Thursday, May 2, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கர்நாடகா.... கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் ஹோசஹள்ளியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தவர் சுசித்ரா(20). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த சுசித்ராவின் தந்தை பெங்களூருவில், ஓட்டுநராகவும், அவரது தாய் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையிலும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சுசித்ரா படிக்கும் கல்லூரியில் படித்தவர் முன்னாள் மாணவரான தேஜாஸ்(23). இவர் சுசித்ராவை காதலித்து வந்துள்ளார். ஆனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதாகக் கூறி, சுசித்ராவை...
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உப்பட்ட குளச்சல் பகுதியில் வசித்து வருபவர்கள் சுனிதா மற்றும் அவரது மகள் அமர்சியா. அமர்சியா பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு, வீட்டிற்கு வந்த ஒரு மர்ம கும்பல் தனது மகளை கடத்தி சென்றதாக குளச்சல் பகுதி காவல் நிலையத்தில் சுனிதா புகார் செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணையை தொடங்கிய காவல் துறை, முதலில் தாய் சுனிதாவிடம் யார்...
கர்நாடகா... கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் அமைந்துள்ளது கவலாகெரே என்ற கிராமம். இங்கு சுசித்ரா (20) என்ற இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இவர் மொசலேஹொசஹள்ளி என்ற பகுதியில் இருக்கும் தனியார் இன்ஜினியர் கல்லூரி ஒன்றில் படித்து வரும் நிலையில், அதே கல்லூரியில் படித்த அவரது சீனியர் மாணவரான தேஜஸ் (23) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், தேஜஸ் தனது படிப்பை முடித்து...
தேனி.... தேனி மாவட்டம் போடி ஜூவாநகரை சேர்ந்தவர் ரமேஷ்(47). இவரது மனைவி கிருஷ்ணவேணி(35). இருவருக்கும் திருமணமாகி சுமார் 19 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பெயிண்டர் வேலை செய்து வருவதால் அடிக்கடி கேரளாவுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று ரமேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு தீவிர...
உத்தரபிரதேசத்தில்... உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது பிலிபிட். இங்கு அமைந்துள்ளது சராவ்ரி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் திலக் சந்திரா. இவரது மனைவி ரேகாதேவி. கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுவது அடிக்கடி நடந்து வந்துள்ளளது. இந்த நிலையில், சமீப நாட்களாக திலக் சந்திரா கருத்து மனைவியுடனான சண்டையின்போது அவரை தாக்குவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 14-ந் தேதியும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து...
திருமணம்... திருமணம் முடிந்த இரண்டு மணி நேரத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொழில்நுட்பம் மூலம் திருமண புகைப்பட ஆல்பம் மணமக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போதைய காலத்தில் தொழிநுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொழில்நுட்பம் வந்ததில் இருந்து மனிதர்களுக்கு வேலை குறைந்துள்ளது என்றே சொல்லலாம். ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை QR Code மூலம் ஸ்கேன் செய்தால் உடனடியாக டவுன்லோடு செய்ய...
லொட்டரியில்.... இந்திய மாநிலம் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜூ (39) கடந்த 11 ஆண்டுகளாக அமீரகத்தில் வேலை செய்து வருகிறார். துபாய் அருகே எண்ணெய் நிறுவனம் ஒன்றில் கன்ட்ரோல் ரூம் ஆபரேட்டராக ஸ்ரீஜூ இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவருக்கு நீண்ட நாள்களாவே சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த சமயத்தில் தான் நேற்று முன் தினம் லொட்டரி ஒன்றில் பரிசு விழுந்திருக்கும்...
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்பவும் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். எல்லா வேலையும் சொன்ன நேரத்திற்கு முன்னாடியே முடித்துக் கொடுப்பீங்க. வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்கட்டும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை என்றால் மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி போடாதீங்க. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தைரியம் நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சனை என்று வந்தால் அந்த இடத்தில்...
மிருணாள் தாகூர்.. 2014ல் மராத்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இந்தியில் Love Sonia என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை மிருணாள் தாகூர். அதன்பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், டூஃபான், டமாக்கா, ஜெர்சி போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு துல்கர் சல்மான் நடித்து சூப்பர்ஹிட் கொடுத்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் மிருணாள் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில்...
தர்ஷா குப்தா.. விஜய் டிவி மூலம் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடம் பிரபலமானவர்கள் பலர். அதில் தர்ஷா குப்தாவும் ஒருவர். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே ஆகிய சீரியல்களில் நடித்தார். அப்போதே அழகை கும்மென காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ரசிகர்களை உருவாக்கினார். தர்ஷா கோவையை சேர்ந்தவர். சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க ஆசைப்பட்டு இங்கே வந்தார். சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால்...