Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ராமநாதபுரம்..
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள பள்ளப்பச்சேரி கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம் என்பவரின் மகள் காவ்யா என்பவரை,
அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் வினித் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் பெண்ணின் தந்தை கண்ணாயிரம் என்பவர் ஆத்திரத்தில் மருமகனின் தாய் ராக்கு என்பவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார்.
இந்த சம்பவம் குறித்து கமுதி...
நொய்டா..
நொய்டாவைச் சேர்ந்த தம்பதிகள் ஹரிநாராயண் - பூனம். இவர்களது 6 வயது மகளை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சிறுமியின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.
உடனே அவரது பெற்றோர் மகளை மீட்டு அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பிறகு அங்கிருந்த மருத்துவர்கள் ஆலோசனைப்படி மகளை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, மூளையில் துப்பாக்கியின் குண்டு பாய்ந்ததால் சிறுமி மூளைச்சாவு...
தன் மனைவி என நினைத்து அடுத்தவன் மனைவியை கொன்ற குடிகாரன் : வெளியான அதிர்ச்சி CCTV காட்சிகள்!!
Tamil 360 - 0
திருவண்ணாமலை...
திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலை கல்லூரி அருகே உள்ள இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன்(55). மாட்டு வியாபாரி. இவருடைய முதல் மனைவி ரேணுகாம்பாள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இறந்துவிட்டதால் அவரது மனைவி தனலட்சுமியை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவேந்திரன் தனலட்சுமி இடையே தகராறு ஏற்பட்டது.
இதை...
அரியலூர்..
அரியலூர் மாவட்டம் சடையப்பர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வரும் 8 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்றுள்ளார்.
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அத்துமீறிய மாரிமுத்து சிறுமிக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து அரியலூர் காவல்துறையில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் விசாரணை...
சென்னை..
சென்னை அருகே எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்டு பெண் எஞ்சினியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவருடைய மகள் சில்வன மேரி (23). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
மேரியின் வீட்டில் எலித்தொல்லை இருந்ததால் அவைகளை கொள்வதற்காக எலி மருந்தை வாங்கிவந்து உணவில் கலந்து வைத்துள்ளனர். இது தெரியாமல் சில்வன மேரி அந்த...
வித்தியாசமாக யோசித்து ‘LOVE’ ப்ரோபோஸ் செய்த இளைஞர் : உடனே க்ரீன் சிக்னல் காட்டிய இளம்பெண்!!
Tamil 360 - 0
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரைச் சேர்ந்தவர் சௌரப் கஸ்பேகர். இவரும் சாங்லி பகுதியை சேர்ந்த உத்கர்ஷா என்ற பெண்ணும் ஒரே பொறியியல் கல்லூரியில் படித்து வருந்துள்ளனர்.
இந்த நிலையில், சௌரப் கஸ்பேகருக்கு வீட்டில் திருமண பேச்சு எடுத்துள்ளனர். அப்போது கல்லூரியில் தன்னுடன் படித்த உத்கர்ஷா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து அவரது பெற்றோரும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.
ஆனால் விஷயம் என்னவென்றால், அதுவரை உத்கர்ஷாவிடம் சௌரப் கஸ்பேகர் காதலை...
ஹைதராபாத்..
ஹைதராபாத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான், காதலி கண்முன்னே காதலன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை குறித்து நடந்த விசாரணையில், காதலர்கள் இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் குடும்பத்தினரே மகளின் காதல் கணவரை கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் மீண்டும் இதே ஹைதராபாத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நீரஜ் பன்வார்.
இவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்துக்...
அதுல்யா ரவி..
காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. முதல் படத்திலயே நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
நாடோடிகள், ஏமாலி போன்ற படங்களில் நடித்தார்.பார்த்ததும் கிறங்குகிற முக அழகை கொண்ட அதுல்யா ரவி இளசுகளை தனது க்யூட்டான புகைப்படங்களை காட்டி இணையத்தில் வசியப்படுத்தினார்.
வித விதமான போட்டோசூட் நடத்தி சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை தெறிக்க...
ஆத்மிகா..
திரைப்படங்கள் மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு கிடைப்பதற்காகவும், ரசிகர்கள் தங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் பணம் செலவு செய்து நடிகைகள் தங்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருவது தற்போது அதிகரித்து விட்டது.
பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஆத்மிகா. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் இவர்...
மீரா சோப்ரா..
இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா இயக்கிய ‘அன்பே ஆருயிரே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மீரா சோப்ரா. இவர் ஒரு மும்பை இறக்குமதி. அதன்பின் ஜாம்பவான், கில்லாடி, காளை, ஜகன் மோகினி, மருதமலை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
அதன்பின் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தொடர்ந்து திரைப்படங்களில் அவர் நடிக்கவில்லை. தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர்,
தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து சினிமா...
















