Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருப்பூர்.. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஏ அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் 34. இவர் தனது மனைவி ஜாஸ்மின் பிரியங்கா மற்றும் ஒரு மகனுடன் குடியிருந்து கொண்டு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ 1.30 லட்சம் ரொக்கப் பணம் மாயமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...
சினேகா.. ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்பட்டவர் சினேகா. குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்தார். மாதவன் நடித்த என்னவளே என்கிற படம் மூலமாகத்தான் அறிமுகமானார். ஆனால், பிரசாந்துக்கு ஜோடியாக அவர் நடித்த விரும்புகிறேன் திரைப்படம் ரசிகர்களிடம் அவரை நெருக்கமாக்கியது. அதன்பின் ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உருவானது, விஜய், அஜித், சிம்பு,...
ஐஸ்வர்யா மேனன்.. ஐஸ்வர்யா மேனனுக்கு கேரளாவை பூர்விகமாக இருந்தாலும் படித்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில்தான். ‘ஆப்பிள் பெண்ணே’ என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மிர்ச்சி சிவா நடித்த “தமிழ் படம் 2” படத்திலும், ஹிப்ஹாப் தமிழா நடித்த ‘நான் சிரித்தால்’ படத்திலும் நடித்திருந்தார். இப்படங்கள் ஹிட் அடித்தும் அம்மணிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பேர் இவரை பின்...
அமலா பால்.. அறிமுகமான முதல் படத்திலேயே சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தை தைரியமாக ஏற்று நடித்து கோலிவுட் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டவர் நடிகை அமலா பால். முதல் படத்திலே மொத்தத்தையும் ஏற கட்டிவிட்டு பொட்டி படுக்கையுடன் அம்மணி சொந்த ஊருக்கு போய்விடுவார் என்று தான் பலரும் நினைத்தோம். ஆனால், தாக்கு பிடித்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை லிஸ்டில் கொஞ்சம் நாட்கள் இருந்து வந்தார். பின்னர் காதல் கணவரை விவாகரத்து செய்த நேரம் அவருக்கு...
சோபிதா ரானா.. இந்திய நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் சோபிதா ரானா. இவர் பஞ்சாபி மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர். இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து வருகிறார். சமீபத்தில், அவர் துபாய்க்கு சுற்றுலா சென்றார். அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், கவர்ச்சியான...
பிரியாமணி.. தமிழில் சில திரைப்படங்களில் நடித்தவர் பிரியாமணி. பாரதிராஜாதான் இவரை அறிமுகப்படுத்தினார். அமீர் இயக்கத்தில் இவர் நடித்த பருத்திவீரன் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாகும். இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார். தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் சென்றார். முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார். எனவே,...
ஜோனிடா காந்தி.. தமிழ் சினிமாவில் வளரும் இளம் பாடியாக மாறியிருப்பவர் ஜோனிடா காந்தி. மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம் பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடல் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். ஏ.ஆர்.ரஹ்மான் இவரை அறிமுகம் செய்தார். பாலிவுட்டில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் “ஷாருக்” நடித்த “சென்னை எக்ஸ்பிரஸ்” படத்திலும் பாடியுள்ளார். அதற்கு பின்னர் ஜோனிடா பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, தற்போது உலகம் முழுவதும் சொந்தமாக இசை கச்சேரி...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். வெளிவட்டாரத் தில் அந்தஸ்து உயரும். மற்றவர்கள் மனதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கை யாளர்கள் தேடி...
ஷெரின் செலின்.. மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் கேரள மாநிலம் கொச்சி பாலேரிவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது வீட்டிற்கு வேலைச் செல்லும் பெண் பணியாளர் ஒருவர், வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். எந்தவொரு சத்தமும் கேட்காத நிலையில், அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது நீண்ட நேரமாக கதவு திறக்கப்பட்ட வில்லை என்று கூறியுள்ளனர். இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில்,...
தென்காசி... தென்காசி பேருந்து நிலையத்தில் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய ஐந்து திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். அய்யாபுரம் கிராமத்தை சேர்ந்த மணிக்குமார் என்ற இளைஞரை கடந்த மாதம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து ஐந்து திருநங்கைகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஐந்து திருநங்கைகளை கைது செய்தனர். இதனைதொடர்ந்து பேருந்து நிலையத்தில் வைத்து மேலும் இரண்டு திருநங்கைகள் மாரியப்பன் என்பவரை தாக்கி 18...