இளம்பெண்ணுக்கு கல்லுரி மாணவரால் அரங்கேறிய பயங்கரம்!!

371

மும்பை….

அடுக்குமாடி குடியிருப்பில் இ.ள.ம்.பெ.ண் ஒருவர் கூ.ட்.டு பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்.து நி.ர்.வா.ண.ப்.படுத்தி கொ.லை செ.ய்.ய.ப்.பட்ட ச.ம்.பவம் மும்பையில் பெரும் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

குர்லா அடுத்த எச்டிஇஎல் காலனியில் பயன்பாட்டில் இல்லாத 13 மாடிக் கட்டிடம் உள்ளது.

இந்தக் கட்டிடத்தை யாரும் பயன்படுத்தாதல், சிசிடிவி கேமிராக்கள் மற்றும் கா.வலாளிகள் என எந்த வசதிகளும் செ.ய்யப்படவில்லை. இந்த சூழலில், 18 வயது இ.ளைஞர் ஒருவர் தனது இரு நண்பர்களுடன் அந்தக் கட்டிடத்தின் மாடிக்கு சென்று வீடியோ ப.திவு செ.ய்ய சென்றுள்ளார்.


அப்போது, 13வது மாடியில் ஆ.டை.யின்றி நி.ர்.வா.ணக் கோலத்தில் இ.ள.ம்.பெ.ண் ஒருவர் ச.ட.ல.மாகக் கிடந்ததை கண்டு அ.தி.ர்.ச்.சி.யடைந்தனர். பின்னர், இது குறித்து போ.லீ.சாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ச.ம்.பவ இடத்திற்கு விரைந்து வந்த போ.லீசார், பெ.ண்ணின் ச.ட.ல.த்தை மீட்டு, அவர் யார்..? எதற்காக கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்டார்..? என்பது குறித்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தக் கொ.லை ச.ம்.பவம் தொடர்பாக முதலாமாண்டு பி.காம் மாணவர் உள்பட இருவரை போ.லீ.சார் கை.து செ.ய்.தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட வி.சா.ரணையில்,

கொ.லை.யா.ன பெ.ண் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்டவர்களில் ஒருவரை திருமணம் செ.ய்.து கொள்ள வ.ற்.பு.று.த்தியதாகவும், அதனால், கல்லூரி மாணவருடன் சேர்ந்து இருவரும் அந்த பெ.ண்ணை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்.து கொ.லை செ.ய்.தது தெரிய வந்தது. இந்த ச.ம்பவம் மும்பையில் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.