Wednesday, February 4, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
மா ற் றுத் திற னாளி.....   ம ராட்டிய மாநிலத்தில் நகர்ந்துகொண்டிருந்த ரயிலில் ஏற முற்பட்ட போது கால் த வறி கீழே விழுந்த மா ற்றுத் திறனாளி பயணியை ரயில்வே பா து காப்பு கா வ லர் ஒருவர் ப த் திரமாக மீ ட்டார். அங்குள்ள பான்வெல் ரயில்வே நிலையத்தில் நகர்ந்துகொண்டிருந்த ரயிலில் மா ற் றுத்திற னாளி பயணி ஒருவர் ஏற முயற்சித்தார். அப்போது தி டீ...
கா ண் டான மா ப்பிள்ளை....... கல்யாண வீடு என்றாலே ஆடல், பாடல் சிரிப்பிற்குப் ப ஞ் சம் இருக்காது. அந்த வகையில், மணமேடையில், ம ண ப்பெண்ணை மட்டும் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்த போட்டோகிராபரை மாப்பிள்ளை அ.டி.த்த நகைச்சுவையான ச ம் பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மணமேடையில், மாப்பிள்ளையை ச ற் று தள்ளி நிற்குமாறு கூறிய, போட்டோகிராபர், மணப்பெண்ணை சுற்றி சுற்றி புகைப்படம்...
பாகுபலி.......... இந்தியாவில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ஒரு படம் என்றால் அது பாகுபலி தான். பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி இரண்டு பாகங்களும் ஓடியது. பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகம் 2015-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட பாகுபலி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியானது. இந்த படத்தின் போர் காட்சிகள் தரமான கிராஃபிக்ஸ்கள் உடன் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாகுபலி படத்தின்...
பே பால்..... உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமண்ட் நிறுவனமான “பே பால்” நிறுவனம் இந்தியாவில் உள்நாட்டுப் பேமண்ட் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. அமெரிக்க நிறுவனமான பே பால் நிறுவனம், இந்தியாவில் தனது அலுவலகங்களை நிறுவி பல ஆண்டுகளாக டிஜிட்டல் பேமண்ட் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில், வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தனது உள்நாட்டுப் பேமெண்ட் சேவைகளை முழுமையாக நிறுத்திவிட்டு, முழுநேரமாக இந்தியர்களுக்கும், இந்திய நிறுவனங்களுக்குமான வெளிநாட்டுப் பேமெண்ட் சேவைகளில்...
சிலையாக வடித்த சகோதரி......... பெண் குழந்தைகளுக்கு அப்பா என்றாலே அதிக பிரியம் இருக்கும். குறிப்பாக பிறந்த வீட்டில் இருந்து கணவர் வீட்டிற்கு செல்லும் போது எத்தனை பேர் சுற்றி இருந்தாலும், தனது தாய், தந்தை இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். திருமணத்தின் போது அவர்கள் மனம் தேடுவது அதுவாக தான் இருக்கும். தஞ்சாவூரை சேர்ந்த மணமகள் ஒருவருக்கும் இதேபோல் ஒரு ஆசை இருந்துள்ளது. இதனை நிறைவேற்றுவதற்காக உயிரிழந்த தந்தையை சிலையாக...
தஞ்சாவூர்........ தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இ ளை ஞர் ஒருவரை க ண் ணை க்க ட் டி ம.ர.த்.தி.ல் நிற்க வைத்து க.ட்.டை.யால் அ.டி.க்.கு.ம் வீடியோ காட்சி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வை ர லாக ப.ர.வி.யது. அதில், தா.க்.கு.தல் ந.ட.த்.தும் கு.ம்.ப.ல், இனிமேல் ப ண த் தை எடுப்பாயா என கேட்டுக்கொண்டே அடிப்பதும், வ லி தா.ங்.க முடியாத அ...
கனடா........... கனடாவின் ரிச்மாண்ட் நகரில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில், நீரில் நீந்திக் கொண்டிருந்த கடல் சிங்கத்தை பார்வையாளர்கள் ரசித்துக் கொண்டிருந்தனர். அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுமி, துறைமுகத்தில் உள்ள தடுப்புச் சுவரில் அமர்ந்து கடல் சிங்கத்தை பார்வையிட்டார். அப்போது, திடீரென நீருக்குள் நீந்திக் கொண்டிருந்த கடல் சிங்கம் ஒன்று, அச்சிறுமியின் ஆடையை பிடித்து கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதையடுத்து, அங்கிருந்த ஒருவர் சிறிதும் தாமதிக்காமல் கடலுக்குள் குதித்து சிறுமியைக் காப்பாற்றினார். இந்தக் காட்சியை...
காவ் லியூ........ மூக்கை அழகுப்படுத்த வேண்டும் என ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகையின் வாழ்க்கை மோசமாக அமைந்துள்ளது. பொதுவாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மூக்கு, உதடு மற்றும் முக அழகை மாற்றிக்கொண்ட நடிகைகள் ஏராளம். அப்படிப்பட்ட நடிகைகளுள் ஒருவர் தான் சீனாவைச் சேர்ந்த பிரபல நடிகை காவ் லியூ. இவர், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். இவர் தனது முக அழகை மேலும் வசீகரமாக மாற்ற வேண்டும்...
விஜய்...... சென்னை பனையூர் வீட்டிற்கு விஜய் வந்தபோது அவர் இருந்த காரின் கண்ணாடிக்கு ரசிகர் ஒருவர் முத்தம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விஜயின் பனையூர் வீடு மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகமாக இயங்கி வருகிறது. இன்று விஜயின் கார் அங்கு வந்தது. உடனே ரசிகர்கள் காரை சூழ்ந்து கொண்டனர். பல ரசிகர்கள் அவரை கண்ணாடி வழியாக பார்த்து ஆனந்தம் அடைந்தனர். ஒரு கட்டத்தில் விஜய் தனது கையை கண்ணாடியில் வைத்திருந்தார். அப்போது ரசிகர்...
சிகாகோ........ விமான நிலையத்தில் நபர் ஒருவர் வயகாரா மாத்திரைகளுடன் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற ஒருவர் சிகாகோ விமான நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது, அவர் கையில் கொண்டு சென்ற பையை விமான நிலைய ஊழியர்கள் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர். அப்போது அந்த பையில் அதில் ஏராளமான மாத்திரைகள் இருந்தது. அதன்பின், உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்பு அவர்கள் வந்து சோதனையிட்டதில் கடும் அதிர்ச்சி...