Sunday, May 19, 2024

உலக செய்திகள்

குழந்தையின் வாய்க்குள் ஸ்பாஞ்சை திணித்து உள்ளாடையால் இறுகக் கட்டி கொன்ற தாய்: வெளியாகியுள்ள திடுக்கிடவைக்கும் தகவல்கள்..!

0
பிரித்தானியாவில் கடுமையான ஆட்டிசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தையை சமாளிக்க இயலாமல் அதன் தாயே கொலை செய்த விவகாரத்தில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகத்து மாதம் 16ஆம் திகதி, மேற்கு லண்டனிலுள்ள ஆக்டன் என்ற...

பூனைகள் சாப்பிடும் உணவை சாப்பிடுவேன்.. எந்த பொருளும் வாங்கமாட்டேன் : க ஞ் சத்தனமாக வாழும் கோடீஸ்வர பெ...

0
அமெரிக்காவில்... அமெரிக்காவில் வசிக்கும் கோ டீ ஸ்வர பெ ண் பணத்தை மி ச் சம் செ.ய்.வதற்காக நம்ப மு டி யாத வகையில் சி.க்.க.னமாக வாழ்ந்து வருவது பெரும் ஆ.ச்.ச.ரியத்தை ஏ.ற்.படுத்தியுள்ளது. Elizabeth என்ற...

நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் கனடா!

0
கனடா.......... மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் இரண்டாவது நாடு என்ற பெ ரு மையை கனடா பெ ற உள்ளது. ஆம், அ மெ ரிக்காவைத் தொடர்ந்து, கனடா, விண்வெளி வீ ர ர்களை நிலவுக்கு...

எனக்கு நேர்ந்தது எனது மகளுக்கு வேண்டாம்… இந்திய தாயாரின் செயலுக்கு குவியும் அமெரிக்க மக்களின் பாராட்டு!!

0
வட கரோலினா.... சிறு வயதில் தாம் அனுபவித்த கொடூர நெருக்கடியை தமது மகள் தற்போது அனுபவிக்க வேண்டாம் என இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அந்த இந்தியவம்சாவளி தாயார் குறிப்பிட்டுள்ளார். வட கரோலினா மாகாணத்தில் குடியிருக்கும் 38...

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ்ப் பெண்ணுக்கு நேர்ந்த கதி : 8 ஆண்டுகளுக்கு பின் வெளிவரும் துயரம்!!

0
அவுஸ்திரேலியாவில்.. அவுஸ்திரேலியாவிற்கு வேலைக்காக சென்ற தமிழ் பெண், அங்கு வேலை செய்த இடத்தில் அ.டிமையாக நடத்தப்பட்டுள்ளார் என்ற அ.திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த 2007 முதல் 2015-ஆம் ஆண்டு வரை...

கணவருக்காக கலக்கத்துடன் காத்திருக்கும் பெண்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
உக்ரைன்... உக்ரைன் தலைநகரில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் சின்னாபின்னமான வணிக வளாகத்தில் பணிக்கு சென்ற கணவருக்காக பெண் ஒருவர் கண்ணீருடன் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ள Sabina...

மகனின் தலையை சமைத்து சாப்பிட்ட தாய்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
எகிப்தில்... எகிப்து நாட்டில் ஹனா மொஹமட் ஹசன் என்பவர் தனது மகனை திட்டமிட்டு கொலை செய்துள்ளார் என குற்றம்சாற்றப்பட்டு கைதுசெய்யப்படுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹனா மொஹமட் ஹசன் என்பவர்...

லண்டனுக்கு வந்த இளம்பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய 2 சகோதரர்கள்! கர்ப்பமான பின் நடந்த கொடுமை… பகீர் பின்னணி!!

0
ரோமானியாவில் இருந்து பிரித்தானியா வந்த பெண்ணை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளி அவர் கர்ப்பிணியாக இருந்த காலக்கட்டத்திலும் கொடுமைகள் செய்த 2 சகோதர்களுகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Ioan Dumitru (24) மற்றும் Ilcic Dumitru...

மகனை காப்பாற்ற சென்ற தந்தைக்கு நேர்ந்த துயரம்.. நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!!

0
அமெரிக்காவில்.. அமெரிக்காவில் கடற்கரையில் குளிப்பதற்காக சென்ற மகன் நீரில் மூழ்கியதையடுத்து, இந்தியா வம்சாவளியினரான ஆந்திராவைச் சேர்ந்த பொட்டி வெங்கட ராஜேஷ் குமார் (44) காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு உயிரிழந்தார். ராஜேஷ் குமார் கடந்த வருடம் ஜனவரியில்...

பிரித்தானியா தனிமைப்படுத்தல் விலக்கு பட்டியலில் இருந்து நான்கு நாடுகள் நீக்கம்: வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
பிரித்தானியா......... பிரித்தானியா தனிமைப்படுத்தல் விலக்கு பட்டியலில் இருந்து போர்ச்சுகல், ஹங்கேரி, பிரெஞ்சு பாலினீசியா மற்றும் ரீயூனியன் ஆகிய நான்கு நாடுகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு வருபவர்கள் சனிக்கிழமை அதிகாலை 4 மணி...