Tuesday, February 3, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
வி ப த்து... தெலுங்கானா மா நி லம் ஐதராபாத் அருகே உள்ள ஹஜ்மீருக்கு, சித்தூரை சேர்ந்த 18 பேர் டெம்போ வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த டெ ம் போ வே ன் கர்னூல் மாவட்டத்தில் மாதாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது லா ரி மீ து மோ தி வி பத்து ஏ ற்பட்டது. வி ப த் தில் சி.க்.கி நொ.று.ங்.கிய வே னில்...
இ -கையொப்பமிடுதல்......... பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளைக் காகிதமில்லாமல் நிறைவேற்றுவதற்காக இ-கையொப்பமிடும் ஆன்லைன் தளத்தை நேஷனல் இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் லிமிடெட் (NeSL) தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகரமயமாக்கல் விரைவாக வளர்ந்து வரும் சூழலில் வாடகை ஒப்பந்தங்கள், பிரமாணப் பத்திரங்கள், வங்கி உத்தரவாதங்கள் போன்ற பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குவதையும் அனைத்து தரப்பினரும் தொலை தூரத்திலிருந்தே ஆவணங்களில் முத்திரையிட்டுக் கையொப்பம் இடுவதற்கு,...
கவுர்.. இந்தியாவில் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த 22 வயது இளம்பெண் தன்னை தானே க.ழு.த்.தை நெ.ரி.த்.து.க் கொண்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிஸ்டரை சேர்ந்தவர் ஜெய்மீத் கவுர் (22). இவர் நேற்று தனது தந்தை வீட்டில் தன்னுடைய க.ழு.த்.தை தானே நெ.ரி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். இது குறித்து கவுரின் தந்தை பிக்ரமித் கூறுகையில், கவுருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் கணவரை பிரிந்த அவர்...
சென்னையில்.. செ.ன்னையில் ம.னை வி இ.ற.ந்.த சோ.கத்தை தா.ங்க மு.டியாத க.ண வன், த.ன.து இ.ரண்டு கு.ழ ந் தைகளையும் கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவம் சோ.கத்தை ஏ.ற் படுத்தியுள்ளது. ஏசி மெக்கானிக் வினோத் (32), தனது ம னைவி கவிதா மற்றும் இரண்டு கு.ழ ந் தைகளான நவின் (3) மற்றும் பிரவீன் (1) ஆகியோருடன் சென்னை கொருக்குப்பேட்டை, ஜீவா நகரில் உள்ள தனது சொந்த வீட்டில்...
தமிழகத்தில்.. தமிழகத்தில் ப ட் டாசு ஆ லை வெ.டி வி.பத்தில் பெ ற் றோ ரை இ.ழந்த சி று மி ம.ரு.த்.து.வமனையில் க.தறி அ.ழு த ச ம் ப வம் அ ங் கிரு ந்தவர்களை க.டு.ம் சோ.கத்தில் ஆ ழ் த்தி யுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ப ட் டாசு  ஆ லை வெ.டி வி.ப...
ஆந்திர மாநிலத்தில்.. இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பாடசாலை பெண் ஆசிரியர் ஒருவர் ம.ர்மமான முறையில் மா.யமான சம்பவம் குடும்பத்தாரை சோ.கத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் தற்போது மங்களகிரி பொலிசார் தீவிரமாக வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர். குண்டூர் மாவட்டம் துல்லூரு மண்டலத்தில் உள்ள மண்டடம் ஜில்லா பரிஷத் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஜான்சி ராணி. மங்களகிரி பகுதியில் அவரது கணவர் வீரஞ்சநேயுலு மற்றும் மகன், மகள் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்....
இன்றைய ராசிபலன்........ மேஷம் மேஷம்: எளிதில் முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒரு...
விஜய் சேதுபதி......... தமிழ் சினிமாவில் துணை நடிகர்களாக அறிமுகமாகி பின்னர் சின்ன சின்ன முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் ஹீரோவாக மாறி தற்போது தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளவர்தான் விஜய் சேதுபதி. நடிப்பின் நாயகன் என்று கூட சொல்லலாம். விஜய் சேதுபதி நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களால் அவ்வளவு ரசிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழையும் தாண்டி தெலுங்கிலும் விஜய் சேதுபதியின் கொடிதான் உயரப் பறக்கிறது. சமீபத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் விஜய்யை...
நாய்,.... தான் பாசமாக வளர்த்த நாய், தனக்குப் பிறகு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக, 36 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை நாய் மீது எழுதி வைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த பாசக்கார நாய் உரிமையாளர் ஒருவர். நாய் உரிமையாளர் கடந்த ஆண்டே இறந்துவிட்டாலும், சொத்து மதிப்பு இன்னும் மதிப்பிடப்பட்டு வருவதால், 36 கோடி ரூபாய்க்கு சொந்தமான நாய் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. அமெரிக்காவின் டென்னிசிஸ் பகுதியில் நாஷ்வில்லே பகுதியைச் சேர்ந்தவர் பில் டோர்ரிஸ்....
ஆஸ்திரேலியா...... ஆஸ்திரேலியாவில் உள்ள மிக உயர்ந்த இரு பாறைகளுக்கு நடுவே கயிற்றினைக் கட்டி அதன்மீது நடந்து ஒருவர் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த ராயன் ராபின்சன் என்பவர் உயரமான இடங்களுக்கு நடுவே கயிற்றைக் கட்டி அதன் மீது நடந்து செல்வது வழக்கம். அதற்காக ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவுக்கு வந்த ராபின்சன் அங்குள்ள கேப் பில்லர் என்ற இரு பெரும் பாறைகளுக்கு நடுவே கயிற்றைக் கட்டி நடந்தார். கடல் மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரம் அடி...