Friday, May 17, 2024

இந்திய செய்திகள்

குப்பை கொட்டத்தானே போனாள்…! எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை கண்ணீர்!!

0
திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று தகனம் செய்யப்பட்டது. சோமரசம்பேட்டை அருகிலுள்ள அதவத்தூா் பாளையத்தைச் சோ்ந்த பெரியசாமி மகள் கங்காதேவி (14)....

வேறு ஜாதி பெண்ணுடன் காதல்… பெரியம்மா வீட்டிற்கு அழைத்து வந்த காதலன்! அதன் பின் நடந்த விபரீதம்!!!

0
தமிழகத்தில் காணமல் போன இளைஞரின் உடல் தனியார் ஆலை வளாகத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(23). கொத்தனராக...

திருமணமான 7 நாளில் புதுப்பெண்ணுக்கு இரவில் வந்த போன் அழைப்பு! குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
இந்தியாவில் திருமணமான 7 நாளில் புதுப்பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கதாலி கிராமத்தை சேர்ந்தவர் ருச்சி (27). இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் கடந்த மாதம் 28ஆம்...

தேனிலவின்போது கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண் வழக்கில் குற்றவாளி விடுதலை… கோபத்தில் குடும்பத்தார்!

0
தேனிலவின்போது கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்த குற்றவாளி பாதி தண்டனைக்குப் பின் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் தகவல், அந்த பெண்ணின் பெற்றோரை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. Anni Dewani (28)...

யூடியூபில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இந்தியர்! கொரோனாவால் அடித்த திடீர் அதிர்ஷ்டம்!!

0
இந்தியாவில் இருந்து துபாயில் செட்டிலான இளைஞர் கவுரவ் சவுத்ரி என்பவர் யூ டியூபில் சம்பாதித்து சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அதிலும் காரில் தனக்கான மாறுதல்களையும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம்...

திருமணமான 3வது நாளில் தந்தையை கணவர் வீட்டுக்கு வர சொன்ன புதுப்பெண்! லிப்ஸ்டிக்கால் எழுதியிருந்த வரிகளை கண்டு அதிர்ச்சி!!

0
இந்தியாவில் திருமணமான மூன்றாவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட்டை சேர்ந்தவர் சரண் தாஸ். இவர் மகன் சச்சின் சைனி. இவருக்கும் நேஹா என்ற இளம்பெண்ணுக்கும்...

சிதைந்த உடல்… கல்லெறிந்து கொல்லப்பட்ட மகள்! கல்லறையில் கதறி அழும் தந்தையின் வீடியோ காட்சி!

0
பாகிஸ்தானில் மகள் கொல்லப்பட்டதை அறிந்து, தந்தை தனது மகளின் கல்லறையின் அருகே அழுது, நீதி கேட்டு கதறி அழும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது. பாகிஸ்தானில் கடந்த ஜுன் மாதம் 27-ஆம்...

மீண்டும் ஒரு கொடூரம்… 14 வயது சிறுமி எரித்து கொலை! சடலத்திற்கு அருகில் இருந்த பொருட்கள்!!

0
தமிழகத்தில் 14 வயது சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையின் அதவத்தூர் பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கங்கா தேவி என்ற...

முதலில் தூக்க மாத்திரை… அதன் பின் மின்சாரம்! காதலனுடன் சேர்ந்து கணவனை இரக்கமின்றி கொன்ற மனைவி!!

0
இந்தியாவில் சுமார் 20 நாட்களுக்கு முன்னர் மின்சாரம் பாய்ந்ததன் காரணமாக உயிரிழந்ததாக நம்பப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க நபரின் மரணத்தில், அவரது மனைவியே அவரை கொலை செய்து நாடகமாடியுள்ளது அம்பலமாகியுள்ளது. ராஜஸ்தானின் Barmer மாவட்டத்தை...

4 வயது சிறுவனின் உயிரைப் பறித்த ஜெல்லிமிட்டாய்… உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறதா? எச்சரிக்கை ரிப்போர்ட்!

0
குழந்தைப் பருவம் குதூகலமானது. அவர்கள் காசு, பணத்திற்கு ஆசைப்படுபவர்கள் இல்லை. அவர்களின் விருப்பமே மிட்டாய் சாப்பிடுவதுதான். அந்தவகையில் தன் குழந்தைக்கு வாங்கிக்கொடுத்த மிட்டாயே உ யிரைப் பறித்து இருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் அன்னைநகரை...