு ராவல்பிண்டி பகுதியில் வசித்துவரும் ஹாசன் சித்திக் மற்றும் உம்மீ குல்சன் தம்பதியின் வீட்டிற்கு வேலைக்காக...
திருமணமாகி 4 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமான பிரபல நடிகரின் மனைவி..! அத்தையான தேவயானி..! எப்படி தெரியுமா?
Tamil News - 0
பிரபல நடிகரும் நடிகை தேவயானியின் தம்பியான நடிகர் நகுல் தனது மனைவி கர்ப்பமாக உள்ளதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த 2003ம் ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகிய பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் நகுல். அதன் பிறகு இவர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக இவர் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளிவந்த தமிழுக்கு என் ஒன்றை...
கூகிள் இப்போது அதன் தேடல், அசிஸ்டன்ட் மற்றும் மேப்ஸ் பயன்பாடுகளைப் பயன்படுத்தி அருகிலுள்ள COVID-19 சோதனை மையங்களைப் பற்றிய தகவல்களைக் கண்டறிய உதவுகிறது. இந்த புதிய அம்சம் தற்போது ஆங்கிலம், இந்தி, பெங்காலி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் குஜராத்தி ஆகிய ஒன்பது மொழிகளில் கிடைக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட COVID-19 சோதனை ஆய்வகங்கள் குறித்த புதுப்பித்த தகவல்களை பயனர்களுக்கு வழங்குவதற்காக, நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்...
















