Monday, February 2, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்… மேஷம் பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில்...
பாகற்காய்... பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் மா.ர்பக பு.ற்.று நோ.ய் வருவதைத் த.டு.க்க முடியும் என ஒரு ஆய்வு கூறுகிறது. உலகம் முழுவதும் மா.ர்.பக பு.ற்.று.நோ.ய்க்கு ப.லி.யா.கும் பெ.ண்.களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் பாகற்காயை தமது உணவில் சேர்த்து கொ.ண்.டால் இவ்வி.யா.தியில் இருந்து விடுபடலாம். பாகற்காயில் இருக்கும் சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதற்கு அப்படியே ஜூஸாக்கி சாப்பிடுவது தான் நல்லது. கசப்பு சுவை என்பதற்காக பாகற்காயை ஒதுக்கி விடாமல், சிறுவயது முதலே சாப்பிட...
இந்தோனேசியாவில்... இந்தோனேசியாவில் மனித உருவில் ஒரு வெள்ளை சுறா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏ ற் படுத்தியுள்ளது. மனித உருவில் வி.கா.ர.மாக காட்சியளிக்கும் இந்த சுறாவை Abdullah Nuren (48) எனும் மீனவர் இந்தோனேசியாவின் East Nusa Tenggara மாகாணத்தில் Rote Ndao பகுதிக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் பிடித்துள்ளார். அவர் த.ற்செ.ய.லாக ஒரு பெரிய சுறாவை தனது வலையில் பிடித்துள்ளார். பின்னர் அதன் வ.யி.ற்றை கி.ழி.த்.தபோது, உள்ளே மூன்று குட்டிகள் இருந்துள்ளது. அந்த சுறா...
தளபதி விஜய்... தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான மாஸ்டர் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தளபதி 66 படத்தை யார் இயக்குவது என்ற கேள்வி இப்போதே பெரியளவில் பேசப்பட்டு வருகிறது, அதில் இயக்குனர்கள்...
வாத்தி கம்மிங் … தளபதி விஜய்யின் படத்தின் பாடல்கள் தூள் கிளப்பிவிடும். மேள தாளங்களோடு ஃபாஸ்ட் பீட் பாடல் போல அமைந்துவிடும், விஜய்யுடன் அதற்கு நன்றாக நடனமாடியிருப்பார். அவரின் படங்களில் அப்படியான பாடல்கள் எடுத்து சொல்லி வந்தால் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன், சர்கார் படத்தில் சிம்டாங்காரன், பிகில் படத்தில் சிங்கப்பெண்னே என சமீபத்தில் வந்த படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். இவ்வருடத்தில் ஆரம்பமான ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை...
சுவிட்சர்லாந்தின்... சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டல பிராந்திய வங்கியான EEK, அதன் ஆண்டுவிழாவினை முன்னிட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்க முன்னெடுத்த திட்டம் ஏ.மா.ற்.ற.த்தில் மு.டி.ந்துள்ளது. சனிக்கிழமை Münchenwiler பகுதியில் சுமார் 200,000 பிராங்குகள் மதிப்புள்ள வவுச்சர்களை இணைத்து EEK வங்கி 10,000 பலூன்களை காற்றில் பறத்தியது. சுற்றுவட்டாரப்பகுதி மக்களை குதூகலப்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொ.ள்.ள.ப்பட்டது. பலூன்களை கைப்பற்றும் மக்களுக்கு, அதில் இணைக்கப்பட்டுள்ள வவுச்சர்களை வங்கியில் செலுத்தி 20 பிராங்குகளை பணமாக பெற்றிக்கொ.ள்.ள.லாம். ஆனால் வங்கியின் இந்த திட்டம்,...
தமிழகம்... ஈரோடு மாவட்டத்தில் கணவன் இ.ற.ந்.த செ.ய்.தி.யை அறிந்த அடுத்த நொடியே மனைவியும் ம.ய.க்.கம.டை.ந்.து உ.யி.ரை.வி.ட்.ட ச.ம்.ப.வம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை.யும், சோ.க.த்.தை.யும் ஏ.ற்.ப.டு.த்.தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்து உள்ள முள்ளம்பட்டி ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு வயது 75 விவசாயம் செய்துவரும் மாணிக்கத்தின் மனைவி பெயர் முத்தாயம்மாள். அவருக்கு வயது 71. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக போல...
சென்னை... நடிகையின் வீட்டிற்குள் புகுந்து அ.வரை தா.க்.கி, மி.ர.ட்.டி அ.வ.ம.தி.த்.த.தாக தனியார் பொறியியல் கல்லூரியின் உரிமையாளர் உட்பட 8 பேர் மீது கா.வ.ல்து.றையினர் வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.து.ள்ளனர். சென்னையில் உள்ள பு.ழ.ல் சூ.ர.ப்.பட்டு பகுதியைச் சார்ந்தவர் 22 வயது சமீரா. இவர் வஜ்ரம், வென்று வருவான் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 17ஆம் தேதி அவரது வீட்டிற்குள் நுழைந்த 4 பெ.ண்.கள் உட்பட 8 பேர், நடிகை ச.மீரா மீ.து தா.க்.கு.த.ல்...
கட்டார் கால்பந்து திருவிழா... கட்டார் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட்ட நாடுகளைச் சேர்ந்த 6,500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இ.ற.ந்.து.ள்.ள.தாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டார் நாடு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உலக கிண்ணம் கால்பந்து திருவிழாவை நடத்தும் உரிமையை வென்றது. அன்று முதல் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம் உள்ளிட்ட இந்த ஐந்து தெற்காசிய நாடுகளில் இருந்து சராசரியாக 12 புலம்பெயர்ந்த...
பிரித்தானியாவில்... பிரித்தானியாவில் இரண்டு நாட்களாக வீடு ஒன்று திறக்கப்படாமல் இருக்கவே, பக்கத்துவீட்டுக்காரர் ச.ந்.தே.க.ம.டை.ந்.து அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, மான்செஸ்டரில் அமைந்துள்ள அந்த வீட்டில் வாழ்ந்து வந்த, John Lee Morris (32), மற்றும் அவரது கா தலியாகிய Niki Campbell (30) ஆகிய இருவரும் உ.யி.ரி.ழ.ந்.து கி.ட.ந்.து.ள்.ளது தெரியவந்துள்ளது. Nikiயின் உ.ட.லி.ல் க.த்.தி.க்.கு.த்.து.க்.கா.ய.ங்.க.ளு.டன் இ.ற.ந்.து கி டக்க, Morris அருகில் இ.ற.ந்.து கி.ட.ந்.து.ள்.ளா.ர். பி.ரே.த ப.ரி.சோ.த.னை.யி.ல், அ.ள.வு.க்.க.தி.க.மா.க மா.த்.தி.ரை.களை உ.ட்.கொ.ண்.ட.தா.ல் Morris உ.யி.ரி.ழ.ந்.த.து...