Friday, May 3, 2024

இந்திய செய்திகள்

“கொலை செய்வது எப்படி” கூகுளில் தேடி மனைவியை கொன்ற கணவன் : அதிர்ச்சிப் பின்னணி!!

0
உத்தரப் பிரதேசதில்.. இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசதில், காஜியாபாத்தில் உள்ள மோடிநகரில் வசிக்கும் விகாஸ், தனது மனைவி சோனியாவை திட்டமிட்டு கொலை செய்து நாடகமாடியதை பொலிஸார் கண்டுபிடித்தனர். விகாஸ், வெள்ளிக்கிழமையன்று பொலிஸை தொடர்புகொண்டு, ஹாபூர் அருகே...

ஆற்றில் ஒத்திகையில் ஈடுபட்ட தன்னார்வலருக்கு நேர்ந்த சோகம்!!

0
இந்தியா.. இந்தியாவின் பல பகுதிகளில் மழை பெய்ந்தால் பேய்மழை, காய்ந்தால் வறட்சி என்ற அளவில் இயற்கை கடந்த சில வருடங்களாக மனிதனை அலைக்கழித்து வருகிறது.இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் பெருவெள்ளத்தில் தங்களை தற்காத்து கொள்வது...

இரண்டரை வயது ஆண் குழந்தைக்கு இளைஞனால் நடந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சீராப்பள்ளி மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கபில்வாசன் (32). இவரது மனைவி ராஜாமணி (24). இந்த தம்பதிக்கு நவியா ஸ்ரீ (5) என்ற பெண் குழந்தையும்,...

சுடுகாட்டில் வெள்ளிவிழா…. கேக் வெட்டி அலப்பறை செய்த இளைஞர்கள் : வெளியான வீடியோ காட்சி!!

0
பஞ்சாப்.. சுடுகாட்டில், ‘முட்டாள் க்ளப்’ என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கேக் வெட்டி, 2022ம் வருஷத்துக்கு பிரியா விடை கொடுத்து கொண்டாடியுள்ளது வைரலாகி வருகிறது. 2 கே கிட்ஸ் செய்கிற அலப்பறைக்கு அளவேயில்லை என்று...

600 கோடியில் விடுதி… 2000 கோடியில் வீடு… 2022ல் முகேஷ் அம்பானி வாங்கிய பொருட்கள் : சுவாரசிய தகவல்!!

0
முகேஷ் அம்பானி.. முகேஷ் அம்பானி 2022 ஆண்டில் வாங்கிய மிகவும் விலையுயர்ந்த பொருட்கள் குறித்த வாய்பிளக்க வைக்கும் சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (RIIHL)...

2வது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி : அரங்கேறிய திகில் சம்பவம்!!

0
திருவண்ணாமலை.. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரணமல்லூர் அருகே உள்ளது கடுகனூர் கிராமம். இக் கிராமத்தை சேர்ந்த விவசாயி லட்சுமி காந்தன். இவரின் மனைவி ராஜேஸ்வரி. இத்தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள். கடந்த வாரத்தில் லட்சுமிகாந்தனுக்கும் ராஜேஸ்வரிக்கும்...

தாலி கட்டிய கணவரை போட்டு தள்ளிய கொடூரம்… போலீசில் மனைவி சொன்ன பகீர் வாக்குமூலம்!!

0
திருவண்ணாமலை... திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கடுகனூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிகாந்த் (41). விவசாயி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (31). கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதிக்கு திருமணம் நடந்தது....

ஒரே நேரத்தில் பல ஆண் நண்பர்களுடன் தொடர்பு.. நள்ளிரவில் அலறவைத்த 17 வயதுப் பெண்!!

0
திருவனந்தபுரதில்.. சோஷியல்மீடியா எந்த அளவுக்கு மனிதகுலத்துக்கு உபயோகமாக இருக்கிறதோ அதே அளவுக்கு அதை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு கெடுதலாகவும் அமைந்துவிடுகிறது. சிலசமயம் அவர்களது உயிருக்கே உலை வைத்தும் விடுகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் கேரளாவில் நடந்துள்ளது. வடசேரி...

மனைவி மீது தொடர்ந்து சந்தேகம்.. கணவன் செய்த கொடூர செயல் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
விழுப்புரத்தில்.. விழுப்புரம் அருகே மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவன், கர்ப்பிணியாக இருந்த மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதில், அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய...

திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலி… ஃபேஸ்புக் நேரலையில் இளைஞர் செய்த விபரீதம்!!

0
அசாமில்.. வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ளது கவுகாத்தி. கவுகாத்தி அருகே அமைந்துள்ள நகரம் சில்ஷர். இந்த நகரத்தில் வசித்து வந்தவர் ஜெய்தீப்ராய். மருந்து விற்பனை பிரதிநிதியான இவருக்கு 27 வயதாகிறது. இவரது குடும்பத்தினர் கலைன் பகுதியில்...