Wednesday, February 4, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தமிழகத்தில்....... தமிழகத்தில் க ண வனை பெட்ரோல் ஊ ற்றி  எ.ரி.த்து கொ.ன்.ற ம.னை.வி.யின் செ ய ல் பெ.ரு.ம் அ.திர்.ச்சியை ஏ.ற்.ப.டு.த்.தியுள்ளது. தேனி மா.வ.ட்.டம் உ த் தம பாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டியில் கடந்த ஜூன் 14-ஆம் திகதி எ.ரி.ந்.த நிலையில் ஆ.ண் ச.ட.ல.ம் ஒன்று கி.ட.ப்.ப.து க.ண்.டு.பி.டிக்கப்பட்டது. இதையடுத்து, உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான பொ.லி.சா.ர் உ ட லை கைப்பற்றி தேனி அ ர சு...
விமான நிலையத்தில்.. விமான நிலையத்தில் கணவரை வழியனுப்ப வந்த மனைவியின் செயல் சிறிது நேரம் அங்கு ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து இன்று சார்ஜா செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் டிக்கெட் மற்றும் ஆவணங்களைப் பரிசோதித்து விமானநிலையத்தின் உள்பகுதிக்குள் பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அப்போது ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த நவாஸ் சேக் என்பவரும், அவருடைய மனைவி...
இன்றைய ராசிபலன்........... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டு இருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். இடம் பொருள்ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி...
தேநீர் பை....... உலகம் முழுவதும் இன்று நெகிழியின் (Plastic) பயன்பாடு மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. பல நாடுகள் நெகிழியின் பயன்பாட்டை குறைக்கவும், தடை செய்யவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த உபமன்யு – ஆஷுமான் என்கிற இரு நண்பர்கள் மக்கும் தன்மை கொண்ட நெகிழி இல்லா தேநீர் பையை (Tea Tag or Tea Bag) அறிமுகப்படுத்தியுள்ளனர். வழக்கமாக நாம் பயன்படுத்தும் தேநீர் பை...
தாய்லாந்தில்........ தாய்லாந்தில் மீனவர் ஒருவருக்கு மிகவும் அரிதான ஆரஞ்சு முத்து கடல் சிப்பிக்குள் இருந்து கிடைத்துள்ளது. அதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில், நக்கான் சி தமரத் கடற்கரைப் பகுதியில் கடந்த 27ஆம் தேதி, ஹட்சை (37) மற்றும் வரசாட் ஆகிய இரு சகோதரர்கள், கடலில் இருக்கும் நத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.. அப்போது அவர்கள் மூன்று சிப்பி நத்தைகளை உண்பதற்காகப் பிடித்துள்ளனர். அவர்களின் தந்தை அந்த...
இந்தியா..... இந்தியாவில் இருட்டான இடத்தில் இயற்கை உபாதைகள் க ழி க்க சென்ற இரண்டு மகள்கள் மற்றும் தாயார் மீது இ.ர.யில் மோ.தி.ய.தில் அ வ ர்கள் உ.யி.ரிழந்தனர். ப.ரி.தா.பா.த்தை சேர்ந்தவர் ராஜீவ். இவர் ம னை வி சுனிதா. தம்பதிக்கு சிப்பி (18) மற்றும் இந்து (16) என இரு மகள்கள் இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சுனிதா, சிப்பி, இந்து ஆகிய மூ வ ரும்...
இந்தியா..... இந்தியாவின் தெலுங்கானா மா நி ல த்தில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நேரம் செ ல வி ட்ட ம.னை.வி.யை திருமணம் மு டி ந்த சில மாதங்களிலேயே க.ண.வ.ன் கொ.லை செ.ய்.து.ள்ள ச.ம்.ப.வம் அ.தி.ர்ச்.சி.யை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது. தெலுங்கானாவில் க.ம்.ம.ம் மா.வ.ட்.டம் யெரபாலம் கிராமத்திலேயே குறித்த அ.தி.ர்.ச்சி ச.ம்.ப.வம் அ.ர..ங்.கேறி.யுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் எர்ரமல்ல நவ்யா என்பவருக்கும் நாகா ஷேஷு ரெட்டி என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் தி...
நான்கு வயது கு ழ ந்தை.. பண்டாரவெல- ஹல்தும்முல்லை, ஹரங்கஹவ பிரதேசத்தில் 4 வயதுடைய கு ழந் தையொன்று கருங்கல்லொன்றில் சிக்கி ச ம் பவ இடத்திலேயே இன்று உ யி ரி ழ ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது வெலிமடை உடபேருவ பிரதேசத்தை சேர்ந்த கு.ழ.ந்.தை.யொன்றே இவ்வாறு உ.யி.ரி.ழ.ந்துள்ளது. தாய், தந்தையுடன் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்த போது இந்த அ ன ர் த்தம் இடம்பெற்றுள்ளது. கு.ழ.ந்.தை த ந் தை...
தாய் சிங்கம்... தனது குட்டிகளை வலை வைத்து பி.டி.க்க முயன்ற வே.ட்.டை.க்காரர்களை, தாய் சிங்கம் தா.க்.கி.ய சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. ம ரு த்துவம னையில் சி.கி.ச்.சை பெ ற்ற வே.ட்.டை.க்கா.ர.ர்களை, வ.ன.த்து.றை.யினர் கை.து செ.ய்.து.ள்.ள.னர். ஆசிய சிங்கங்கள், இந்தியாவில் குஜராத் மாநிலம் கிர் காடுகளில் மட்டுமே வாழ்கின்றன. அரிய உயிரினமாக மாறி வரும் இந்த சிங்கங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், வேட்டைக்காரர்கள் சிலர், கிர்...
சுவிட்சர்லாந்தின்... சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில் அ.ழு.கி.ய நி.லை.யி.ல் இ ளம் பெ ண் ணின் ச.ட.ல.ம் மீ.ட்.க.ப்.ப.ட்.ட ச.ம்.ப.வத்தில் த ற்போது மூவர் மீது வ.ழ.க்.குப் ப.தி.ய.ப்பட்டுள்ளது. Zezikon கிராமத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் கடந்த 2018 ஜனவரி மாதம் இ ளம் பெ.ண்.ணின் ச.ட.ல.ம் ஒன்று மீ.ட்.க.ப்.ப.ட்டது. மு.தற்க.ட்.ட வி.சா.ர.ணை.யில் அவரது பெயர் இசபெல்லா எனவும் அவருக்கு 20 வயது எனவும் க.ண்.டறியப்பட்டது. ஆனால் உ.ட.ற் கூ.ரா.ய்.வி.ல் அது கொ..லை.யா அல்லது த.ற்.கொ..லை.யா...