Tamil News
4776 POSTS
0 COMMENTS
பேஸ்புக் காதலால்...
இளம் யுவதி ஒருவரை பேஸ்புக் ஊடாக ஏ.மா.ற்.றி.ய நபர் ஒருவர் அவரை அழைத்துச் செல்ல முயற்சித்த நிலையில் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்டுள்ளார். 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையினால் 20 வயதுடைய யுவதி ஒருவரை பேஸ்புக் ஊடாக ஏ.மா.ற்.றி அழைத்து செல்ல மு.ற்.ப.ட்டுள்ளார்.
அரநாயக்க பிரதேசத்தில் காதலர் தினத்தன்று இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த 20 வயதுடைய யுவதி கந்தளாய், அங்போபுர சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அவரது காதலனாக போ.லி தகவல்...
இந்தியாவில்...
இந்தியாவில், பிறந்து எட்டு நாட்களேயான இரட்டைக் கு ழ ந்தைகளை குரங்குகள் தூ.க்.கி.ச் செ ன்ற ச ம் பவம் மனதை ப.தை.ப.தை.க்கச் செ.ய்.து.ள்ளது. தஞ்சாவூர் என்னும் இடத்தில், புவனேஸ்வரி (26) என்ற பெ.ண்ணுக்கு இரட்டைக் கு ழ ந்தைகள் பிறந்துள்ளன.
தனது வீட்டுக்குள் தி.டீ.ரெ.ன கூட்டமாக நுழைந்த குரங்குகள், தன் இரண்டு பெ ண் பிள்ளைகளையும் தூ.க்.கிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார் புவனேஸ்வரி.
அவற்றில் ஒரு குழந்தை ஒரு வீட்டின் கூரையில்...
குக்கு வித் கோமாளி...
டிவி நிகழ்ச்சிகளில் பலருக்கும் பொழுது போக்காகவும் அதிலும் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் மன உளைச்சலை போக்கிய நிகழ்ச்சியது குக்கு வித் கோமாளி திகழ்ந்தது.
டிவி நிகழ்ச்சிகளில் ஏற்கனவே பங்கேற்வர்கள் ஒன்று சேர்ந்து போட்டியாளராகவும், கோமாளியாகவும் இருந்து சமைக்கும் போட்டியில் இறுதியில் வெல்லப்போவது யார் என்பதே ஹைலைட்.
இதில் தற்போது கோமாளியாக பங்கேறிருப்பவர் பாலா. ஏற்கனவே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று நன்றாக பேசி பலரையும் சிரிக்க...
காதலர் தினத்தன்று தந்தையால் சி.று.மிக்கு நடந்த வி ப ரீதம் : பதில் கிடைக்காத கேள்விகளுடன் த வி க்கும் தாய்!!
Tamil News - 0
கனடாவில்...
கனடாவில் இந்திய வம்சாவளியினரான சி.று.மி ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலர் தினத்தன்று தன் பிறந்தநாளைக் கொ.ண்.டாடிய நிலையில், த ந்தையே அ வ ரை சு.ட்.டு.க் கொ.ன்.றா.ர்.
கடந்த ஞாயிற்று கிழமை ரியா ராஜ்குமார் என்ற அந்த குட்டி தேவதையின் பிறந்தநாள் என்னும் நிலையில் தன் செல்ல மகளை நினைவுகூரும் அவளது தாயான பிரியா ராம்தின், இன்றும் பதில் கிடைக்காத சில கேள்விகளுடன் போ.ரா.டி வருவதாக க.ண்.ணீர் மல்க...
இளம் பெண்...
நாமக்கல் மாவட்டத்தினை சார்ந்த 24 வயது இளம்பெண், சென்னையில் உள்ள திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளார். இது தொடர்பான பு.கா.ர் மனுவில்,
"நாமக்கல்லில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் போது, எனக்கும் – உடன் பயின்று வந்த கவுதம் (வயது 24) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
நாங்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், எங்களது பெற்றோருக்கு தெரியாமலேயே திருப்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு...
பயணிகளுடன் கால்வாய்க்குள் விழுந்து மூழ்கிய பேருந்து : 32 பேர் ப.லி : இந்தியாவில் நடந்த கோ.ர ச.ம்.பவம்!!
Tamil News - 0
மத்திய பிரதேசத்தில்...
இந்தியாவில் 54 பயணிகளுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இ.ழ.ந்து கால்வாய்க்குள் வி.ழு.ந்.ததால், 32 பேர் ப.ரி.தா.ப.மாக உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ள.ன.ர்.
மத்திய பிரதேசத்தில் 54 பயணிகளுடன் பயணித்த பேருந்து சித்தி பகுதியிலிருந்து சத்னாவுக்கு புறப்பட்டு சென்று கொ.ண்.டிருந்தது.
அப்போது பேருந்து தி.டீ.ரெ.ன்று க.ட்.டுப்.பா.ட்டை மீறி, போகும் வழியில் இருந்த கால்வாயில் தி.டீ.ரெ.ன்று வி.ழு.ந்.தது.
இதனால் பயணிகளுட்ன பேருந்து கால்வாயில் மூ.ழ்.கியது, இது குறித்த தகவல் உடனடியாக மீட்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த மீட்பு...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். சிலர் உங்களை பற்றி அவதூறாகப் பேசுவார்கள் அதை பெரிதுபடுத்த வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.
ரிஷபம்
திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும்.வாகனத்தை இயக்கும் போதுஅலைப்பேசியில் பேச வேண்டாம்.அரசாங்க விஷயம் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப்...
இரண்டே வார்த்தைகளில் கடிதம்… நண்பர்களை வீட்டில் அழைத்து பிறந்தநாள் கொ ண் டாட்டம்: மாணவியின் ப கீர் முடிவு!!
Tamil News - 0
நெஹ்யா...
இரண்டே வார்த்தைகளில் கடிதம் எழுதி வைத்து விட்டு, பாடசாலை மா ணவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச ம் பவத்தின் அ.தி.ர்.ச்சியில் இருந்து மீள முடியாமல் உள்ளனர் குடும்பத்தினரும், நண்பர்களும்.
இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சின் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகள், 12ம் வகுப்பு படித்து வரும் நெஹ்யா என்பவரே த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட.வ.ர்.
வெள்ளிக்கிழமை நண்பர்களை கு.டி.யிருப்புக்கு அழைத்து, தமது பிறந்தநாளை மிக விமரிசையாக கொ.ண்.டாடிய நெஹ்யா, அதன்...
உமா வாசுகி...
தமிழகத்தில் உ.யி.ரி.ழ.ந்.த நண்பரின் குடும்பத்தாருக்கு லட்சக்கணக்கிலான பணத்தை கொடுக்க சென்ற பெண் சாலை வி.ப.த்.தி.ல் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளார். தேனி மாவட்டத்தை சேர்ந்த தங்கத்தின் மனைவி உமா வாசுகி (44). இவர் மதுரை ஆ.யு.தப்ப.டை பொலிசில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.
இவரும், இவருடன் பணிபுரியும் ஏட்டு சித்திரைவேல் (46), திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பொலிஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் சிங்ககோட்டையை சேர்ந்த வீரராகவன் (46),
கோவையில் சி.பி.சி.ஐ.டி. பொலிசாக பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டம்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். உறவினர் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் போராடிலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.
ரிஷபம்
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப்புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான...















