Tamil 360 Admin
375 POSTS
0 COMMENTS
தாயும் இல்லை.. தந்தையும் இல்லை.. சிறுமியை வேட்டையாடிய வளர்ப்பு தந்தை.. பாய்ந்தது போக்சோ!!
Tamil 360 Admin - 0
தாய், தந்தை இல்லாமல் ஆதரவற்ற நிலையில் இருந்த சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பெரியப்பாவை மதுரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரையில் தாயையும், தந்தையையும் இழந்த சிறுமியை வளர்ப்பதாக கூறி பெரியப்பாவே வேட்டையாடி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவரையும், அவரது மனைவியையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியின் தாய், சில ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்பட்டு...
சேலம் : சேலத்தில் பெண் கொலை வழக்கில் தவறான தொடர்பில் இருந்த 3 டிரைவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வந்த நிலையில் ஹெல்மெட் அணிந்து தப்பி ஓடிய வாலிபர் போலீசாரின் பிடியில் சிக்கினார். சேலம் பெரமனூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (45).
4 ரோடு பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த சுகுணவள்ளி (40) என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு...
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினி பகுதியில் நெஞ்சை வருடும் வகையில் ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி சாந்தி பானி நகரை சேர்ந்த ரவுனக் குர்ஜார் என்பவர் தனது தோலில் இருந்து காலணிகள் செய்த தாய்க்கு பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பேச்சு பொருளாகி வருகின்றது.
ரவுனக் குர்ஜார் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்படும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகினார். இதன் போது அவருக்கு கால்...
கல்யாணமாகி ஒரு மாசம் கூட முழுசா சேர்ந்து வாழல. ரொம்ப காலமா கல்யாணம் வேண்டாம்னு மறுத்து வந்த பொண்ணு அது’ என்று அந்த கிராம மக்கள் உச் கொட்டுகிறார்கள். கிரமத்தினர் அனைவரிடமும் அத்தனை அன்பாக பழகி வந்தவள் லட்சுமிபாய்.
அவரது அன்பின் வெளிப்பாடு காரணமாக தான் நர்ஸ் வேலையை இஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்தார். கர்நாடக மாநிலம், பாதாமி தாலுக்கா, பாகல்கோட் மாவட்டம், சின்சலாகட்டே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபாய் ஜாதவ் (36).
இவர் தும்கூர்...
திருமணமாகியும், முன்னாள் காதலனை மறக்க முடியாததால் காதலர்கள் இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அரண்மனைபுதூரை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 26). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
அதே பகுதியில் வசித்து வருபவர் தேன்மொழி (வயது 23). இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த...
அன்பாக எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்கலை. தங்கையின் காதலனைக் கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ளான் அண்ணனையும், அவனது நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை எண்ணூர் ஆதி திராவிடர் காலனியில் வசிப்பவர் பால்ராஜ் (வயது 19).
இவர் தந்தையுடன் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் இருந்த பால் ராஜ் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அந்த செல்போன் அழைப்பையடுத்து, வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு...
பெண்ணாக இருந்து ஆணாக மாறிய காவலருடன் காதல்… கணவர் கண்டித்ததால் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
தூத்துக்குடியில் மாற்றுப் பாலினத்தவருடனான காதலை கணவரும் குடும்பத்தினரும் கண்டித்ததால், பெண் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி ஸ்பிக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிப்பிரியா. ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தூத்துக்குடியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ள ஹரிப்பிரியாவிற்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வேம்பார் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ஜெனிட் என்பவருடன் திருமணம்...
கண் எதிரே கிணற்றில் குதித்த காதலி… காப்பாற்றாமல் தப்பிச் சென்ற கள்ளக்காதலன்… கள்ளக்காதல் விபரீதம்!!
Tamil 360 Admin - 0
பொருந்தா காதல் 30 வயதேயான இளம்பெண்ணின் வாழ்வையே பறித்துக் கொண்டுள்ளது. ஏற்கெனவே திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாய் நிற்கிறது.
30 வயதேயான மதுபிரியா, தன்னுடைய கள்ளக்காதலன் தொடர்ந்து 2வது திருமணத்திற்கு வற்புறுத்தியதால், மன உளைச்சலில் கிணற்றில் குதித்து தற்கொலைச் செய்து கொண்டது சோகம் என்றால், கண் எதிரே கிணற்றில் குதித்ததைப் பார்த்தும், காப்பாற்றாமல் அப்படியே தப்பி ஓடிச் சென்றவனை என்ன சொல்வது?
தர்மபுரி மாவட்டம் அரூர்...
ஃபேஸ்புக் பழக்கம் இரட்டை கொலையில் முடிந்தது… ஓராண்டுக்குப் பின் குற்றவாளி கைது!!
Tamil 360 Admin - 0
ஃபேஸ்புக் மூலம் பழகிய இளம்பெண் மற்றும் அவரது மகனை கொலை செய்தவர் ஓராண்டுக்குப் பிறகு தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், மைசூரைச் சேர்ந்தவர் ஸ்ருதி. இவரது மகன் ரோஹன்(13). இந்த நிலையில், விஜயபுராவைச் சேர்ந்த சாகர் நாயக் என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் ஸ்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டது. திருமணமான ஸ்ருதியுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் சாகர் நாயக்கிற்கு காதலமாக மாறியது.
இதையடுத்து அவர்களது பழக்கம் நெருக்கமானது. இந்த...
வாழ்க்கையை முடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை… கடிதம் எழுதி வைத்து விட்டு மகளுடன் தம்பதியர் தற்கொலை!!
Tamil 360 Admin - 0
வருவாய்த் துறையினரைக் கண்டித்து வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகக் கூறி நெசவாளர் ஒருவர் ரயிலில் பாய்ந்தும், அவரது மனைவி, மகள் தூக்கிலிட்டும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்எஸ்ஆர் (கடப்பா) மாவட்டத்தில் வொண்டிமிட்டா மண்டலம் கொத்த மாதவரத்தைச் சேர்ந்தவர் சுப்பாராவ்(47). இவரது மனைவி பத்மாவதி(41), மகள் வினய்(17). நெசவாளரான சுப்பாராவுக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் உள்ளது.
இந்நிலையில், அந்த நிலத்தை விற்க சுப்பாராவ் முயற்சி செய்துள்ளார்....