Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஜான்வி கபூர்..
நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் திரையுலகில் தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அழகிய இளமை நடிகையாக கவர்ச்சி காட்டி இணையவாசிகளை இழுக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் செம மவுஸ் இருக்கு. அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் கவனமும் பாயும்.
நடிப்பதோடு மட்டுமல்லாது எப்போதும் ஜிம்மில் முழு நேரத்தை செலவிட்டு வருவார். இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடுவார்.
இந்நிலையில் தற்போது ஜொலிக்கும்...
கிரண் ரத்தோர்..
மும்பையிலிருந்து நடிகைகளை அழைத்து வந்தால் கவர்ச்சிக்கு கேரண்டி என்பதால் அங்கிருந்து நடிகைகளை தயாரிப்பாளர்கள் இறக்குமதி செய்கிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்களும் வட நாட்டு நடிகைகளுக்கு எப்போதும் ஆதரவு கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்.
இதற்கு உதாரணமாக சிம்ரன், நக்மா, ஜோதிகா என பெரிய பட்டியலே இருக்கிறது. அப்படி மும்பையிலிருந்து வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோர். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்து ஹிட் அடித்த ‘ஜெமினி’ படத்தில் இவர் அறிமுகமானார்.
அதன்பின் சில திரைப்படங்களில்...
தெலங்கானா..
தெலங்கானா மாநிலம், மெஹபூப் நகர், பாத்ததோட்டா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கும், ஆந்திர மாநிலம் அனந்தபூர் என்னும் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இவர்களின் திருமணமும் நேற்று முன்தினம் மிக விமரிசையாக நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு முந்தைய தினம் இரவும், பாட்டுக் கச்சேரி, நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. இது ஒருபுறம் இருக்க, திருமண நிகழ்ச்சியின் போது மணப்பெண் லட்சுமி நடனம் ஆடவும் செய்துள்ளனர்.
தொடர்ந்து, திருமணம்...
“பெரிய ‘டாக்டர்’ ஆகணும்..” பெரும் கனவுகளுடன் பிளாட்ஃபார்மில் வசிக்கும் சிறுமியின் உருக்கமான வீடியோ!!
Tamil 360 - 0
பொதுவாக, யாராக இருந்தாலும் வயது பாகுபாடு இல்லாமால், பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற கனவும், லட்சியமும் இருக்கும்.
அதில் பலரும் தங்களின் லட்சியத்தை நோக்கி கடினமாக உழைத்து, வெற்றிக் கொடியையும் நாட்டுவார்கள். ஆனால் அந்த பாக்கியம், கடினமாக உழைக்கும் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. என்ன தான் அவர்கள் உழைத்தாலும், இலட்சியத்தை அடைவதற்கு ஏதாவது ஒரு விஷயம், மிகப் பெரிய தடையாக இருக்கும்.
அந்த வகையில், வீடு, வாசல்...
கேரளா..
கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் நபாத் பதாக். பள்ளி மாணவியான அவர் தனது ஆண் நண்பர் இசாம் என்பவருடன் சேர்ந்து பரோக் ரயில்வே பாலத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது, ரயில்வே தண்டவாளத்தில் நின்று தனது செல்போனில் மகிழ்ச்சியாகத் தனது நண்பருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரம் அவ்வழியாக வந்த மங்கலாபுரம் - கோயம்புத்தூர் விரைவு ரயில் இருவர் மீதும் மோதியுள்ளது. இதில், பாலத்திலிருந்து மாணவி ஆற்றில் தூக்கி வீசப்பட்டார். அவரது...
தாலி கட்டிய கையோடு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மணமகன் : நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
திருவாரூர்..
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் மணிகண்டனுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. நேற்று முன் தினம் மணிகண்டனின் தந்தை செல்வமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அதே நேரத்தில் மிகுந்த மனக்கவலையுடன் தந்தை இல்லாமல் திருமணம் நடைபெறுகிறது என எண்ணி மணிகண்டன் வேதனைப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று நாச்சியார்கோவிலில் மணிகண்டன் - சுஜாலினி திருமணம்...
விருதுநகர்..
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பள்ளி ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் தாய் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில், தாத்தா, பாட்டி அரவணைப்பில் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார்.
சிறுமியிடம் நட்பாக பழகிய அதே பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவர், அவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். அதோடு, திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தை கூறி...
காதலன் சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் மனமுடைந்த காதலி எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்!!
Tamil 360 - 0
கர்நாடகா..
கர்நாடக மாநிம் தும்கூரு அருகே உள்ள மஸ்க்கள் கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ். இவர் பெங்களூருவில் துணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரும் மஸ்க்கள் அருகே உள்ள ஆரஹள்ளி கிராமத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணான சுஷ்மா என்பாரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர். மேலும், இருவரும் உறவினர்கள் என்பதால் இரு குடும்பத்தினரும் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி தனுஷ் மஸ்க்கள்...
இந்தியா..
இந்தியாவின் மேற்கு வங்கத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகை பல்லவி டே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேற்கு வங்கத்தில் ‘Mon Mane Na’ என்ற தொடரில் நடித்து வந்தவர் பல்லவி டே(25). இவர் சில டிவி தொடர்களில் நடித்து பிரபலமானவர்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த பல்லவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என...
புஜிதா..
ஆந்திராவை சேர்ந்தவர் புஜிதா பொன்னட. ராம் சரண் நடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார். இவர் பக்கா ஆந்திரா பெண் ஆவார். சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர்.
ஆனால், மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தார். தற்போது பிக்பாஸ் ஆதி நடித்து வரும் ‘பகவான்’ படம் மூலம் கோலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
ஒருபக்கம், பக்கா கிளாமரான உடைகளில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து...
















