அம்பலமான கணவனின் ரகசியம்… 2 வாரத்தில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!
கரூரில்..
கரூரில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் உறவு இருப்பதாக கூறி புதுப்பெண் உருக்கமாக வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
''எனக்கு பிப்ரவரி 23 ஆம் தேதிதான் திருமணம் நடந்தது... எனக்கு திருமணமாகி என் புருஷனுடன்...
2 காதலிகளும் கர்ப்பம் : குழந்தை பெற்ற பின் இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர்!!
தெலுங்கானா..
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் பல்வேறு வகையான சம்பிரதாயங்கள் நடைமுறையில் உள்ளன. ஒரு சில கிராமங்களில் திருமணத்திற்கு முன் ஆண், பெண் ஆகியோர் இணைந்து வாழ்ந்து குழந்தை பெற்ற...
குளியலறையில் இறந்துகிடந்த புதுமணத் தம்பதி : விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!
மும்பை...
மும்பை, காட்கோபர் கிழக்குப் பகுதியிலுள்ள பந்த் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவர் தீபக் ஷா. இவரின் மனைவி தீனா. இவர்கள் இரண்டு பேரும் பாத்ரூமில் நி.ர்.வா.ண.மா.க ம.ய.ங்.கி.ய நி.லையில் இ.ற.ந்.து கி.ட.ந்.த.து க.ண்டுபிடிக்கப்பட்டது.
வீட்டு...
4 நாட்களாக திறக்காத வீடு : கதவை உடைத்து உள்ளே சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
கோவை...
கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்த அய்யாசாமி (35) ஜெராக்ஸ் கடை மற்றும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் விற்பனை தரகராக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி வெண்ணிலா (30). 7 ஆண்டுகளுக்கு...
தாயின் 25 வருட கனவை நிறைவேற்றிய மகள் : சர்ப்ரைஸ்ஸில் கண்கலங்கிய தாய்!!
கண்கலங்கிய தாய்..
இந்த உலகத்தில் தாய், தந்தையரை போல ஒருவர் மீது அன்பு காட்டும் ஆட்கள் யாருமில்லை. தங்களது பிள்ளைகள் வாழ்வில் சிறந்த நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக தங்களின் வாழ்வில் நிறைய தியாகங்களை...
பெற்ற மகள்களுக்கு தொல்லை கொடுத்த தந்தை : நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!!
அரியலூர்...
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கூலி வேலை செய்து வந்தவர் சுப்ரமணியன். இவர் தான் பெற்ற மகள்களுக்கு தொடர்ந்து பல முறை பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
குடும்பத்தினர் பலமுறை கண்டித்தும் சுப்ரமணி தனது நடவடிக்கைகளை...
காதலுக்காக தனது உயிரை விட்ட இளைஞன் : நெஞ்சை உலுக்கும் காதல் கதை!!
தென்காசி...
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்த நாடார்பெட்டி காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன். இவரது மகன் சேர்மன்(25). இவர் பேவர் பிளாக் கல் பதிக்கும் கூலித் தொழில் செய்து வருகிறார்....
ஐயோ இது என்ன கொடும… எட்டாம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு : கதறும் தாய்!!
நெல்லை..
நெல்லை டவுன் தைக்கா தெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு தருண் (வயது 13) என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைக்கேல்ராஜ் உயிரிழந்த...
ரீல்ஸ் மோகத்தால் பறிபோன இளம்பெண் உயிர்… தொடரும் சோகம்!!
மகாராஷ்டிராவில்...
இன்றைய இளைய தலைமுறை எதற்கெடுத்தாலும் ரீல்ஸ், கொண்டாட்டங்கள் மட்டுமல்ல , இந்த மோகம் விபத்து நடைபெறும் இடங்கள், மருத்துவமனைகள், துக்க வீடு வரை தொடர்கிறது. இதனால் பல நேரங்களில் அசம்பாவிதங்கள், பேராபத்துக்கள் நிகழ்ந்து...
29 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய தம்பதி… காரணம் என்ன தெரியுமா?
கேரளா...
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் சூக்கூர். இவருக்கு 1994ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷீனா என்ற பெண்ணுடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு கதீஜா ஜாஸ்மின், பாத்திமா ஜெபின், பாத்திமா ஜேசா என்ற...