Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கியாரா அத்வானி..
கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன் மகேந்திர தோனியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான எம்.எஸ். தோனி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் கியாரா அத்வானி.
தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். திடீரென ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ எனும் ஹிந்தி வெப் சீரியஸில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
தற்போது ஷங்கரும் – ராம் சரணும் இணைந்து உருவாகி வரும் புதிய படத்தில்...
நிதி அகர்வால்..
மாடலிங், சினிமா, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர் நிதி அகர்வால். தெலுங்கு சினிமாவில்தான் இவர் அறிமுகமானார். தமிழில் ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் நுழைந்தார்.
அதேபோல், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்திலும் நடித்திருந்தார். இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் தற்போது லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இருவரும் அதை இதுவரை மறுக்கவும் இல்லை. விரைவில் இவர்கள் திருமணம்...
உங்கள பாத்தாலே ஜிவ்வுன்னு ஏறுது… படு மோசமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்த பார்வதி நாயர்!!
Tamil 360 - 0
பார்வதி நாயர்..
அஜித் நடித்து வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் பார்வதி நாயர்.
அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர்,
மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார். ஆனாலும், முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகளும் அமையவில்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து,
புகைப்படங்களை...
கடைசியில நீங்களுமா இப்படி! மல்லாக்கப்படுத்து முன்னழகை காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!
Tamil 360 - 0
ஐஸ்வர்யா ராஜேஷ்..
அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இப்படத்தில் 2 மகன்களுக்கு தாயாக நடித்திருந்தார். அதன்பின் கனா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து விட்டார். பல கதாபாத்திரங்களில் நடித்தாலும் கிராமத்து பெண் வேடம் மட்டுமே அவருக்கு பொருத்தமாக இருக்கிறது.
ஆனாலும், தன்னை மாடர்ன் பெண்ணாக காட்டிக்கொள்ள மாடர்ன் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி...
சஞ்சனா சிங்..
ஆந்திராவை சேர்ந்தவர் சஞ்சனா சிங். ‘ரேனிகுண்டா’ திரைப்படன் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார்.
முதல் படத்தில் அப்படி ஒரு வேடத்தில் நடித்ததால், அதன்பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது. ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அதே வேடம்தான்.
தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார். சில...
சாய்பிரியா தேவா..
நடிகை சாய்பிரியா தேவா தமிழ் நாட்டை பூர்விகமாகக் கொண்டவர். சினிமா தொழிலை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தில் இருந்து சினிமாவில் நடிக்க வந்தவர் சாய்பிரியா தேவா.
இயக்குநர் பி.வாசுவின் “சிவலிங்கா” திரைப்படம் வாயிலாக தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமானவர் சாய்பிரியா தேவா. இவரின் குலுங்கும் அழகும், திமிரும் இளமையும் இவருக்கு நிறைய விளம்பர மற்றும் சினிமா வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.
மும்பை அழகிகளுக்கு சமமான “அழகும், கும் என்ற வனப்பும்” கொண்ட...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்திலுள்ள வர்வளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக் கட்டும். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்...
கேரளா..
கேரள மாநிலம் கொல்லம் நகரில் வசிப்பவர் ரமீஸ். ஆலப்புழா காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நஜீலா (27) என்ற மனைவியும் திப்பு சுல்தான் (5) என்ற மகனும் ஒன்றரை வயதில் மலாலா என்ற மகளும் இருந்தனர்.
ரமீஸ் குடும்பத்துடன் ஆலப்புழா நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை ரமீஸ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மதியம் 12 மணியளவில் தனது மனைவிக்கு...
தென்காசி..
தென்காசி மாவட்டம் இலஞ்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோட்டைமாடன் (வயது 82.) இவர் கடந்த 4-ம் தேதி தனக்கு சொந்தமான இலஞ்சி செங்கோட்டை செல்லும் சாலையில் உள்ள தோப்பில் மர்மமாக உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து அவரது இரண்டாவது மகள் சந்திரா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனை அடுத்து இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்த கோட்டை மாடனின் மூன்றாவது மகள் ஸ்ரீதேவி...
இன்ஸ்டாகிராமில் பழக்கமான பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
திருப்பூர்....
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இமாம் ஹபீப் என்பவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார்.
அவர்களிடையே காதல் மலர்ந்துள்ளது. காலப்போக்கில் காதல் முத்தி போகவே இருவரும் சிறுகுடி தனியாக வீடு ஒன்றை எடுத்து தனியே இரண்டு மாதம் வாழ்ந்து வந்துள்ளனர்.
இவ்வாறு அவர்களது பழக்கம் சுமூகமாக போய்க்கொண்டு இருக்கவே அந்தப் பெண்ணை இமாம் ஹபிப் மதம் மாற கூறி வற்புறுத்தியுள்ளார். அவர் கூறியதால் ஆத்திரமடைந்த அந்த...
















