Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பெற்ற 2 மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை : அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்!!
Tamil 360 - 0
பஞ்சாப்...
பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு ஐந்து பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் இருவருக்குத் திருமணமாகி தனது கணவனுடன் சென்று விட்டனர்.இதையடுத்து 18 வயது மகள் ஒருவரும், மற்ற இரண்டு பெண் பிள்ளைகளும் தங்களது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மூன்றாவது மகளைக் கணவன் பாலியல் வன்கொடுமை செய்ததைக் கண்டு அவரது மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், இனி இதுபோன்று நடக்காது என மனைவியுடன் கூறியுள்ளார்....
கேரள மாநிலம்.....
கேரள மாநிலம், காசர்கோட்டைச் சேர்ந்தவர் ஷகானா. பிரபல மாடல் அழகியான இவர் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இவருக்குக் கடந்த ஆண்டு ஷாஜத் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து இருவரும் கோழிக்கோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இவர்கள் வீட்டில் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் சென்று பார்த்தபோது, ஷகானா தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார். மேலும் அவரது கணவர் மனைவியின் உடலை...
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட திம்மனாமத்தூர் ஊராட்சி குறுகப்பள்ளி பகுதியில் வசிப்பவர் முருகம்மாள் என்கிற வரலட்சுமியின் மகன் பாரி வள்ளல் (23).
டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஆங்காங்கே சிறு வேலைகளை செய்து வந்த இவருக்கு நிரந்தரமாக ஓர் அரசு வேலை கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் நீண்ட நாட்களாக இருந்துள்ளது.
இதனை தன்னுடைய நண்பர்களிடமும் மற்றும் தாயிடமும் அவ்வப்போது கூறி புலம்பியதாக தெரிகிறது. இந்நிலையில் சமீப மாதங்களாக நோய்த்தொற்று காலத்தில் வேலையில்லாமல் வெறுமனே...
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் உள்ள சுங்கத்கட்டே என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
அவரை காதலிக்க இளம்பெண் மறுத்த நிலையில் அலுவலகத்திற்கு சென்றும், அவரது வீட்டிற்கு சென்றும் அடிக்கடி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி இளம்பெண்ணை சந்தித்த நாகேஷ் தன்னை திருமணம்...
ரித்திகா சிங்..
பஞ்சாப்பை சேர்ந்தவர் ரித்திகா சிங்.. இந்தியா சார்பில் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர். ஆனால், சுதா கொங்கரா அவரை இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையாக மாற்றினார்.
அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸுடன் “சிவலிங்கா” என முழு நேர நடிகையாக மாறினார். அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த “ஓ மை கடவுளே” திரைப்படம் அவருக்கு ஹிட் படமாக அமைந்தது.
எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த...
ஷிவானி..
சீரியல் நடிகையான ஷிவானி ஆரம்பத்தில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார். மாடர்ன் அழகியாக சமூகவலைத்தளங்களில் வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஷிவானி,
பகல் நிலவு, கடைகுட்டி சிங்கம் , இரட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்தார். அதன் பின்னர் அவரது கவர்ச்சி புகைப்படங்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஷிவானி மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். அந்த...
ஜோனிடா காந்தி..
பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற ‘அரபிக் குத்து’ பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியவர் ஜோனிடா காந்தி. டாக்டர் படத்தில் இடம் பெற்ற செல்லம்மா பாடலையும் இவர்தான் பாடியிருந்தார்.
இவர் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம் பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடல் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். பாலிவுட் சூப்பர்ஸ்டார் “ஷாருக்” நடித்த “சென்னை எக்ஸ்பிரஸ்” படத்தில் முதலில் வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு பின்னர் ஜோனிடா பாடிய பாடல்கள் அனைத்தும்...
மிர்னாளினி ரவி..
சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் மிர்னாளினி ரவி. டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். எனவே, சினிமாவில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தது.
சூப்பார் டீலக்ஸ்,சேம்பியன் என சில படங்களில் நடித்தார். சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்த எம்.ஜி.ஆர் மகன் படத்திலும் நடித்தார்.
மேலும், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதோடு, விஷால், ஆர்யா இணைந்து...
சானி ஐயப்பன்..
மலையாள நடிகையாக வலம் வருபவர் சானி ஐயப்பன். Queen, Lucifer ஆகிய படங்கள் மூலம் இவர் பிரபலமானார். தொலைக்காட்சியில்தான் இவர் தனது கேரியரை துவங்கினார்.
சிறு வயது முதலே இவர் நடித்து வருகிறார். சில திரைப்படங்களில் ஒரு காட்சியில் வரும் கதாபாத்திரங்களிலும் இவர் நடித்துள்ளார். இதுபோக தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டார்.
சில வெப்சீரியஸ்களிலும் இவர் நடித்துள்ளார். அதோடு, இசை ஆல்பம், குறும்படம் என எல்லாவற்றிலும் இவர்...
பிரணதி ராய் பிரகாஷ்..
இந்திய மாடல் அழகியாக வலம் வருபவர் பிரணதி ராய் பிரகாஷ். 2015ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியின Semi Final போட்டியில் வெற்றி பெற்றவ சில பாலிவுட் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
மேலும், மூன்று வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். அதோடு, தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட அழகிப்போட்டிகளில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.
மாடல், நடிகை, பேஷன் ஸ்டைலிஸ்ட் என இவர் பல முகங்களை கொண்டவர். இந்நிலையில், படு கவர்ச்சியான...
















