க.ள்.ள உ.ற.வை து.ண்.டி.த்.து வே.றொரு வா.லி.பருடன் உ.ல்.லா.ச.மா.க இ.ருந்த பெ.ண்ணுக்கு நே.ர்ந்த ப.ரிதாபம்!!

1384

தென்காசி…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சண்முகத்தாய் (70). இவர்களது மகள் மாரியம்மாள்.

இவர் குருவிகுளம் யூனியன் பாமக மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட க.ருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து த.னித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சங்கரன்கோவில் இலவன்குளம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் மாரியம்மாள் இ.றந்து கி.டந்தார். இது தொடர்பாக போ.லீசாருக்கு த.கவல் தெ.ரிவிக்கப்பட்டது.


சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாரியம்மாள் உ.ட.லை கை.ப்.ப.ற்.றி பி.ரே.த ப.ரி.சோ.தனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தன் மகள் சா.வி.ல் ம.ர்.ம.ம் இ.ருப்பதாக அவரது தாய் சங்கரன்கோவில் தாலுகா போலீசில் பு.கா.ர் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை மே.ற்கொண்டனர்.

விசாரணையில் க.ள்.ள.க்.கா.த.ல் வி.வகாரத்தில் மாரியம்மாளை முத்துகாலாடி(57) மற்றும் அவரது நண்பர் சுப்பையா பாண்டியன்(58) என்பவரோடு சே.ர்ந்து கொ.லை செ.ய்.த.து தெ.ரி.ய.வ.ந்.த.து. இதுதொடர்பாக அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- எனக்கும், மாரியம்மாளுக்கும் இடையே க.ள்.ள.க்.கா.த.ல் இ.ரு.ந்.து வ.ந்தது.

ஆ.னால் திடீரென என்னுடனான க.ள்.ள உ.ற.வை.த் து.ண்.டி.த்துவிட்டு மாரியம்மாள் இன்னொரு வா.லிபருடன் ப.ழகி வ.ந்துள்ளார். இ.தனால், ஆ.த்.தி.ர.ம.டை.ந்.து கொ.லை செ.ய்.தே.ன் எ.ன தெ.ரிவித்துள்ளார். இருவரையும் நேற்று மாலை போலீசார் கை.து செ.ய்.து சி.றை.யி.ல் அ.டைத்தனர்.