Wednesday, January 28, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
நடிகை குஷ்பு மற்றும் சுந்தர்.சியின் பிரமாண்ட வீட்டின் ஒவ்வொரு கலை நயமும் பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ... சின்னத்திரை வெள்ளித்திரை என, இரண்டிலும் செம்ம பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை குஷ்புவின் வீட்டை தான் இன்று நாம் பார்க்க போகிறோம்... வாசலிலேயே தன்னுடைய நாயுடன் அமர்ந்து, நம்மை வரவேர்க்குறாங்க வாங்க உள்ள போலாம்... வாஸ்து... சாஸ்திரம் தெரிந்து எல்லோர் கண்களுக்கும் படும் படி, மணி பிளான்ட்,...
உலகில் உள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏற்ற தாழ்வுகள் இருக்க தான் செய்யும்.சிலர் கிடைத்த வாய்ப்பை நன்றாயபயன்படுத்திகொள்வர்,சிலர் தன சொந்த உழைப்பால் முன்னேற வேண்டும் என நினைப்பார்.அப்படி சொந்த முயற்சில் இன்று வெறியை கண்ட ஊர்வசியில் விடா முயற்சியை பற்றி பார்ப்போம்.குர்கானை பகுதியை சேர்ந்த ஊர்வசி என்ற பெண் 3 கோடி மதிப்பிலான வீட்டுக்கு சொந்தக்காரராக இருந்தும் தெரு முனையில் தள்ளு வண்டி கடை ஒன்றினை நடத்தி இன்று ரெஸ்டாரண்...
இலங்கையில் யாழில் மதுப் பிரியர்களால் 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்! யாழ்ப்பாணம் - தென்மராட்சி, கெற்பேலி மத்திப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் ரவிச்சந்திரன் செந்துஜன் (20-வயது) என்பவரே காயமடைந்துள்ளார். கெற்பேலி மத்திப் பகுதியில் உள்ள மைதானத்திற்கு அருகாமையில் நேற்று மாலை பாலாவியில் இருந்து வந்த இருவர் கசிப்பு அருந்தியதாகவும் அவ்வழியில் சென்ற இளைஞரை கசிப்பு அருந்துவதற்காக அழைத்துள்ளனர். இதன்போது அவர்...
இத்தாலிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட விசேட பொது மன்னிப்பின் கீழ் அந்த நாட்டில் வசிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களின் விசா புதுப்பித்தல் பணிக்கு ரோமில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் மிலானில் உள்ள துணைத் தூதரகம் ஆகியன ஒத்துழைப்பு வழங்குகின்றன. சென்டோரியா - 2020 விசாவிற்காக இத்தாலிய அரசாங்கத்தால் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்றின் பின்னர் இத்தாலியை மீண்டும்...
இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலிலியின் லேட்டஸ்ட் மிரர் செல்ஃபி புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. மாடல் அழகியாக பல விருதுகளை குவித்து வந்த பியூமி ஹன்சமாலி, கடந்த 2018ம் ஆண்டு இலங்கை இயக்குநர் உதயகாந்தா வார்னசூர்யா இயக்கத்தில் வெளியான ‘வாசனேய சந்தா’ எனும் படத்தில் நாயகியாக அறிமுகமானார். பின்னர், மலையாளத்தில் வெளியான லக்னோ எனும் படத்தில் நடிகர் ராமகிருஷ்ணனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, பிக்பாஸ் 3வது...
70 வயதான அமெரிக்க மனிதர் ஒருவர் கொரோனா நோயால் சாவை நெருங்கி உயிர் பிழைத்த நிலையில் அவரது மருத்துவமனை செலவுகளுக்காக இந்திய மதிப்பில் சுமார் 8.5 கோடி ரூபாய் பில்லை மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளது. மார்ச் 4 ஆம் தேதி மைக்கேல் ஃப்ளோர் வடமேற்கு நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 62 நாட்கள் தங்கியிருந்தார். ஒரு கட்டத்தில் மரணத்திற்கு மிக அருகில் வந்து நர்சுகள் மூலம்...
தமிழகத்தில் புதுக்கோட்டை அருகே காதலுக்கு எ திர்ப்பு தெரிவித்து தனது கா தலியை பெண்வீட்டார் ஆ ணவகொ லை செ ய்து எ ரித்துவி ட்டதாக கூறி கா தலன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை பகுதியைச் சேர்ந்த 20 வயதான விவேக் திருவரங்குளம் அருகே இடையன்வயலைச் சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மகள் சாவித்திரியை(19) கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகின்றது. விவேக்கும்,...
தமிழகத்தில் 8 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் காதல் ஜோடியை பொலிசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள குளத்தில் நேற்று 8 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்ப ட்டு கிடந்தான். சிறுவனின் சடலம், கைரேகை மற்றும் முக்கியத் தடயங்களை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் அதேப் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (21) என்ற இளைஞரை பிடித்து...
இறந்த ஒருவரின் நுரையீரலை மருத்துவர்கள் தானமாக பெற மறுத்த சம்பவம் சீனாவில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. பொதுவாக மனிதர்கள் அனைவரும் தங்கள் உடல் உறுப்புகளை தானமாக வழங்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இறந்தபிறகு மண்ணிற்கு இரையாகும் உடல் உறுப்புகள் யாரோ ஒருவரின் வாழ்க்கையை காப்பாற்ற உதவும் என்பதற்காக உடல் உறுப்பு தானம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில், சீனாவில் கடந்த வருடம் நவம்பர் மாதம் இறந்தவரின் உடல் உறுப்புகளை அவரது உறவினர்கள் தானமாக...
கொரோனா வைரஸ் தொற்றுநோய், தொடர்ச்சியான சூறாவளிகள் மற்றும் பூகம்பங்கள் உலக அழிவுக்கு போதுமானதாக இல்லை என்றால், அடுத்த வாரம் உலகின் முடிவை முன்னறிவிக்கும் ஒரு கோட்பாடு இங்கே உலவி வருகிறது. மாயன் காலெண்டர் நினைவில் இருக்கிறதா? 21 டிசம்பர் 2012 அன்று உலக முடிவை முன்னறிவித்த கோட்பாடு அது. அந்த காலண்டரை காலண்டர் முதல் முறையாக தவறாகப் படித்ததாகவும், உண்மையான உலக அழிவு உண்மையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21, 2020...