Tuesday, February 3, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
அவுஸ்திரேலிய பயனர்கள்........... அவுஸ்திரேலிய பயனர்கள் இன்று மு தல் பேஸ்புக்கில் செ ய் திக ளை ப டி க்கவும் ப கி ரவும் த டை செ.ய்.யப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்கள் இனி அ வுஸ்திரேலிய செ ய் தி நிறுவனங்களின் செ ய் தி களை ப ய ன் படுத்த அந்நிறுவனங்களுக்கு ப ண ம் செ லு த் தவே ண் டும் என்று அவுஸ்திரேலியாவில் பு...
தமிழ் வம்சாவளியினரான இளம்பெண்........... 2021ஆம் ஆண்டின், டைம் பத்திரிகையின் உலகின் அடுத்த 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில், கனடாவில் வாழும் இலங்கை தமிழ் வம்சாவளியினரான இளம்பெண் ஒருவர் இடம்பெற்றுள்ளார். இலங்கை உள்நாட்டு யு.த்.தம் ஏற்படுத்திய ம ன க் கா ய ங் களால், தன்னை தமிழ் கனேடியர் என அழைக்க விரும்பும் ஒன்ராறியோவைச் சேர்ந்த மைத்ரேயி இராமகிருஷ்ணன்தான் அந்த கௌரவத்தைப் பெற்றுள்ளவர். Never Have I Ever என்ற தொலைக்காட்சித் தொடரில்...
ஜிபரிஷ்.......... வெல்ஷ் மொழியை 'ஜிபரிஷ்' என கி ண் டலடித்து தனது வ லை தள Blog-ல் ப தி விட்ட பி ர பல சூப்பர் மா ர்க்கெட் நி று வனத்தின் இயக்குநர் ப.த.வி நீ.க்கம் செ ய் யப்பட்டுள்ளார். வே ல் ஸ் பகுதியை த லை மை யிட மாகக் கொண்ட மிகப் பி ர ப லமான Iceland சூப்பர்மார்கெட் நிறுவனம், பிரித்தானியா முழுவதும்...
தோசை........ ம கா ராஷ்டிரா : பல்வேறு வகையில் தோ சை இருக்கும் நிலையில் நாக்பூரில் பறக்கும் தோ சை வீ டி யோ ஒன்று வைரலாகி வருகிறது. தோசை என்பது மிக விரைவில் வீட்டிலியே விரைவாக செ ய் ய க்கூடிய ஒரு உணவு. அது மட்டுமல்லாமல் சீ க் கி ரம் செ ரி மாணம் ஆககூடிய உணவாக உள்ளது. அரிசி மா வை அ ரை த்து தோசை...
காதல் ஜோடி... திருமணம் செ ய்த காதல் ஜோடி வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை.க்.கு மு.ய.ன்றதில் காதலன் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர். காதலி தீ.வி.ர.சி.கி.ச்.சை பெ.ற்.று வருகின்றார். திண்டுக்கல் மாவட்டம் கன்னிமேய்க்கான்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் அஜித் (18). இவர் 12ம் வகுப்பு முடித்துவிட்டு கூலிவேலைக்கு சென்றுள்ளார். அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகள் சிவரஞ்சனி (19). இவர் கரூரிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆகையால் கடந்த 6...
பேரீச்சம் பழம்... பேரீச்சம் பழம். உலகம் முழுவதும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழம். இனிப்பும் சத்தும் நிறைந்த இந்த பழத்தை மறுக்கவே தோன்றாது. அமிர்தமே என்றாலும் அதை அளவுக்கு மீ.றி எடுத்துகொண்டால் அது உடலுக்கு தீ.ங்கையே விளைவிக்க கூடும். அந்த வகையில் பேரீச்சம்பழம் உண்டாக்கும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். அதிக அளவு பேரீச்சம்பழம் எடுத்துகொள்வது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்பிரச்சனைக்கு வழிவகுக்க செய்யும். பேரீச்சம்பழம் அதிக அளவு எடுத்துகொள்ளும் போது ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை...
இந்தியாவில்... இந்தியாவில் ம க ள்களுக்கு நி.ர்.வா.ண பூ.ஜை நடத்தி ந.ர.ப.லி கொ.டு.த்.த வி.வ.கா.ர.த்.தில் ச.ம்.ம.ந்.தப்பட்டவர்களுக்கு இருந்த பி.ர.ச்.சினை தொடர்பில் அ.தி.ர்.ச்.சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆந்திராவின் மதனப்பள்ளியை சேர்ந்த புருஷோத்தம் நாயுடு - பத்மஜா தம்பதி தங்களது மகள்களான அலெக்யா (25) மற்றும் சாய் திவ்யா (22) ஆகியோரை ந.ர.ப.லி கொ.டு.த்.த ச.ம்.ப.வம் நாடு முழுவதும் அ.தி.ர்வ.லையை ஏ.ற்.ப.டுத்தியது. இதை தொடர்ந்து கை.து செ.ய்.ய.ப்பட்ட புருஷோத்தம் நாயுடு - பத்மஜா ஆகிய இருவரும்...
பால்மா இறக்குமதி... அடுத்து வரும் நான்கு வருடங்களுக்குள் வெளிநாடுகளில் இருந்து பால் மா இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார். பால் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்து, திரவப் பால் பயன்பாட்டை மக்களிடையே ஊக்குவிக்கும் நோக்கிலேயே பால் மா இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். தற்போது நியூசிலாந்தில் இருந்து அதிகளவில் பால் மாவை...
பேருந்துகளில்... பேருந்துகளில் பயணிக்கும் போது பணம் வழங்குவதற்கு பதிலாக முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டையை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக இலத்திரனியல் முறையை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் செயற்படும் உள்ளூர் நிறுவனமான லங்கா க்லியர் தனியார் நிறுவனம், முற்கொடுப்பனவு பரிவர்த்தனை செயலியை தயாரித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். நடத்துனர் மீதி பணம் வழங்கவில்லை என கூறி பயணிகள் சிலர் பணம் செலுத்தாமல் இரகசியமாக பயணிப்பதாக பேருந்து நடத்துநர்களினால் கு.ற்.ற.ம்...
இன்றைய ராசிபலன்… மேஷம் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக...