Tuesday, May 21, 2024

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கொரோனாவால் முடங்கியிருப்பவர்களுக்கு சமூகவலைத்தளம் ஒன்று தான் பொழுதுபோக்கு. தற்போது வீட்டில் முடங்கியிருப்பவர்கள் சமூகவலைத்தளங்களில் எதையாவது பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் விளையாட்டாக பதிவிடும் சில காணொளிகள் எதிர்ப்பாராமல் வைரலாகி விடுகின்றது. அப்படி இணையத்தில் மில்லியன் பேரை ரசிக்க வைத்த காட்சி தான் இது.   View this post on Instagram   Admin ? @krohanviewsofficial . Check out our YouTube channel - Krohan views . Send me ur video to telegram-...
எனது குரலாக நீங்களும் உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளோம். நீங்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பால் அண்மையில் சூளைமேட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே வீடியோவாக பதிவிட்டு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மோசம் அடைந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில்...
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு உதவித்தொகை பெற்று அமெரிக்காவில் கல்வி பயின்றுவந்த மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தின் தாத்ரி பகுதியில் கவுதம் புத்த நகரில் வசிக்கும் 20 வயதான சுதிக்ஷா பாட்டி என்பவரே ஆகஸ்டு மாதம் 10 ஆம் திகதி சாலை விபத்தில் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் தற்போது கண்காணிப்பு கமெராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் இருவரை பொலிசார்...
ரஷ்யாவில், தனது பேச்சை கேட்காத தந்தையின் செல்போனை அவரது மகளான சிறுமி, வாங்கி கடலில் தூக்கி எரிந்த சம்பவம் வைரலாகி வருகிறது. செயிண்ட் ரோப்பர்ஸ் பகுதியைச் சேர்ந்த டிமார்ட்டி என்பவர், பொழுதுபோக்கிற்காக தனது 4 வயது மகளுடன், அப்பகுதியில் உள்ள கடற்பகுதியில் படகில் பயணம் செய்துகொண்டிருந்தார். ஆனால் அப்போது போனிலேயே பேசிக்கொண்டிருந்த தந்தையை பார்த்து கடுப்பான அவரது மகளான சிறுமி, “என் கூட நேரத்தை கழிக்க வந்துவிட்டு , இங்கு வந்தும்...
கடந்த சில நாட்களாக ட்விட்டரில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருவது மீரா மிதுனின் சர்ச்சை தான். அதிலும் சமீப காலமாக விஜய் தான். சூர்யா குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பாலிவுட்டை போலவே நேபோட்டிசம் இருக்கிறது. அதனால் தான் என்னை போன்ற பெண்கள் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியவில்லை என்றும் கூறி வருகிறார் மீரா மிதுன். பிக்பாஸ்...
ஆந்திராவில் மனிதனின் தலையை அடுப்பில் போட்டு சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வசிக்கும் சுப்ரமணியம் என்பவரின் வீட்டின் அருகே கோணிப்பை ஒன்றில் மனித தலை இருப்பதைக் கண்டு அவ்ர அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின் அந்த கோணிப்பையை அருகில் பாழடைந்த வீட்டில் வசிக்கும், ராஜு(20) என்ற இளைஞன் அந்த சாக்குப் பையை எடுத்து சென்றுள்ளார். இதையடுத்து அவரை பின் தொடர்ந்து சென்று பார்த்த போது,...
இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் வன்கொடுமை செய்யப்ப்ட்டு கொடூரமாக இறந்து கிடந்த 13 வயது சிறுமி சம்பவத்தின் பிரேதபரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறித்த சம்பவம் லக்னோவில் இருந்து 130 கி.மீற்றர் தூரத்தில் நேபாள எல்லைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வயல்களில் சிறுமியின்...
இந்தியாவில்............. இந்தியாவில் கொரோனா பீதி காரணமாக இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு மக்கள் உதவி செய்யாத நிலையில் மகன் ஒருவரின் உதவியுடன் சடலத்தை சைக்கிளில் எடுத்து சென்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கித்தூர் தாலுகா எம்.கே.உப்பள்ளி காந்திநகரை சேர்ந்தவர், சதப்பா பரசப்பா சககாரா (71). இவர் கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் பெலகாவியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியிட பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில்...
லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கரும்பு தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின்படி உடலை மீட்பு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணையில், அந்த சிறுமி வெள்ளிக்கிழமை மதியம் முதல் காணாமல் போய்விட்டார். அவரை பெற்றோர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் அவரது உடல் கரும்பு...