தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு அரங்கேறிய சோ கம்!!

450

நெல்லை…………

நெல்லையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சில நாட்களில் நபர் ஒருவர் தி.டீ.ரெ.ன ம.ர.ணம.டைந்தது பல்வேறு ச.ர்.ச்.சைகளை கி.ள.ப்.பியுள்ளது.

நெல்லை டவுன் கூலக்கடை பஜாரை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன்(வயது 45), கூ.லி.த்.தொழிலான முத்துகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக உ.ட.ல்.ந.ல.க்குறைவால் அ.வ.திப்.பட்டு வந்தார்.

ம.ரு.த்.து.வ.மனைக்கு சி.கி.ச்.சைக்காக சென்ற போது, தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி முத்துகிருஷ்ணனிடம் கூறியுள்ளனர், இதன்படி அவரும் தடுப்பூசியின் முதலாவது டோஸை போட்டுக் கொண்டார்.


தொடர்ந்து சில மணிநேரங்களில் அவருக்கு கா.ய்.ச்.சல் ஏற்பட்டது, அது தீ.வி.ரமான நிலையில், தி.டீ.ரென ம.ய.க்.கம் போட்டு வி.ழு.ந்.துள்ளார், உடனடியாக அவரை ம.ரு.த்.து.வமனைக்கு அழைத்து சென்ற போது ஏற்கனவே இ.ற.ந்.துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி போட்டதால் தான் முத்து கிருஷ்ணன் உ.யி.ரி.ழ.ந்துவிட்டார் என்றும், முறையாக வி.சா.ரணை ந.ட.த்த வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தடுப்பூசி போட்டதால் தான் இ.ற.ந்தாரா? அல்லது வேறு ஏதேனும் உ.ட.ல்ந.லப் பி.ர.ச்.சனை உள்ளதா? என அதிகாரிகள் வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகின்றனர்.