Saturday, January 31, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இந்தியா..... இந்தியாவின் உத்திரப்பிரதேச மா நி லத்தின் மு த ல்வருக்கு ச.ட.ங்கு நடத்திய நபர் கை.து செ.ய்.யப்.பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மா.நி.ல.ம் பல்லியாவில் இருக்கும் கங்கை நதிக்கரையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படத்தை வைத்து, இ.ற.ந்த.வ.ர்களுக்கு மேற்கொள்ளப்படும் ச.ட.ங்குகளை செ.ய்.து வ.ந்.துள்ளார். இது கு.றி.த்த தகவல் உடனடியாக பொ.லி.சாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்த பொ.லி.சா.ர் அது குறித்து வி.சா.ரணை மேற்கொண்டு, அதன் பின் யோட்டி பகுதியில் உள்ள தல்சப்ரா கிராமத்தை சேர்ந்த...
ஒப்படைக்கப்பட்ட பெண்ணின்... கொழும்பு டாம் வீதியில் பயண பைக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தலை து.ண்.டி.க்க.ப்.பட்ட இளம் பெ.ண்.ணின் ச.ட.லம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு குறித்த பெ.ண்.ணின் ச.ட.ல.ம் அவரது சொந்த ஊரான குருவிட்ட தெப்பனாவ பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு கொ.ண்.டு செ.ல்.லப்பட்டுள்ளது. இன்றைய தினம் ச.ட.ல.த்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. நேற்றைய தினம் மேற்கொ.ள்.ளப்.ப.ட்ட பி.ரே.த ப.ரி.சோ.த.னையின் பின்னர் ச.ட.ல.ம் கு.டு.ம்.ப.த்தினரிடம் ஒ.ப்.ப.டைக்கப்பட்டுள்ளது. இந்த பெ.ண்.ணி.ன் த.லையை தேடி கி.டைக்காத நிலையில் ச.ட.ல.த்.தை...
நியூயோர்க்கில்... நியூயோர்க்கில் இளம்பெ.ண் ஒருவரிடம் இரவு நேரத்தில் வ.ம்.பு செ.ய்.துகொ.ண்.டிருந்தார் ம.ர்ம ந.பர் ஒருவர். அதை த.ற்செ.யலாக கவனித்த Pika என்ற இளம்பெ.ண், அவரைக் கா.ப்.பாற்ற முடிவு செய்துள்ளார். இரவு நேரம், உதவிக்கு யாருமில்லை, ப.ய.ம்தான்… என்றாலும் அந்த பெ.ண்னை அப்படியே விட்டுவிட்டால் அவருக்கு ஆ.ப.த்.து ஏற்படலாம் என்பதை அறிந்த Pika, சமயோகிதமாக ஒரு விடயம் செய்தார். தனது காரை அவர்களுக்கு அருகே கொ.ண்டு நிறுத்திய Pika, அந்த பெண்ணிடம், நான் உனக்காக...
தமிழகத்தில்... தமிழகத்தில் கணவன் உ.யி.ரி.ழந்த சம்பவத்தில், அவரை நான் தான் சு.த்.தி.ய.லா.ல் அ.டி.த்.து கொ.ன்.றே.ன் எ.ன்று வா.க்குமூலம் அளித்துள்ள சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பளாகுரிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து(45). இவருக்கு சித்ரா என்ற மனைவியும், பெருமாள்(23) என்ற மகனும், பூவரசி(21) என்ற மகளும் உள்ளனர். மருதமுத்துவுக்கு ஒரு மாடி வீடும், ஒரு கூரை வீடும் உள்ளதால், கூரை வீட்டில் அவரது மகனும் மருமகளும் வசித்து...
இன்றைய ராசிபலன்... மேஷம் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். ரிஷபம் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை...
வேலூர்........ வேலூர் சத்துவாச்சாரியில் தி ரு மணத்துக்கு விருப்பம் இல்லாததால் இ.ள.ம்.பெண். தூ.க்.கு.ப்.போ.ட்டு த.ற்.கொலை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார். பெங்களூரு ஜெயநகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் பரிமளா (24) தனியார் நிறுவனததில் வேலை செ.ய்.து வ.ந்.துள்ளார். தந்தை சில வருடங்களுக்கு முன்பு இ.ற.ந்.து.விடவே அவரது தாய் கல்யாணி குடும்பத்தைக் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் இ.ள.ம்பெ.ண் பரிமளாவுக்கும், காட்பாடியை அடுத்த லத்தேரியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஏப்ரல் மாதம்...
திருமணம்... திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா என வசீகரா திரைப்படத்தில் இளையதளபதி விஜய் பாடும் பாடலைப் போல சொந்த,பந்தங்களை அழைத்து திருமணத்தை சண்டை, சச்சரவுகள் இல்லாமலும், யாருக்கும் மனக்கசப்பு இல்லாமல் நடத்தி முடிப்பதும் பெரிய கலை தான். அதிலும் இன்று சொந்த, பந்தங்கள்...
கப்பல்..... கப்பல் ஒன்றின் புகைப்படம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் அந்த கப்பல் கடலில் மிதக்கிறதா அல்லது பறக்கிறதா என்று தெரியாமல் பலரும் குழம்பியுள்ள நிலைதான். வைரல் படத்தை ஸ்காட்லாந்தின் அபெர்டீனைச் சேர்ந்த கொலின் மெக்கல்லம் என்ற நபர் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இணையத்தில் ஷேர் செய்யப்பட்ட இந்தப் புகைப்படம் கப்பலில் இருந்து வெகு தூரத்திலிருந்து கிளிக் செய்யப்பட்டது. அந்த படத்தில் சிவப்பு நிற கப்பல் ஒன்று காணப்பட்டது. ஆனால்,...
ரேகா மிஷ்ரா..... ரேகா மிஷ்ரா மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் க.ட.த்.தப்படும் கு.ழ.ந்தைகள் மற்றும் பெ ண்களைக் க ண் டறிந்து கா ப் பாற்றும் பணியின் பொறுப்பாளராக உள்ளார். இவர் கடந்த ஆண்டுகளில் வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியேறிய பெ.ண்.கள், கு.ழ.ந்.தைகள் அதேபோல் காணாமல்போனவர்கள், க.ட.த்.த.ல்காரர்களால் க.ட.த்தி.வரப்பட்ட கு.ழ.ந்தைகள் கண்டறிந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். ரேகாவின் இந்த பணியைப் பாராட்டி அவருக்குக் கடந்த 2017-ம் ஆண்டு பெ.ண்.கள் முன்னேற்றத்தை...
பாகற்காய்............. வீட்டில் பாகற்காய் குழம்பு என்றாலே ஓட்டம் பலர் அலண்டு ஓடிவிடுவார்கள். இதற்கு காரணம் பாகற்காயின் கசப்பு ஒன்று தான். பாகற்காய் கசப்பாய் இருப்பதால் தான் என்னவோ அது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கிறது. பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, லுடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்களாக உள்ளது. வாரத்திற்கு 3 நாட்கள் பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும்...