பிக்பாஸ்……..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் வெ று ப்பினை சம்பாதித்த கடந்த 2 வாரமாக ஜெயிலுக்கு சென்று வந்த ஆரியை,

இந்த வாரம் போட்டியாளர்கள் தூ க்கி வைத்து கொ ண்டாடியுள்ளனர்.

மேலும் ஒட்டுமொத்த போட்டியாளர்கள் ஆரியை புகழ்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சம்யுக்தா க ண்ணீர் சி ந்தியுள்ளார்.

ஏனெனில் இவருக்கும், ஆரிக்கும் கடந்த சில தினங்களாக வா க்குவாதம் அ திகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.















