Tuesday, February 3, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கொத்மலை நீர்த்தேக்கத்தில்.. கொத்மலை நீர்த்தேக்கத்தில் மி.தந்த பா.டசாலை மா.ணவியின் ச.டலம் மீ.ட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த மா.ணவியின் ச.டலம் மீ.ட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீ.ட்கப்பட்ட ச.டலம் 16 வயதுடைய பா.டசாலை மா.ணவியுனுடையதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த பா.டசாலை மா.ணவி தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 11ஆம் வகுப்பு மா.ணவி என தெரியவந்துள்ளது. இன்றைய தினம் காலை 6.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவி கொத்மலை நீர்த்தேகத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள...
கம்பளையில்.. கம்பளையில் பா.டசாலை மா.ணவர்களை தா.க்.கி பணம் கொ.ள்ளையடிக்கும் கு.ம்பம் தொடர்பில் பெற்றோர் அ.ச்சம் வெளியிட்டுள்ளனர். கம்பளை பேருந்து நிலையத்திற்கு வரும் பா.டசாலை மா.ணவர்களை கொ.டூ.ர.மா.க தா.க்.கி, இ.ந்தக் கு.ம்பல் ப.ணம் ப.றிப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். 9 பேர் கொண்ட இந்த கு.ழுவில் உள்ள அனைவரும் 19 – 20 வயதிற்குட்பட்டவர்களாகும். அவர்கள் காதுகளில் தோடு அணிந்து தலைமுடிகளுக்கு நிறம் பூசி திரைப்படங்களில் வரும் ர.வுடி கு.ம்பல் போன்று செயற்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த...
இன்றைய ராசிபலன்................... மேஷம் மேஷம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். இனிமையான நாள். ரிஷபம் ரிஷபம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின்...
தமிழகம்.. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் அருகேயிருக்கும் சேருவாவிடுதி செட்டியார் தெரு பகுதியை சார்ந்தவர் போத்தியப்பன். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வந்த வருகிறார். இவரது மகள் அருள்செல்வி (வயது 24). இவர் பட்டதாரி பெண் ஆவார். இவருக்கும், அதே பகுதியை சார்ந்த ராமய்யன் என்பவரின் மகன் முருகானந்தம் (வயது 35) என்பவருக்கும், கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் தற்போது 3 வயதுடைய தன்ஷிகா என்ற குழந்தை...
இளைஞர்........ இலங்கையின் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவருக்கு தனக்குள் பெண்மை இருப்பதை உணர்ந்துள்ளார். இதனால், தீவிர யோசனைக்குப் பின்னர் தான் பெண்ணாக மாறிவிடலாம் என முடிவு செய்துள்ளார். அறுவை சிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்லவன் என்ற மருத்துவரை அணுகி தனது ஆசை குறித்து அந்த இளைஞர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் இளைஞரின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த மருத்துவர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து...
தமிழகத்தில்...... தமிழகத்தில் Fried Rice சாப்பிட்டு விட்டு ப.டு.த்த கு.ழ.ந்.தை.கள் காலையில் ச.ட.ல.மாக கி ட ந்த ச.ம்.ப.வ.ம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தை பூர்விகமாக கொண்டவர்கள் சந்தோஷ்- ஆர்த்தி தம்பதியினர், இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். திருப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் சந்தோஷ் அருகிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார், இரவு பணி முடிந்து வரும்பொழுது கு.ழ.ந்.தை.களு.க்கு Fried Rice கொண்டு வருவது...
அழகு...... அழகுக்காக, மஞ்சள் கலந்த முகப்பூச்சை தொடர்ந்து, பயன்படுத்தி வந்த பெண்ணுக்கு முகமே மஞ்சள் நிறமாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகத்திலுள்ள வெடிப்பை போக்கவும், கோல்டன் நிறத்தில் முகம் பளீச்சென்று காட்சியளிக்கவும் ஸ்காட்லாந்தை சேர்ந்த டிக்டாக் பிரபலமான Lauren Rennie. மஞ்சள், தேன், பாதாம் எண்ணெய், கடலை மாவு, பிரஸ் கிரீம் உள்ளிட்டவற்றை கலந்து வீட்டிலேயே முகப்பூச்சு தயாரித்து தினந்தோறும் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் அவரது முகமே மஞ்சள் நிறமாக மாறி...
ஆண்ட்ரே..... உலகின் இரண்டாவது மூத்த நபரும், ஐரோப்பிய கண்டத்தின் மூத்த நபருபான, பிரெஞ்சு கன்னியாஸ்திரி சகோதரி ஆண்ட்ரே, கோவிட் தொற்றிலிருந்து தப்பி தனது 117 - பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். 117 வயதில் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளது, கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் 1904 - ம் ஆண்டு பிப்ரவரி 11 - ம் தேதி பிறந்தார் லூசில்...
துபாயில்....... துபாயில் ரோபாக்களால் நடத்தப்படும் தேநீர் விடுதியை காண பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். துபாயில் உள்ள ரோபோ கபே எனப்படும் தேநீர் விடுதியில் முற்றிலும் ரோபோக்களே பானங்களை தயார் செய்து விநியோகம் செய்து வருகிறது. தொடுதிரை மூலம் வாடிக்கையாளர் தரும் கட்டளைகளை அச்சு பிசுங்காமல் ரோபோக்கள் செய்து அசத்துகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக துபாயில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போதைய ரோபோ கபே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளதாக...
டெல்லி..... டெல்லியில் நடைபெற்றுவரும் வி வ சா யிக ளின் போ.ரா.ட்.டம் குறித்த பதிவுகள் மற்றும் க ண க் குகளை மு.ட.க்குவது தொடர்பாக ட்விட்டருக்கும் மத்திய அ ர சுக் கும் இடையே உ ர சல்  ஏற்பட்டுள்ள நிலையில், பல அ மை ச்ச ர்களும், அ ர சு த் து றைக ளும் ட்விட்டர் போன்றே செயல்படும் இந்திய மைக்ரோபிளாக்கிங் செயலியான ’கூ’ விற்கு...