Wednesday, May 1, 2024

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
மிகவும் ஆச்சரியமான ஒரு வழக்கு ஆந்திராவில் இருந்து வெளிவந்துள்ளது. இங்கே 13 வயது மைனர் பையன் 23 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டான், சிறப்பு என்னவென்றால், முழு கிராமமும் இந்த திருமணத்தில் ஈடுபட்டது. கும்பல்கள் முன்னிலையில் பேஜே இசைக்குழுவுடன் ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டு திருமண விழா நிறைவடைந்தது. இந்த வழக்கு ஆந்திராவின் கர்னூலின் உப்பர்ஹால் கிராமத்துடன் தொடர்புடையது என்பதை தயவுசெய்து சொல்லுங்கள். இந்த சம்பவம் ஏப்ரல் 27 ஆம்...
நகைச்சுவை நடிகர் பாரதி சிங் தொற்றுநோய் காரணமாக குடும்பக் கட்டுப்பாட்டை ஒத்திவைத்துள்ளார். தாய்மையின் இன்பத்தைப் பெற அவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். அவர் அடுத்த ஆண்டு ஒரு தாயாக ஆக விரும்புகிறார். பாரதி சிங் ஒரு தாயாகும் திட்டத்தை ஒத்திவைத்தார் நகைச்சுவை நடிகர் பாரதி சிங் ஒரு தாயாக வேண்டும் என்ற கனவுக்கு இந்த பூட்டு நிறுத்தப்பட்டுள்ளது. “2020 இல் நான் 20-20 ஆட்டங்களில் விளையாடுவேன் என்று நினைத்தேன்” என்று...
“சீரகம்”இது சாதாரணமாக அனைவரும் பயன்படுத்த வேண்டிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்றென்று நாம் அறிந்தது தான். ஆனால் எதுவும் அளவோடு இருக்க வேண்டும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அளவிற்கு அதிகமானால் சீரகமும் ஆபத்து என்பது தெரிய வந்துள்ளது. உணவில் அன்றாடம் சீரகம் சேர்த்துக் கொள்வதால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் அழிக்கப் படுவதுடன் இரத்தம் தூய்மையாகிறது. அத்துடன் சர்க்கரை நோயாளிகள் சீரகம் பயன்படுத்துவது நல்லது என்று கூறப் படுகிறது,...
குடிபோதையில் கடப்பாரை கம்பியால் நான்கு மாத கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் காஞ்சிபுரம் அருகே கிழம்பி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரி(25). இவரது மனைவி தேவி(21). இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். தேவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஹரி குடிபோதைக்கு அடிமையானதால் குடித்து விட்டு அடிக்கடி தேவியிடம் தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்றும் குடித்து விட்டு...
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தந்தைக்காக 1000 கி.மீ தொலைவு காரை ஓட்டிச் சென்று இளைஞர் ஒருவர் மருந்து வாங்கி வந்துள்ளார். சென்னையை சேர்ந்த 28 வயது இளைஞர் ஜோயல் பின்டோ. இவருடைய தந்தை கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்ர்கள், அவருக்கு ஏற்பட்டுள்ள நுரையீரல் தொற்றினை குணப்படுத்த, 'டோசிலிசுமாப்' என்ற மருந்தினை வாங்கி வரும் படி பரிந்துரை செய்தனர். அரிதானதும் மிகவும் விலை உயர்ந்த மருந்து...
பிரபல பாலிவுட் நடிகரிடம் மேலாளராக பணியாற்றி வந்தார் இளம்பெண் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சுஷாந்த் ராஜ்புத். இவர் எம்.எஸ்.தோனி திரைப்படத்தில் தோனியாக நடித்திருந்தார். இவரிடம் திஷா சலியான் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். திஷா சலியான் சுஷாந்த் ராஜ்புத் மட்டுமின்றி ஐஸ்வர்யா ராய், பார்த்தி ஷர்மா, ரியா சக்கரவர்த்தி ஆகிய நடிகர்களுக்கும்...
அமெரிக்காவில் நபர் ஒருவர் லொட்டரியில் எட்டு முறை உச்ச பரிசை வென்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Dale நகரை சேர்ந்தவர் கேரி பீர்பாய்ண்ட். லொட்டரி சீட்டுகள் வாங்குவதை அதிகளவில் பழக்கமாக இவர் கொண்டிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு லொட்டரியில் $100,000 பரிசு விழுந்துள்ளது. ஏற்கனவே இந்த பரிசை அவர் ஏழு முறை வென்றுள்ளார். இதன் மூலம் மொத்தமாக 8 முறை $800,000 பரிசை கேரி தட்டி சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. தொழில் செய்து...
கனடாவில் யாழ்ப்பாணத்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மார்க்கம் நகரில் 45 வயதான மதன் மகாலிங்கம் சடலமாக மீட்கப்பட்டார். இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அறிவித்த York பிராந்திய காவல்துறையினர், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக York காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர். கடந்த 6ஆம் திகதி Steeles வீதி கிழக்கு Markham வீதி சந்திப்புக்கு அருகாமையில் Marydale வீதியில் உள்ள இல்லம் ஒன்றிற்கு...
தமிழகத்தில் டிக் டாக் மூலம் இளைஞரை ஏமாற்றி சுமார் 97,000 ரூபாய் மோ சடி செய்த இளம் பெண்ணை பொலிசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர். மதுரை மாவட்டம் எல்லீஸ்நகர் போடி லைன் சூர்யா அப்பார்மென்ட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன். 23 வயதான இவர் மதுரை தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். ராமச்சந்திரன் பொழுதுபோக்கிற்காக டிக்டாக் மற்றும் முகநூல் செயலிகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார். குறிப்பாக கல்லூரி விடுமுறை...
சவுதி அரேபியாவில் சிறையில் வாடும் தந்தையை 9 ஆண்டு போராட்டங்களுக்கு பின்னர் நேரில் சந்தித்து திரும்பிய சிறுவன் புற்றுநோயால் மரணமடைந்துள்ளான். சவுதி அரேபியாவின் ஜிஸான் சிறையில் வாடும் தமது தந்தையை நேரில் காண வேண்டும், அத்துடன் புனித நகரங்களான மெக்கா மற்றும் மெதீனா செல்ல வேண்டும் என்பது 14 வயதான சக்கீர் உசைனின் ஒரே ஒரு ஆசையாக இருந்துள்ளது. தமது ஆசையை குரான் பயின்று வந்த கல்லூரி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தவும் செய்துள்ளார். இந்த...