ப்ளீஸ் விட்டுடுங்க.. கதறியும் விடாமல் பலாத்காரம் : மாணவியை கர்ப்பமாக்கிய 65 வயது முதியவர்!!
நாமக்கலில்..
நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவி நாமகிரிப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்த போது அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து(65) கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்...
ரீல்ஸ் வெளியிட்டு இளைஞர் தற்கொலை… பதறிய நண்பர்கள்: இறுதியில் நடந்த சோகம்!!
வேலூரில்..
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த காத்தாடி குப்பம் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (20) என்ற இளைஞர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர், பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு கட்டுமான வேலையில் ஈடுபட்டார்....
காதல் திருமணம்.. கணவரின் உயிருக்கு ஆபத்து : கண்ணீர் விட்டு கதறும் மனைவி!!
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகேயுள்ள நிலையூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் என்பவரின் மகள் சரிதா (24). இவர் பி.எஸ்சி., பி.எட் படித்திருக்கிறார்.
இவரும் அறந்தாங்கி தாலுகா மணக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மகன் சிவானந்தம்...
12ம் வகுப்பு மாணவி தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் அடுத்த புட்லூர் ஊராட்சி ராமாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவது மகள் அனிதா (17). சிறுமி அனிதா தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு...
காதலியை சுட்டுக் கொன்று கல்லூரி மாணவன் தற்கொலை.. கல்லூரி வளாகத்தில் நடந்த பயங்கரம்!!
இந்தியாவில்..
இந்தியாவின் வடமாநிலங்களில் குற்றவியல் சம்பவங்கள், துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் புகார்கள் அதிகரித்து வருவதால் பெண்கள் பெரும் அச்சத்துடன் நடமாட வேண்டியிருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.
தலைநகர்...
திருமணத்தன்று மணமக்கள் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
மத்திய பிரதேசத்தில்..
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், பல நாட்களாக நீஷா(20) என்ற பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தன் காதலன் தீபக்கை(21) வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய தொழில் காரணமாக திருமணத்திற்கு இரண்டு...
78 இஸ்லாமிய பெண்களை மதம் மாற்றிய சாமியார்.. இந்து இளைஞர்களுடன் நடந்த திருமணம் : வெளிவந்த உண்மை!!
உத்தரப்பிரதேசத்தில்..
சமீபத்தில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் திட்டமிட்டு இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை லவ் ஜிஹாத் என்ற முறையில் முஸ்லிமாக மாற்றியுள்ளனர் என்று காட்சி படுத்தப்பட்டிருந்தது. ஆனால், ஆதாரமில்லாத...
குழந்தை கேட்டு தொந்தரவு செய்த காதலி.. தொடர்ந்து மறுத்து வந்த காதலன்: இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
கேரளாவில்..
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை அடுத்துள்ள உடுமாபாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு தேவிகா (34) என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார்.
அழகு கலை நிபுணரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்....
காதலியை கொன்று விட்டேன்.. போலிஸ் நிலையத்தில் சரணடைந்த இளைஞரின் பகீர் வாக்குமூலம்!!
கேரளாவில்..
கேரள மாநிலம் கண்ணங்காடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், ஒப்பனை கலைஞரான தேவிகா(34) என்ற பெண்ணை கொலை செய்து விட்டு, அவரது காதலன் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரளாவிலுள்ள தங்கும்...
அடிக்கடி தொல்லை கொடுத்த கணவன்… ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூர செயல்!!
சேலத்தில்..
சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி ஓடை தெருவில் ரமேஷ் (35)- மணிமேகலை (27) தம்பதி வசித்து வந்தனர். இதில் ரமேஷ் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
மணிமேகலையும் ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில்...