Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இளம்பெண்ணை பைக்கில் ‘DROP’ செய்ததில் தொடங்கிய பிரச்சனை : சண்டையை தடுக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்!!
Tamil 360 - 0
கரூர்....
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே அமைந்துள்ள நஞ்சைகாளிகுறிச்சியை சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த வாரம், இவரது ஊரில் உள்ள கோவிலின் திருவிழா நடந்துள்ளது.
அப்போது, இதனைக் காண்பதற்காக, மணிகண்டனின் தங்கையுடன் படிக்கும் தோழி ஒருவர், அவரின் வீட்டிற்கு வந்துள்ளார். இதன் பின்னர், திருவிழா முடிந்ததும் இரவு நேரத்தில், அந்த பெண்ணை அவரது ஊரான ராஜபுரத்திற்கு பைக்கில் அழைத்து சென்று, பத்திரமாக விட்டுள்ளார் மணிகண்டன்.
அப்போது, ராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மதன், அபிஷேக், தமிழரசன்...
தமன்னா..
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் தமன்னா. விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களில் இவர் அதிகமாக நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. ஒருபக்கம்,
கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். அதிலும், அவரின் தொடையழகை கண்டு ரசிகர்கள் சொக்கிப்போயுள்ளனர்.
சமீபத்தில், அவர் கேன்ஸ்...
கொஞ்சம் மேல தூக்கியிருந்தா மானம் போயிருக்கும்…. டாப்ஸை பறக்கவிட்டு தொடைய காட்டி வீடியோவை பகிர்ந்த கஸ்தூரி!!
Tamil 360 - 0
கஸ்தூரி..
90களில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த விஜயகாந்த்,பிரபு, சத்தியராஜ்,பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
இவர் மிஸ் மெட்ராஸ் அழகி பட்டத்தையும் பெற்றவர். சினிமாவில் வாய்ப்பு குறைந்து போகவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.இரண்டு குழந்தைக்கும் தாயானார்.
திருமணத்திற்கு பின் டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் அவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்கள்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திரன் இருப்பதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் கோபப் படுவீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கிக்கொண்டுதவிப்பீர்கள். சந்தேகப்புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி இருக்கும். உத்யோகத்தில் சின்ன...
கொல்கத்தா...
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் தோழி இறந்த இரண்டு நாட்களில் பிரபல மொடல் அழகி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் பட்டுலி பகுதியில் இன்று மேலும் ஒரு மொடல் அழகி அவரது வீட்டில் இறந்து கிடந்ததாகவும், இது கடந்த 3 நாட்களில் நடந்த இரண்டாவது சம்பவம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஞ்சுஷா நியோகி (Manjusha Neogi) என அடையாளம் காணப்பட்ட அந்த மொடல்...
சேலம்....
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கீதா 7 மாத கர்பிணியாக உள்ளார். இந்நிலையில், இன்று சங்கீதா தனது கை குழந்தை மற்றும் மாமியாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தனர்.
அப்போது இருவரும் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர் இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில்,...
தெலுங்கானா..
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 17 பெண்களை கொலை செய்த சீரியல் கில்லருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவைச் சேர்ந்த எருக்கலி ஸ்ரீனு என்ற நபர், கடந்த 2009ஆம் ஆண்டு தனது சகோதரரை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 2013ஆம் ஆண்டு நன்னடத்தை காரணமாக அவரது தண்டனை காலம் குறைக்கப்பட்டது. அதன் பின்னர் 2018ஆம் ஆண்டு ஸ்ரீனு விடுதலையாகியுள்ளார்.
இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு...
கல்யாணமான ஒரு வாரத்திலேயே பிரிந்து சென்ற மனைவி : ஆத்திரத்தில் இருந்த கணவனால் அரங்கேறிய கொடூரம்!!
Tamil 360 - 0
நாமக்கல்...
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோகிலா (வயது 40). கணவனை இழந்த இவருக்கு ஆர்த்தி என்ற மகளும், வசந்தக்குமார் என்ற மகனும் உள்ளனர்.
இந்த சூழலில், கடந்த 3 வருடங்களுக்கு முன் லாரி பாடிபில்டிங் பட்டறையில் வேலை பார்த்து வரும் கார்த்தி என்பவர், கோகிலாவின் மகள் ஆர்த்தியை ஒரு தலையாய் காதலித்து வந்துள்ளார்.
இதனை அடுத்து கோகிலாவிடம் இதுகுறித்து தெரிவித்து பெண் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து...
சிறுமியை கடத்திட்டேன்.. கல்யாணம் பண்ணிட்டேன்… தொலைபேசி அழைப்பால் அதிர்ந்துபோன பெற்றோர்!!
Tamil 360 - 0
மதுரை..
மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காலை தேர்வு எழுத சென்றவர் தேர்வு எழுதிவிட்டு மீண்டும் வீட்டுக்கு மாலையில் வரவில்லை.
அதனால் அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், நிலக்கோட்டையை சேர்ந்த சாமுவேல் என்ற ரமேஷ்குமார் (25) வேன் டிரைவர் என்பவர் அந்த சிறுமியின் வீட்டிற்கு...
7 வயது சிறுமிக்கு அதிர்ச்சி கொடுத்த 65 வயது சித்த மருத்துவர் : அதிர்ந்து போன பெற்றோர்!!
Tamil 360 - 0
சென்னை..
சென்னை கொடுங்கையூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் 31 வயது பெண். இவரது ஏழு வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுமிக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ராயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்தனர்.
அப்போது மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்துவிட்டு சிறுமியை யாரோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின்...
















