Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ரித்திகா சிங்..
குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து நடிகையாக மாறியவர்தான் ரித்திகா சிங். 2009ம் வருடம் வரை இவர் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு வந்தார். அதோடு, சிறு வயதிலேயே மார்ஷியல் ஆர்ட்ஸ் எனும் சண்டை கலையையும் கற்றுக்கொண்டார்.
20 போட்டிகளில் கலந்து கொண்டு 17 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். இயக்குனர் சுதா கொங்கரா தான் உருவாக்கிய இறுதிச்சுற்று படத்திற்கு கதாநாயகியை தேடியபோது இவர் கிடைத்தார். அதற்கு முன்பே விளம்பர படங்கள் மூலம்...
விஜய்...
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார்.
அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 66 படங்களில் நடித்திருக்கிறார்.
விஜய் பிரித்தானியாவில் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 1999 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்....
கீர்த்தி சுரேஷ்..
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
குறுகிய காலத்தில் கீர்த்தி சுரேஷ் பாப்புலர் நடிகையாக மாறினாலும் மற்ற நடிகைகளை அதிக ட்ரோல்களை சந்தித்தவர் இவர் தான். அண்ணாத்த படத்தின் சமயத்தில் கீர்த்தி சுரேஷ் மெலிந்து இருந்தாலும் பலரும் உருவ கேலி செய்தார்கள்.
இந்நிலையில் சினிமாவிற்கு வந்து 10...
பிரியா பிரகாஷ் வாரியர்..
மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் அவரது கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம் என்று சொல்லலாம்.
இயக்குனர் ஓமர் லூலு இயக்கிய அந்த படம். மிகவும் எதிர்பார்க்கப்பட்டாலும் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர். இப்படத்திற்கு பின் நடிகை பிரியா வாரியர்...
பூர்ணிமா அந்த இடத்தில கைவச்சி மோசமா நடந்திகிட்டாங்க.. பிக் பாஸில் எல்லை மீறும் அசிங்கம்!!
Tamil 360 - 0
பிக் பாஸில்....
இதுவரை ஒளிபரப்பான சீசன்களில் பிக் பாஸ் சீசன் 7 தான் மோசமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் ஒரு பக்கம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதீப்க்கு நடந்த ரெட் கார்டு விஷயம் கூட சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது. அவருக்கு ஆதரவாக விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் நடிகை நடிகைகள் களமிறங்குனர். இருப்பினும் இந்த விஷயத்திற்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுசித்ரா...
பைத்தியமா டா நீங்க.. புருஷன் இருக்காண்டா.. லெஸ்பியன் என்று கலாய்த்தவருக்கு பதிலடி கொடுத்த VJ..!!
Tamil 360 - 0
VJ ஜாக்குலின்..
General – ஆக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், நம்ம ஆளு Total Opposite சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரண கலக்கி வருபவர் ஜாக்லின். இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.
999999999999999999999999999999999999999
ஜாக்குலின் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன்களில் ஆங்கர் ரக்சனுடன் இணைந்து...
திருவள்ளூா்....
திருவள்ளூா் மாவட்டம், செவ்வாப்பேட்டையைச் சேர்ந்த ரேகா(22) என்ற இளம்பெண் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (நவ.14) பிறந்த நாள் என்பதால் வீட்டிற்கு அருகில் உள்ள அழகு நிலையம் செண்டிருந்தார்.
பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அப்போது, ரயில் வருவதற்குள் சென்று விடலாம் என்று நினைத்து கேட்டை கடக்க ரேகா முயன்றுள்ளார்.
பின்னர், கேட்டை கடக்க முயன்ற போது அதிவேகமாக...
அமெரிக்கா...
இந்திய மாநிலம், கேரளா கோட்டயத்தைச் சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது32). இவரது கணவர் அமல் ரெஜி. இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பிலிருந்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகின்றனர்.
இவர்களுடைய 3 வயது மகன் டேவிட் கேரளாவில் தாத்தா, பாட்டி பராமரிப்பில் இருந்த நிலையில், மகனையும் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர். இதில், மீண்டும் மீரா கர்ப்பமானார். அவர், அங்கேயே சகோதரியுடன் சேர்ந்து செவிலியராக...
லண்டனில்....
வடமேற்கு லண்டனிலுள்ள Colindale என்னுமிடத்தில் வாழும் ரிங்கல்பென் ப்ரஜாபதி (Rinkalben Prajapati, 24), க்ருணால் ப்ரஜாபதி (Krunal Prajapati, 27) தம்பதியரின் மகள் ஹேஸல் (Hazel).
அவள் பிறந்து 11 வாரங்களே ஆன நிலையில், 2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி, லண்டன் மருத்துவமனை ஒன்றில் மரணமடைந்தாள் குழந்தை. அவளது கன்னத்தில் யாரோ கடித்த பல் தடம் பதிந்திருந்தது. உடற்கூறு ஆய்வில், குழந்தையின் மண்டை ஓடு உடைந்திருந்ததும், கால்...
ஆவடி...
ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் குடும்பப் பிரச்சினையால் தாய், மகன் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயில், சாந்திபுரம், 4-வது தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி (47). இவர், சென்னை, அம்பத்தூரிலுள்ள துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவரது மகன் லோகேஸ்வரன் (27), ஆவடி கன ரக வாகன தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
இதற்கிடையே, கடந்த 5...
















