Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தர்ஷா குப்தா..
கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.
ஆனால், சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு பிரபலமானார்.
ருத்ர தாண்டவம், ஓ.எம்.ஜி(OMG) என்கிற படத்திலும் நடித்துள்ளார். எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக சமூக...
ஆத்மிகா..
சினிமா துறையில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகரித்து விட்டது.
பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா.
அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை....
ராய் லட்சுமி.
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் ராய் லட்சுமி. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். கட்டழகை வளச்சி வளச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
லட்சுமி ராய் என்கிற பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், முன்னணி...
ஈசன்யா மகேஸ்வரி..
நடிகை, மாடல்,டேன்சர் என பல முகங்களை கொண்டவர் ஈசன்யா மகேஸ்வரி. சில மலையாள,கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மும்பையில் பிறந்தவர்.
தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்கிற படத்தில் நடித்தார். டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், புடவை போல் ஒன்றை அணிந்து மாராப்பை விலக்கி, இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி ரசிகர்களை வெறியேற்றியுள்ளார்.
இதைக்கண்ட சில...
திஷா பதானி..
பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் திஷா பதானி. குறிப்பாக கிரிக்கெட் வீரர் தோனியின் இளமை காலத்தை விவரித்த எம்.எஸ். தோனி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவரும் பாலிவுட் நடிகர் டைகர் ஷெரப்பும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தாலும் இருவரும் தற்போது வரை அதை உறுதி செய்யவில்லை. சுந்தர் சி இயக்கத்தில்
பிரம்மாண்ட செலவில் தயாராகவிருந்த சங்கமித்ரா படம் மூலம் தமிழில் திஷா...
நந்திதா ஸ்வேதா..
நடிகை, மாடல் என வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. பா. ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான ‘அட்டக்கத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. செல்வராகவன் இயக்கிய,
‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஒருபக்கம் அழகாக...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நண்பர்கள் உறவினர் களால் செலவுகள் இருக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தம் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளு டன் அளவாக பழகுங்கள். பொறுமை தேவைப் படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக...
ராமநாதபுரம்..
என் அம்மா எனக்கு கல்யாணம் செஞ்சி பாக்கணும்னு ரொம்ப கஷ்டப்பட்டுச்சி... அந்த வட மாநில அயோக்கியன்களால எவ்வளவோ கஷ்டத்தை அனுபவிச்சு உசுர விட்டுச்சோ'' என்று கொலை செய்யப்பட்ட மல்லிகாவின் இளைய மகள் கண்ணீர்விட்டு கதறிய வார்த்தைகளுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை....
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு மீன்பிடித்தொழில் பிரதானம் ஆகும். இந்நிலையில் வடகாடு மீனவர் கிராமத்தைச்...
ஜம்மு காஷ்மீர்...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தொலைக்காட்சி நடிகை படுகொலை செய்யப்பட்டார். அவருடன் 10 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தினரால் நடத்தப்பட்டது என்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். இது காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் ஊடுருவி தாக்குதல் நடத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் காஷ்மீரில் எல்லை பகுதிகளில் ஊடுருவும்...
கரூர்..
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தன்னாசியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் அரவிந்த் (24) சூர்யா (20). இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறவினர் வீட்டு விருந்துக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை சூர்யா கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அவரது சகோதரர் சூர்யாவை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அரவிந்த் மற்றும் சூர்யா...
















