Monday, February 2, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தமிழகத்தில்........ தமிழகத்தில் தாலிகட்டும் நேரத்தில் ம ண ப்பெ ண் திருமணத்திற்கு ம று த்து ள்ளதால் உறவினர்கள் அ.தி.ர்.ச்.சி.யடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள பா.ளை.ய ஏகாம்பரநல்லூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஐ.டி.ஐ. மு டி த்து விட்டு எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வேலங்காடு பகுதியை சேர்ந்த நர்சிங் பயிற்சி முடித்த இ.ள.ம்.பெ.ண்.ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்கள் திருமணம் நேற்று காலை திருமணம்...
விக்னேஸ்வரன்......... இந்திய மாநிலமான தமிழகத்தில் திருமணமான அன்றே மகமகன் மா.ர.டை.ப்.பால் உ.யி.ரி.ழ.ந்த ச.ம்.ப.வ.ம் சோ.க.த்.தை ஏற்.ப.டு.த்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. தற்போது திருச்சி மாவட்டம் சமயபுரம் கோணலையில் வசிக்கின்றனர். இவர்களின் மகன் விக்னேஸ்வரன்(27).இவருக்கும் சாயல்குடி அருகே க.டு.கு சந்தையைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த புதன் கிழமை காலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமக்கள் க டு குச ந்தை மணமகள் வீட்டிற்கு வந்தனர். மதியம் 3:00...
ஆரோக்கியம்..... ஆரோக்கியம் குறித்த விழிப்புஉணர்வு இன்று அதிகமாகிவிட்டது... உண்மை! உடல்நலம் குறித்த அக்கறையோடு பார்த்துப் பார்த்து காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து, அளவு பார்த்துச் சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களேகூட ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள். அது, மாத்திரை, ம ருந்துகள் சாப்பிடும் தருணம். `இவற்றில் சிலவற்றை உட்கொள்ளும்போது, சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும்போது, மாத்திரை, ம ருந்தின் தன்மை பாதிக்கப்படும்; அவற்றின் பணி தடைப்படும்; சில நேரங்களில் நோய்க்கு...
ஜப்பான்.... ஜப்பான் நாட்டையே அ.தி.ர.வை..த்.த சம்பவம் தான் 21 முகங்கள் கொண்ட மோன்ஸ்டர் அதாவது ம ர் ம ந ப ர்கள். இவர்கள் குழுவா இல்லை தனி ந ப ரா என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்கபடவில்லை. 35 வருடங்கள் ஆகியும் மக்களின் மனதில் இவர்களின் மீது உள்ள‌ ப.ய.ம் நீங்கவில்லை என்றே சொல்லலாம். இவர்கள் அப்படி என்ன செய்தார்கள்? இவர்களது பிண்ணனி இதுதான். அதாவது ஜப்பான் நாட்டில் 1984...
தமிழகத்தில்......... தமிழகத்தில் மனைவியின் தங்கையை தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி மா.மனார், மா.மியாரை தா.க்.கி.ய மா.ப்பிள்ளையின் செ.யல் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி சம்பூர்ணம். இவர்களது மகளான ராஜேஸ்வரியைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஊத்துக்குளி மேற்கு பள்ளபாளையத்தை சேர்ந்த பிரபுவுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு ஸ்ரீபரணி என்ற ஆ.ண் கு.ழந்தை உள்ளது. இதனிடையே திருமணமான சிறிது நாளிலேயே பிரபு தனது மனைவி ராஜேஸ்வரியின்...
தொழிலதிபர்....... டெக்சாசைச் சேர்ந்த இளம் தொ ழி லதிபர் ஒருவர், க லி போர் னியாவிலுள்ள சுரங்கங்கள் நிறைந்த பகுதியில் ஒரு இடம் வாங்கினார். Brent Underwood (32) என்னும் அந்த இளைஞர், 1.4 மில்லியன் டொலர்களுக்கு அந்த இடத்தை வாங்கினார். கடந்த மார்ச் மாதம், அவர் தான் வாங்கிய இடத்தை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார். அப்போதுதான் இந்த கொ.ரோ.னா பொதுமு.ட.க்க.ங்கள் அறிவிக்கப்பட, ஒரு வாரம் அதே இடத்தில் தங்க மு.டி.வு செ.ய்.தாராம் Brent. ஆனால், சில...
தான்யா செல்வரத்தினம்............ இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த தான்யா செல்வரத்தினம், தனக்கு நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் பதவி வகிக்கும் ஒருவரின் அறிமுகம் கிடைத்தபோது, தனது வாழ்க்கை இப்படி இருக்கும் என கனவிலும் நினைத்திருக்கமாட்டார். ஆனால், Eric Schneiderman என்னும் அந்த பிரபலத்தின் அ.ந்தரங்க வாழ்க்கை வேறு மாதிரி இருந்தது. தான்யாவை அவர் ஒரு அ.டிமை போல் நடத்தியிருக்கிறார். தா.ம்.ப.த்.ய உ.றவின்போது, தான்யாவை அ.றை.வ.து.ம், க.ழு.த்.தை நெ.ரி.ப்.ப.து.ம், மு.கத்தில் து.ப்புவதுமாக, மோ.சமாக ந.டந்துகொண்ட எரிக்,...
டெல்லி..... டெல்லியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தீ.ப்.பெ.ட்டிகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுவரை 5 ஆயிரத்துக்கு அ திக மாக தீ ப் பெட்டிகள் சேகரித்துள்ளார். டெல்லியின் 28 வயதான ஸ்ரேயா கதூரி அமெரிக்காவின் பாஸ்டனில் முதுகலை படித்துக்கொண்டிருந்தபோது ப்ராஜக்ட்டுக்காக முதன் முதலில் தீ.ப்.பெ.ட்டிகளை சேகரிக்கத் தொடங்கினார். இப்படியாக 2013ல் தொடங்கிய ஸ்ரேயாவின் இந்த தேடல் பயணத்தில், கடந்த எட்டு ஆண்டுகளில் தேனீர், வியாபாரக் கடைகளிலிருந்தும், தனிப்பட்ட முறையிலும் மிகவும்...
கர்நாடகாவில்............ கர்நாடகாவில் 60 ஆயிரம் ஒரு ரூபாய் மற்றும் 5 ரூபாய் காசுகளை கொண்டு ராட்சத ராமர் படத்தை உருவாக்கி உள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிற்ப கலைஞர் ஒருவர் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு ரூபாய் மற்றும் 5 ரூபாய் காசுகளை கொண்டு ராட்சத ராமர் உருவத்தை உருவாக்கி உள்ளார். ராட்சத ராமர் சிற்பத்தை கண்டு பல்வேறு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் போட்டோ எடுத்து செல்கின்றனர்.
பணிப்பெண்........ தனது மூன்று வயது ம க னை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற கனவுடன், சிங்கப்பூருக்கு வந்த மியான்மர் பணிப்பெண் ஒருவர் இந்திய வம்சாவளி பெ ண் ணால் கொ.டு.மை.யாக சி.த்.ர.வதை செய்யப்பட்டு, 2016 ம் ஆண்டு கொ.லை செ.ய்.ய.ப்ப.ட்ட ச.ம்.ப.வம் தொடர்பான நீ தி மன்ற வி.சா.ர.ணை.யில் பல்வேறு தி.டு.க்.கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் சிங்கப்பூர் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அ.தி.ர்.வலையை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது. கடந்த 2015 -...