Tamil News
4776 POSTS
0 COMMENTS
இந்தியாவில் கட்டுமான பணியில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தான் இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.
கங்கோலி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் பூஜாரே (38). இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் ஒரு பெரிய கிணற்றை தோண்டும் கட்டுமான பணி நடந்து வந்தது.
அதன் அருகில் லட்சுமணன் பூஜாரே நின்று கொண்டிருந்த போது திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகிலிருந்த...
சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் விஜய்க்கு இன்று கோடி கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள், நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இப்போது அவர் இருக்கும் Range இல் இவரின் படங்கள் சுமார் விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிடும். அந்த அளவிற்கு இவரது ரசிகர்களுக்கு இவர் எது செய்தாலும் பிடிக்கும்.
தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்திற்கு தயாராகிறார்.
இந்தநிலையில்,...
ஏம்பா கிமரெங்க் என்ற 65 வயது பெண்மணி இந்தோனேசியாவில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு அர்தி வராத் என்ற 24 வயது இளைஞனை தனது மகனாக தத்து எடுத்துக்கொண்டார். ஏம்பா ஏற்கனவே 3 இளம்பெண்களை தத்தெடுத்துக் கொண்டு வளர்த்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நான்காவதாக மகன் ஒருவரையும் தத்தெடுத்துக் கொண்டு வளர்த்து வருகிறார்.
மகனாக தத்து எடுத்துக்கொண்ட அர்த்தியை, ஏம்பா கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணம் செய்து...
சத்தீஷ்கர் மாநிலத்தில் கோர்பார் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அக்ஷய்குமார் (வயது 28) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பெயர் ராகினி. இவருக்கு வயது 25. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சனிக்கிழமையான நேற்றைய தினம் நீண்ட நேரமாகியும் அவரது வீட்டு கதவு திறக்கப் படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து...
கேரளாவின் திருச்சூரில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கஞ்சாவை கடத்தி வந்த இருவரை கைது செய்தனர்.
கேரளாவை சேர்ந்தவர் சரிதா சலீம், சின்னத்திரை தொடர்களுக்கு தேவையான துணை நடிகர்களை ஏற்பாடு செய்து வந்தார்.
அதுமட்டுமின்றி மலையாள திரைப்படங்கள், சீரியல்கள் சிலவற்றி லும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஆந்திராவிலிருந்து கஞ்சா பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து கேரளாவில் விற்பனை செய்து வந்துள்ளார்.
இதேபோல் ஒரு கிலோ கஞ்சாவுடன் வந்த போது திருச்சூரில் பொலிசாரின்...
கொரோனா வைரஸிற்கு எதிராக செயல்படும் போது அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை, சுற்றுலா பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகளுடன் சஃபாரி ஜீப்வண்டி சாரதிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தேசிய பூங்காக்களுக்கு நுழைவதற்கு அனுமதியளிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கைiயும் மட்டுப்படுத்துவதற்கும் அந்த திணைக்களம் தீர்மானித்துள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சுற்றுலா சேவைகள் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் யால மற்றும் உடவளவை தேசிய பூங்காக்களில் நாள் ஒன்றுக்கு...
டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை குப்பைத் தொட்டியில் வீசியது போலவே, மேற்குவங்கத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேற்குவங்கத்தில், தெற்கு கொல்கத்தாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துப்போன 13 சடலங்கள் தகனத்துக்காக, கயிறு கட்டி தரதரவென்று இழுத்துச் சென்று அமரர் வாகனத்தில் ஏற்றப்பட்டது.
அப்போது துர்நாற்றம் வீசியதை அடுத்து உள்ளூர்வாசிகள் தகன வாயிலுக்கு பூட்டுப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனை அங்கிருக்கும் ஒருவர் வீடியோ எடுத்ததை அடுத்து, இது குறித்து பேசிய கவர்னர் ஜகதீப் தங்கர்,...
பல் வலிக்காக மருந்து சாப்பிட்ட இளம் பெண்..! மருந்து சாப்பிட்ட உடனே தோல் உடலில் இருந்து பிரிய தொடங்கியது..! பகீர் சம்பவம்..!
Tamil News - 0
பல் வலியால் பாதிக்கப்பட்ட 25 வயது இளம் பெண் ஒருவர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து வாங்கி உட்கொண்ட நிலையில் அவரது உடலில் உள்ள தோல் முழுவதும் எரிச்சல், அரிப்பு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக உடலில் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் மருத்துவரை ஆலோசிக்காமல் மருந்து எடுத்துக்கொள்வது என்பது மிகவும் தவறான ஒன்று. ஆனால், நம்மில் பலரும் காய்ச்சல்,...
தோனி பட நடிகர் சுஷாந்த் மரணத்துக்கு என்ன காரணம்..? முதல்கட்ட விசாரணையில் வெளியான சில அதிர்ச்சி தகவல்கள்..!
Tamil News - 0
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு உருவான M.S. Dhoni: The Untold Story என்ற படத்தின் நாயகனான நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்கொலை குறித்து வெளியான முதல் கட்ட தகவலின்படி, சுஷாந்த் சிங் கடந்த 6 மாதங்களாக மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக அவர் உட்கொண்ட...
தோனி பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கி ட்டுத் தற்கொலை : திரையுலகமே அ திர்ச்சி..!
Tamil News - 0
பிரபல இயக்குநர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான ‘Kai Po Che’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்.
2016ம் ஆண்டு வெளியான பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோணியாக நடித்ததன் மூலம் பெரிய அளவில் பெயர் பெற்றார். 34 வயதாகும் சுஷாந்த் இதுவரை பி.கே, ராப்டா, வெல்கம் டு நியூயார்க் போன்ற...
















