Thursday, April 18, 2024

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1863 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1861 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டனர்.
நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கன்னட சினிமாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவின் அகால மரணம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியான மேக்னா ராஜை தவிக்க விட்டு சென்றுவிட்டார் சிரஞ்சீவி சர்ஜா. சிரஞ்சீவி சர்ஜா நடிகர் துருவ சர்ஜாவின் சகோதரரும், நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் மருமகனும் ஆவார். இவரது தாத்தாவான சக்தி பிரசாத்தும் பிரபல நடிகராக வலம்...
இந்தியாவில் சிறிய விடயத்துக்கு மனைவியுடன் சண்டை போட்ட கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியை சேர்ந்தவர் நிகில். இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை மனைவியுடன் சிறிய விடயத்துக்கு சண்டை போட்ட நிகில் பின்னர் தனது அறைக்குள் சென்றுவிட்டார். வெகுநேரமாகியும் நிகில் வெளியில் வராததால் பயந்து போன மனைவி...
ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதிவான் ஜனனி சசிகலா வீரதுங்க நேற்று உத்தரவிட்டார். மதுஷங்கவும் அவருடைய நண்பரும் போதைப்பொருளை வைத்திருந்த நிலையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்கள், பணி செய்யும் இடத்திற்காக வரும் நேரத்தினை திருத்தம் செய்யும் வகையில் பரிந்துரை செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொழும்பு மற்றும் புறநகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றமையை கருத்திற் கொண்டு ஜனாதிபதி இந்த குழுவை நியமித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தனியார் மற்றும் அரச ஊழியர்கள் பணிக்கு செல்லும் நேரத்தில் திருத்தம்...
கடந்த வருடம் உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் கேகாலை மாவட்டத்தில் 4வது மற்றும் 5வது இடங்களை பிடித்த இரட்டை சகோதரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழகத்திற்கு ஒன்றாக தெரிவாகிய இரட்டை சகோதரர்கள் தொடர்பில் முழு நாட்டினதும் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது. ருசிரு தேஷான் மனதுங்க மற்றும் இசுரு ஹேஷான் மனதுங்க என்ற இந்த சகோதர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர்கள் உயிரிழந்த செய்தி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இசுரு ஹேஷான் மனதுங்க...