Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நாகை.... தங்கையின் ஆபாச படத்தை அந்தப்பெண்ணின் அண்ணனுக்கு அனுப்பி வைத்து மிரட்டி 2 லட்சம் பணம் கேட்ட இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர் இச்சம்பவம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடந்துள்ளது. சமீபகாலமாக சைபர் கிரைம் குற்றங்கள் அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. செல்போன் பேஸ்புக் ட்விட்டர் போன்ற தொழில்நுட்பங்கள் வெகுஜன மக்களை எளிதில் தொடர்பு கொள்ளும் அறிவியல் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் இத்தொழில்நுட்பங்களை சில குரூர மனம் படைத்தவர்கள் தங்கள்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில்...
ஆந்திர.... ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அடுத்த அம்பர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் யாஸ்மா குமார் (32 வயது). பிரஷாந்தி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா ரெட்டி (32 வயது). திருமணமான இவருக்கு பேஸ்புக் மூலம் யாஸ்மா குமார் நண்பராக அறிமுகமாகியுள்ளார். அப்போது செல்போன் எண்களை பகிர்ந்துகொண்ட இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசி வந்துள்ளனர். மேலும் அடிக்கடி வீடியோ கால் மூலமாகவும் இருவரும் பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் காதலர்களாக...
தூத்துக்குடி.. தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்தவர் சிவா பிள்ளை. இவர் சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பேசியம்மாள் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்து குழந்தை பிறந்து 15-வது நாளில் சிவா பிள்ளை எதிர்பாராத விதமாக இறந்து விட்டார். அதனால் அங்கிருந்து எப்போதும் வென்றான் அருகில் உள்ள காட்டுநாயக்கன் பட்டிக்கு தனது பெண் குழந்தையுடன் பேச்சியம்மாள் குடியேறியுள்ளார். இதனை அடுத்து அங்கிருந்து சிறு சிறு வேலைகள் பார்த்து வந்த அவருக்கு பாலியல்...
ஆந்திரா.. ஆந்திராவை சேர்ந்த சிவாஜி என்பவருக்கும் ஸ்ருஜனா என்ற பெண்ணிற்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் பிரம்மாண்ட முறையில் அங்காரங்கள் செய்யப்பட்டு, கடந்த 3 நாட்களாக திருமண சடங்குகள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில் நேற்று தாலி கட்டும் நேரத்திற்கு முன்பாக, மணப்பெண்ணுக்கு வாழ்த்து கூறும் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், திடீரென ஸ்ருஜனா, மணமகன் சிவாஜியின் மடியிலேயே மயங்கி விழுந்தார். இதனையடுத்து, உடனடியாக அருகில் உள்ள...
கர்ப்பிணி.... கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனை ஊழியர் கழிவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றசம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு அதிரடி சட்டங்கள் மற்றும் தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் பெண்களுக்கு எதிரான குற்றசம்பவங்கள் குறையவில்லை. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் கடந்த 7ம் தேதி 3 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இரவில்...
புதுச்சேரி.... புதுச்சேரி அருகே பூஞ்சோலைக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (24). இவர் வில்லியனூரில் காய்கறிகடை நடத்தி வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்டார். நாளடைவில் ஜெயக்குமாரும் அந்த பெண்ணும் நெருங்கி பழகியதால் காதலாக மாறியது. இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இதற்கிடையே ஜெயக்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவருடன் பேசுவதை...
சர்ப்ரைஸ்... திருமண தினத்தில் பெற்றோர்களுக்கு அளிக்கும் சர்ப்ரைஸ், மனைவிக்கு திருமண நாளில் கொடுக்கும் சர்ப்ரைஸ் என ஒவ்வொன்றிற்குள்ளும் ஏராளமான உணர்வுகள் புதைந்து போயுள்ளது. இப்படி தங்களின் நெருக்கமான ஒருவருக்கு, எந்த அளவுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு சிறப்பாக திட்டம் போட்டு, அவர்களை இன்பக் கடலில் மூழ்கடிப்பார்கள். உதாரணத்திற்கு, நீண்ட நாட்கள் ஒருவர் ஆசைப்பட்டு வாங்க முடியாமல் இருக்கும் பொருளை அவருக்காக வாங்கிக் கொடுத்து, அவர்களை பேச்சு மூச்சு இல்லாமல்,...
இந்தூர்... சமீப காலமாகவே, திருமணத்தை சுற்றி அரங்கேறும் பல நிகழ்வுகளை நாம் அதிகம் கடந்து சென்றிருப்போம். அதிலும் குறிப்பாக, கல்யாண மேடையில் வைத்து, கடைசி நிமிடத்தில் யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உல்டாவாக ஏதேனும் நிகழ்ந்து, நிகழ்ச்சியில் இருக்கும் ஒட்டுமொத்த பேரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கும். கடந்த ஒன்றிரண்டு வாரங்களிலேயே கரண்ட் கட் காரணமாக தாலியை மாற்றி கட்டிய சம்பவம், குடித்து விட்டு மாப்பிள்ளை மேடை ஏறியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் பற்றிய...
சித்ரா... சின்னத்திரை நடிகை விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி நள்ளிரவில் நசரத்பேட்டை நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் கைதான சித்ராவின் காதல் கணவர் 60 நாட்கள் சிறையிலிருந்து பின்னர் ஜாமினில் விடுதலையானார். அப்போது அதிமுக அமைச்சரின் மகன், தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரின் வாரிசு மற்றும் சுத்தமான அமைச்சர் ஆகிய மூன்று பெயர்கள் இந்த வழக்கில் அடிபட்டது....