முதலையுடன் புகைப்படம் எடுத்த குடும்பம்.. நூலிழையில் உயிர்தப்பிய பகீர் காட்சி!!

222

முதலை…

முதலை ஒன்றிடம் விளையாட்டு காட்டிய நபர்களுக்கு முதலை பயங்கர கோபத்துடன் பாடம் கற்பித்துள்ளது.

பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமாகவும், எதிர்பார்ப்புடனும் இருக்கும். அதிலும் காட்டு விலங்குகளின் வேட்டை தான் நிமிடத்திற்கு நிமிடம் திக் திக் என்ற நிகழ்வினை ஏற்படுத்தும்.

ஆனால் இங்கு தண்ணீரில் வாழும் விலங்குகளின் வேட்டையும் பார்வையாளர்களை திக் திக் என்று உறைய வைத்துள்ளது.


இங்கு தண்ணீரிலிருந்து கரையில் படுத்திருந்த முதலையிடம் சிலர் விளையாட்டு காண்பித்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

சில நொடிகள் பொம்மை போன்று படுத்திருந்த முதலை கடைசி சில நொடியில் ஆக்ரோஷமாக தாக்க முற்பட்டு பாடம் கற்பித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by जीव दया प्रेमी 🔵 (@animal_lover_wagad)