Thursday, April 18, 2024

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
திருநங்கை மீரா............. விளம்பரங்கள் என்றாலே அழகான இளம்பெண்களை மையமாக வைத்தே எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் பீமா ஜுவல்லரி, திருநங்கையின் வாழ்வை மையமாக வைத்து எடுத்திருக்கும், நகைக்கடை விளம்பரப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சஞ்சலப்பட்ட மனதோடு கடற்கரையில் அமர்ந்திருக்கும் சிறுவனில் இருந்து விளம்பரம் தொடங்குகிறது. பதின்பருவ அச்சிறுவனுக்கு தாடி இல்லை. அதை தடவிப்பார்த்து தவிக்கிறான். சிறுவனின் தாயும், தந்தையும் அவன் தவிப்பை உணர்கிறார்கள். அந்த சிறுவனுக்கு ஒரு பரிசு கொடுக்கிறார்கள். அதை திறந்து...
வாட்ஸ் அப்............ இணையத்தில் வாட்ஸ் அப் செயலியை பின்க் நிறத்தில் பயன்படுத்தலாம் என கூறும் பொய்யான தகவல் வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த தகவலுடன் வாட்ஸ்அப் பின்க் செயலியை டவுன்லோட் செய்யக் கூறி அதற்கான இணைய முகவரியும் வழங்கப்படுகிறது. இதனை க்ளிக் செய்தால், ஸ்மார்ட்போனின் தீங்கு விளைவிக்கும் செயலி இன்ஸ்டால் ஆகிவிடும். அதன்பின்னர், செயலியை இன்ஸ்டால் செய்தவரின் விவரங்களை ஹேக்கர்கள் இயக்க முடியும். இந்த செயலிக்கும் வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் நிறுவனத்திற்கும் எந்த...
திருவள்ளூர்........... திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சில பெ.ண்.க.ள் அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு முட்புதரில் அ.ழு.கை ச.த்.தம் கே.ட்.டது. அந்த பெ.ண்.கள் மு.ட்.புதருக்கு சென்று பார்த்தபோது ஒரு மூதாட்டி அங்கிருப்பதை கண்டு அ.தி.ர்.ச்சி அடைந்தனர். இரண்டு கால்களும் செ.ய.லி.ழந்த நிலையிலிருந்த அந்த மூ.தா.ட்.டியை அங்கிருந்து மீட்டு தூ.க்.கி வந்த அவர்கள் பொன்னேரி போ.லீ.சா.ரு.க்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த...
நெல்லை............. நெல்லை பாளையங்கோட்டை முருகன்குறிச்சி சாலையில் ஞாயிற்றுக்கிழமையன்று போ.லீ.சா.ர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவழிப் பாதையில் வந்த வோல்க்ஸ்வேகன் கார் ஒன்றை மடக்கிய போ.லீ.சார், காரில் வந்த நபரிடம் ஆவணங்களை கேட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகம் என்று எழுதப்பட்டிருந்த அந்த காரில் வந்த ந.ப.ர், தாம் தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி என்றும் எனது காரையே மடக்குகிறீர்களா என்றும் கூறி போ.லீ.சி.டம் எ.கி.றி.யுள்ளார். அவரின் தோற்றம், நடவடிக்கையில் ச.ந்.தேகம் கொண்ட...
பல்சர் பைக்........ திருவள்ளூரில் கடைக்கு வெளியே நிறுத்தியிருந்த பல்சர் பைக்கை ம.ர்.ம.ந.பர்கள் தி.ரு.டி.ச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தேவேந்திரன் என்பவர், குமணன் சா.வ.டியில் உள்ள ஒரு தனியார் அழகு நிலையத்தில் தங்கி அங்கேயே பணிபுரிந்து வரும் நிலையில், அக்கடைக்கு வெளியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தனது பல்சர் பைக்கை நிறுத்தியிருந்தார். இந்நிலையில் இரவு நேரத்தில் அப்பகுதி வழியே வந்த இருவர், பைக்கின் பூட்டை லாவகமாக உடைத்து அதனை...
பாஸ்டர்.......... ஆவடி அருகே சர்ச்சுக்குள் வைத்து பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஸ்டர் கைது செய்யப்பட்டு சி.றை.யில் அடைக்கப்பட்டார். ஆவடியை அடுத்த மோரை, நியூ காலனியைச் சேர்ந்த ஸ்காட் டேவிட் என்பவர் கிறிஸ்தவ மத போதகராக இருந்து வருகிறார். திருமலை நகரில் சர்ச் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆரிக்கம்பேடு, சாலோம் நகரைச் சார்ந்த 48 வயது பெண்ணுக்கும் ஸ்காட் டேவிட்டுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த பெண் தனது...
வசந்த்................ நூடுல்ஸ் போன்ற ஹைர் ஸ்டைலுடன், சினிமா வி.ல்.லன் போல காணப்படும் இவர் தான் வசந்த் என்கிற பவர் வசந்த் .அழகாக டாட்டூ வரைவதில் வசந்த் ஜெகஜால கில்லாடி என்று கூறப்படுகிறது. இவர் வடபழனியில் ’பவர் ட்ராகன்’ என்ற பெயரில் டாட்டூ ஸ்டூடியோ ஒன்றையும் வைத்துள்ளார். டாட்டூ மட்டும் அல்லாமல், ஓவியம் வரைவதிலும், த.ற்.காப்பு கலைகளிலும் பவர் வசந்த் பவர்புஃல் ஆனவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரிடம் டாட்டூ வரைந்து...
கடலூர்................ கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஸ்ணத்தை சேர்ந்த ஹார்ட்வேர்ஸ் நிறுவன உரிமையாளரான மருதை என்பவர், தன்னுடைய தொழில் முதலீட்டிற்காக அரியலூர் மாவட்டம் விளந்தை சிட்டியூனியன் வங்கியில் 3 வங்கி கணக்குகள் மூலம் 2 கோடியே 10 லட்சம் ரூபாயை கடனாக பெற்றிருந்தார். அவரது வங்கி கணக்குகளில் இருந்து அவரது கையெழுத்து மற்றும் ஒப்புதலின்றி வங்கி மேலாளர் சூரிய நாராயணன் என்பவர் திமுக பிரமுகர் மகன் வீரவேல் என்பவருக்கு 1கோடியே 28 லட்சம் ரூபாயை...
சென்னை........... சுதந்திர தினத்தன்று, சென்னையில் அடுத்தடுத்து 50 இடங்களில் திட்டமிட்டு கொ.ள்.ளை ச.ம்.பவம் நடப்பது போன்ற காட்சி சக்ரா படத்தில் படமாக்கப்பட்டிருக்கும். இதேபாணியில், திண்டிவனம் அருகே வெவ்வேறு இடங்களிலுள்ள 5 வீடுகளில் ஒரே கொ.ள்.ளை கு.ம்.பல் கைவரிசை காட்டியுள்ளது அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் மரக்காணம் சாலையிலுள்ள பிலவேந்திரன் என்பவரது வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கொ.ள்.ளையர்கள் து.ப்.பா.க்கியை காட்டி மி.ர.ட்.டி அவர்களை தா.க்.கி.யதோடு 2 சவரன் செயினை பறித்துக்...
இன்றைய ராசிபலன்.................... மேஷம் மேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயர்வு பெறும் நாள். ரிஷபம் ரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில்...