மது போதையில் மனைவிக்கு கணவனால் நடந்த விபரீதம்!!

12612

விருதுநகர்..

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான அத்திகோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் வனம் (எ) வனராஜ் (50). இவர் 2வது திருமணமாக ஏசுராணி (எ) உமாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

ஏசுராணிக்கு வனராஜ் 2வது கணவர் ஆவார். இவர்கள் இருவரும் முதல் திருமணத்தின்போது பிறந்த 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளனர். வனராஜ் கான்சாபுரம் அத்திகோவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சங்கர் ராஜா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து காவல் வேலை செய்து வந்துள்ளார்.

இ.ரவு மோ.ட்டார் அ.றையின் மா.டியில் வ.னராஜ் ம.ற்றும் அ.வரது ம.னைவியும் இ.ருவரும் த.ங்.கி.யுள்ளனர். கா.லை எ.ழுந்து பா.ர்த்தபோது ஏ.சுராணி உ.ட.லி.ல் கா.ய.ங்.க.ளு.ட.ன் இ.ற.ந்.து கி.ட.ந்துள்ளார்.


இ.து கு.றித்து வ.னராஜ் கூ.மாபட்டி போ.லீசாருக்கு த.கவல் தெ.ரிவித்தார். அ.தன்படி ச.ம்பவ இ.டத்திற்கு வ.ந்த போ.லீசார் உ.மாவின் உ.ட.லை கை.ப்.ப.ற்.றி பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்.கா.க வி.ருதுநகர் அ.ர.சு ம.ருத்துவக் க.ல்லூரி ம.ரு.த்துவமனைக்கு அ.னுப்பி வை.த்தனர்.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இ.ற.ப்புக்கான கா.ரணம் கு.றித்து வி.சாரணை மே.ற்கொண்டனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செய்த கூமாப்பட்டி போலீசார் இறந்த உமாவின் க.ணவர் வனராஜிடம் வி.சாரணை மே.ற்கொண்டனர். அவரிடம் நடத்திய வி.சாரணையில் தி.டுக்கிடும் த.கவல்கள் வெளியானது.

போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், “இரவு தங்கியிருந்த இடத்தில் நானும் எனது மனைவியும் ம.து அ.ரு.ந்.தி.வி.ட்.டு உ.ற.வு கொ.ண்.டோ.ம். அ.ப்போது, எ.ன்னால் உ.ற.வு கொ.ள்.ள மு.டியாத நி.லை ஏ.ற்பட்டது.

இதனால் எனது கையில் இருந்த டா.ர்ச் லை.ட்டை வை.த்து எ.னது ம.னைவியின் ம.ர்.ம உ.று.ப்பி.ல் அ.ழுத்தினேன். இ.தனால் ர.த்.த.ம் வெ.ளியேறி எனது மனைவி இ.ற.ந்து வி.ட்டார்” என வனராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைகேட்டு அ.தி.ச்சியடைந்த போலீசார் இந்த ச.ம்பவத்தை கொ.லை வ.ழக்காக ப.திவு செ.ய்து வனராஜாவை கை.து செ.ய்து நீ.திமன்றத்தில் ஆ.ஜர்படுத்தி சி.றையில் அ.டைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.