Tamil 360
14474 POSTS
0 COMMENTS
வீட்டை திறந்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சடலமாக கிடந்த தாய், 2 மகள்கள் : விசாரணையில் அதிர்ச்சி!!
Tamil 360 - 0
டெல்லி...
டெல்லியில் உள்ள விஹார் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் மஞ்சு மற்றும் அவரது இரண்டு மகள்கள் அன்ஷிகா, அன்கு ஆகியோர் வசித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று மாலையிலிருந்து இவர்கள் வீட்டின் கதவு திறக்கப்படாமலே இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அருகே வசிப்பவர்கள் இது குறித்து போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் மஞ்சுவின் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மஞ்சு,...
கத்தி முனையில் பெண் பாலியல் வன்கொடுமை : புகார் கொடுத்த ஒரே நாளில் இளைஞரை தூக்கிய போலிஸ்!!
Tamil 360 - 0
சென்னை..
சென்னை அடையாறை சேர்ந்த 43 வயது பெண் துப்பரவு தொழிலாளியாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2009 ஆண்டு கணவரை இழந்த அவர் தனது மகள்களைத் திருமணம் முடித்துகொடுத்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அந்த பெண் வேலை முடித்து வீட்டிற்குச் சென்ற நிலையில், வீட்டின் வெளியே அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவரிடம் யார்...
கர்நாடகா..
கர்நாடக மாநிலத்தில் தட்சிண கன்னடா மாவட்டத்தை அடுத்த அலையங்கடி பகுதியை சேர்ந்த இளம்பெண். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது சிவராஜ் குலால்(28) என்கிற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருவருமே நட்புடன் தான் பழகி வந்தனர்
கடந்த 6 மாதங்களாக அந்த பெண்ணை காதலிப்பதாகவும் சொல்லி வந்திருக்கிறார். நட்பாக பழகி வந்தவர்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட தந்தையின் உடலை டிரம்மில் புதைத்த நபர் : அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
சென்னை...
சென்னையில் சொத்து தகராறில் நபர் ஒருவர், தனது தந்தையை துண்டு துண்டாக வெட்டி, டிரம்மில் போட்டு புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளசரவாக்கம் ஆற்காடு சாலையை சேர்ந்தவர் குமரேசன்(80). இவருக்கு குணசேகரன்(47) என்ற மகனும், காஞ்சன மாலா, யமுனா, பரிமளா ஆகிய மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.
குமரேசன் தனது வீட்டின் மேல் தளத்திலும், அவரது மகன் குணசேகரன் தனது குடும்பத்தினருடன் கீழ்த்தளத்தில் வசித்து வந்தனர். கணவர் இறந்துவிட்டதால்...
திருமணம் நடக்க இருந்த நேரத்துல மணப்பெண் செஞ்ச காரியம் : மாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Tamil 360 - 0
ஒடிஷா...
எப்போதுமே இணையம் மூலம் நம்மை சுற்றி நடக்கும் பல வினோதமான அல்லது பரபரப்பான நிகழ்வுகள் தொடர்பான வீடியோக்கள், அதிக அளவில் வைரலாகும். அதிலும் குறிப்பாக, சமீப காலமாகவே திருமண நிகழ்வினை சுற்றி ஏகப்பட்ட விஷயங்கள் யாரும் எதிர்பாராத வகையில் அரங்கேறி வருகிறது.
குடித்து விட்டு மேடையில், மாப்பிள்ளை மேடைக்கு வந்ததால், தன்னுடைய திருமணத்தை நிறுத்தி இருந்தார் ஒரு மணப்பெண். அதே போல, மணமகன் வர தாமதம் ஆனதால், வேறு ஒருவருடன்...
வீட்டில் தற்கொலை செய்து கொண்ட காதலன்… 3 மாதம் கழித்து அதே வீட்டில் காதலி எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
கள்ளக்குறிச்சி..
கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மகள் சுதா. இவர் நூரோலை கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரைப் பள்ளி படிக்கும்போது இருந்தே காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆகாஷ் தனது வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் சுதா வீட்டை விட்டு வெளியே செல்லாமல் கடும் மனை உளைச்சலில் இருந்துள்ளார்.
பின்னர், மகளின் நிலையைப்பார்த்த அவரது பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு...
விழுப்புரம்..
மேல்மலையனூர் அருகே 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த பழம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 11- ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததில் மாணவி 8 மாதம் கர்ப்பமாக உள்ளதாக மாணவியின் தாய் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மாணவியின்...
காதல் திருமணம் செய்த இளைஞரை வெட்டிக் கொன்ற மர்மக் கும்பல் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
தெலுங்கானா..
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பேகம் பஜார் பகுதியிலுள்ள கொல்சாவாடி பகுதியில் வசித்து வரும் மார்வாடி மஹிந்தர் பன்வர். இவருடைய மகன் நீரஜ் பன்வர் நீரஜ் பன்வர் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். சஞ்சனாவின் காதல் விவகாரம் தெரிந்த குடும்பத்தினர் நீரஜ் பன்வரை மிரட்டினர்.
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டிலிருந்து வெளியேறிய சஞ்சனா மற்றும் நீரஜ் பன்வர் ஹைதராபாத்தில் உள்ள ஆரிய சமாஜத்தில்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்திப்பீர்கள். எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
ரிஷபம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.
மிதுனம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம்...
ஐதராபாத்..
ஐதராபாத்தில் சத்தனபள்ளி டோல்கேட் அருகே, கடந்த 2019-ஆம் ஆண்டு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்த காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனா்.
இந்த நிலையில், நடந்த என்கவுண்டர் குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி வி.எஸ். சிா்புா்கா் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய பிறகு தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ள விசாரணை ஆணையம் போலியான...
















