Tuesday, May 21, 2024

இந்திய செய்திகள்

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய இளம் பெண்! தூக்கில் சடலமாக தொங்கினார்: சோக சம்பவம்!!

0
ரஷ்யாவில் இருந்து சில நாட்களுக்கு முன்பு இந்தியாவிற்கு திரும்பிய இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணப்பிரியா என்பவர் ரஷ்யாவில்,...

வேறு ஊரில் பணியில் இருந்த இராணுவ வீரர்! வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயார் கொடூர கொலை!!

0
தமிழகத்தில் இராணுவ வீரர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரின் மனைவி மற்றும் தாயை கொடூரமாக கொலை செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் முடுக்கூரணியை சேர்ந்த ஸ்டீபன். இவர் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது இராணுவ...

கணவனுடன் விவாகரத்து ஆன நிலையில் மறுமணம் செய்ய நினைத்த இளம்பெண்! அவர் வீட்டில் சகோதரி கண்ட அதிர்ச்சி காட்சி!!

0
இந்தியாவில் விவாகரத்து ஆன இளம்பெண் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் குற்றவாளியை பொலிசார் தேடி வருகின்றனர். ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் Rida Masroor Chaudhary. திருமணமாகி விவாகரத்து ஆன இவர் வங்கி மேலாளராக...

முகக்க கவசம் அணியாத நபரை தட்டிக் கேட்டதால் நடந்த விபரீதம்! 18 வயது இளம் பெண் பரிதாப மரணம்!!

0
இந்தியாவில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த நபரை தட்டிக் கேட்ட 18 வயது பெண் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம், ரென்ட்டசின்தலா என்ற கிராமத்தில் வசிப்பவர்...

தன்னை விட 15 வயது குறைவான நபருடன் 5 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பெண்! பின்னர் நடந்த விபரீத...

0
தமிழகத்தில் தன்னுடன் ஐந்து ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்த தொழிலாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை வேளச்சேரி உள்ள நடைபாதையில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலையில் பலத்த ரத்த...

சாத்தான்குளம் சம்பவத்தில் திடீர் திருப்பம் : கொலை வழக்காக மாற்றியது சிபிஐ..!

0
தூத்துக்குடியில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை, சிபிஐ கொலை வழக்காக மாற்றியது ஊரடங்கை மீறி கடை வைத்ததாகக் கைது செய்யப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கைது...

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க ரூ.75000 கோடி நிதி சுந்தர் பிச்சை அறிவிப்பு…! தமிழ் உட்பட இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம்!!

0
கூகிள் ஃபார் இந்தியா நிகழ்வின் ஆறாவது பதிப்பில் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அவர்கள் ‘கூகிள் ஃபார் இந்தியா டிஜிட்டல்மயமாக்கல் நிதி’யை அறிவித்தார். இந்த முயற்சியின் மூலம், நிறுவனம் அடுத்த...

தாயின் வறுமையைப் போக்க மகள் போட்ட ஆண் வேடம்… நெகிழ வைக்கும் சம்பவம்!!

0
தனது தாயின் வறுமையைப் போக்குவதற்கு 7 வயது சிறுமி ஒருவர் ஆண் வேடமிட்டு சுக்குமல்லி கசாயம் விற்று வருவது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பேட்டை ஜோதிவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ரகமத்பானு என்ற அந்தப் பெண்ணின்...

அழகில் மயக்கிய வில்லுப்பாட்டு பிரேமா…! அப்பாவி மனைவியை திட்டமிட்டு ஏமாற்றிய கணவன்! பரிதாப பின்னணி!!

0
தமிழகத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணின் அழகில் சொக்கிய நபர், மனைவியை தவிக்குவிட்டு சொத்துக்களை எல்லாம் அபகரித்துவிட்டு ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின், வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர்...

பிரதமரே வந்தாலும் இதை செய்வேன்: வைரலான சிங்கப்பெண்..! சில நாட்களில் நடந்த சம்பவம்!!

0
குஜராத்தில் பிரதமரே வந்தாலும் ஊரடங்கு விதிகளை மீற விடமாட்டேன் என தைரியமாய் பேசிய சிங்கப்பெண் தன் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத்தின் சூரத் நகரில் பெண் கான்ஸ்டபிளான சுனிதா யாதவ், கடந்த...