Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மீரா ஜாஸ்மின்.. இயக்க்குனர் லிங்குசாமி இயக்கிய ரன் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மீரா ஜாஸ்மின். குழந்தைத்தனமான அவரின் நடிப்பு மற்றும் அழகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. முதல் படமே வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், விஷாலுக்கு ஹிட் படமாக அமைந்த் சண்டக்கோழி, கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட...
சாக்ஷி அகர்வால்.. மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட சாக்ஷி குறுகிய காலத்திலே பேமஸ் ஆனார். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறகு தான் அவரது மவுஸ் அதிகரித்தது. படவாய்ப்புகள் கிடைக்கிறதோ இல்லையோ சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்தார். இந்நிலையில் தற்போது சிகப்பு நிற...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வரும். பொறுமைத் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: மனைவி வழி உறவினர்களால் ஆதரவு பெருகும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தாயார் ஆதரித்து...
ஐதராபாத்.. திருமணம் ஆன கர்ப்பிணி பெண் தனது முகநூல் காதலுடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் அமீர்பேட்டையை சேர்ந்த இளம் பெண் ஸ்வேதா. இவர் பெங்களூவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு உடன் பணிபுரிந்தவருக்கு கடந்த ஒருவருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே ஸ்வேதாவுக்கு புகைப்பட கலைஞரான அஸ்ம குமார் என்பவர் நண்பராக அறிமுகமானார். அவருடன் கடந்த 24 ஆம்...
கள்ளக்குறிச்சி.. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மர்மமான முறையில் 11-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டி.கீரனூர் புறவழிச்சாலை அருகே ஒருவரின் உடல் வெட்டுக் காயங்களுடன் இறந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் விசாரித்ததில் உயிரிழந்த மாணவன் அதே பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பதும் திருக்கோவிலூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில்...
சென்னை.. சென்னை ஓட்டேரி பகுதியில் 40 வயது பெண் ஒருவர் வசித்துவருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் இவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு புளியந்தோப்பை சேர்ந்த முத்துக்குமார்(50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். நாளடைவில் முத்துக்குமார் அந்த பெண்ணின் 17வயது மகள் மீது ஆசை இருப்பதாகtஹ் தெரிவித்துள்ளார். இதற்கு அந்த பெண் சம்மதித்ததால்...
சஹானா.. கேரளா இளம் நடிகை சஹானா உயிரிழந்த விவகாரத்தில், தன் மகன் கொலை செய்திருந்தால் கண்டிப்பாக அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என சஜ்ஜத்தின் தாயார் தெரிவித்துள்ளார். கடந்த 13ஆம் திகதி, கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் இளம் நடிகை சஹானா தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது. சஹானா தனது 21வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிலையில், மறுநாளே தூக்கிட்டு இறந்து கிடந்தது அவரது மரணத்தில் சந்தேகத்தை...
கோவை.. கோவை மாவட்டம், தெலுங்கு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இளைஞரான இவரது தாய் இறந்து விட்டதாலும், தந்தை காணாமல் போனதாலும் இவர் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கு சிறு விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது, பாட்டி மீனாவிடம் 'அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது யாரிடமாவது வாங்கி கொடுங்கள், நான் கொடுத்துவிடுகிறேன்' என கூறியுள்ளார். இதனால் பாட்டி ரூ15...
சென்னை... மணலியில் உள்ள செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி (65). திமுக பிரமுகரான இவர் வட்டி தொழிலும் செய்து வந்தார். வட்டி பணத்தை வாங்கி வருவதாக கூறி கடந்த 10 ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்ற சக்கரபாணி வீடு திரும்பவில்லை. இதனால் சக்கரப்பணியின் மகன் நாகேந்திரன் மணலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து செல்போன் சிக்னல், சிசிடிவி...
யாஷிகா ஆனந்த்.. கிளாமர் நடிகையான யாஷிகா ஆனந்த் சமூகவலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு இணையவாசிகளின் கவனத்தை வசீகரித்தார். பஞ்சாப் மாடல் அழகியாக இருந்த யாஷிகா கவலை வேண்டாம் படத்தில் சின்ன ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து , நோட்டா , கழுகு 2 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இடையிடையே சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்....